siliconshelf.wordpress.com
மராத்தி எழுத்தாளருக்கு ஞானபீடம்
மராத்திய எழுத்தாளர் பாலசந்திர நெமடே 2014க்கான ஞானபீடம் பரிசை வென்றிருக்கிறார். நெமடே தன் முதல் நாவலான கோசலாவை 1963-இல் எழுதினார். தனது சுயசரிதையையே புனைவாக எழுதி இருக்கிறாராம். பிறகு பிதர் (1975), …