ஜெயமோகன் சிறுகதை – “பழைய பாதைகள்”

சகாவு ஹேமசந்திரன் பற்றி ஒரு பிரமாதமான சிறுகதை. சின்ன கோட்டுச்சித்திரத்தின் மூலம் ஒரு பெரிய ஆளுமையை புலப்படுத்தி இருக்கிறார். இந்த மாதிரி நிஜ ஆளுமைகளை வைத்து எழுதுவதில் ஜெயமோகனை மிஞ்ச ஆளில்லை. அறம் சீரிஸ் சிறுகதைகள், இரு கலைஞர்கள் சிறுகதை என்று சொல்லிக் கொண்டே போகலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்