பொருளடக்கத்திற்கு தாவுக

ஜெயமோகன் சிறுகதை – “பழைய பாதைகள்”

by மேல் செப்ரெம்பர் 23, 2012

சகாவு ஹேமசந்திரன் பற்றி ஒரு பிரமாதமான சிறுகதை. சின்ன கோட்டுச்சித்திரத்தின் மூலம் ஒரு பெரிய ஆளுமையை புலப்படுத்தி இருக்கிறார். இந்த மாதிரி நிஜ ஆளுமைகளை வைத்து எழுதுவதில் ஜெயமோகனை மிஞ்ச ஆளில்லை. அறம் சீரிஸ் சிறுகதைகள், இரு கலைஞர்கள் சிறுகதை என்று சொல்லிக் கொண்டே போகலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

About these ads

From → Jeyamohan

2 பின்னூட்டங்கள்
  1. சமீபத்தில்தான் ஜெயகாந்தனின் சோற்றுக்கணக்கு சிறுகதை படித்தேன். நெகிழவைத்த சிறுகதை. கேத்தல் சாகேப் பற்றி திருவனந்தபுரம் போனால் விசாரிக்க வேண்டுமென்று நினைத்துள்ளேன். இந்தக் கதையை இனிமேல் தான் வாசிக்க வேண்டும்.

    • சித்திரவீதிக்காரன், // சமீபத்தில்தான் ஜெயகாந்தனின் சோற்றுக்கணக்கு சிறுகதை படித்தேன். // சோற்றுக் கணக்கு ஜெயமோகனின் சிறுகதை, ஜெயகாந்தனுடையது அல்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: