எனக்கு மிகவும் பிடித்த சுந்தர ராமசாமி சிறுகதை இதுதான். காலாவதியாகும் ஒரு திறமை, ராவுத்தர் அதை எதிர்கொள்ளும் விதம் இரண்டும் எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இன்றைய recession உலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும். இதற்கு மேல் விவரிக்க விரும்பவில்லை, நேராக படித்துக் கொள்ளுங்கள்!
எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆச்சரியம் இது ஜெயமோகனின் பெரிய லிஸ்டில் கூட இடம் பெறவில்லை.
என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை.