இன்று ஒரு விதிவிலக்காக ஒரு முன்னோடித் தலைவரைப் பற்றிய சுட்டி – சேதுமாதவ மார்க்கம் ஐயர் ரயில்வே தொழிற்சங்க இயக்க முன்னோடியாம். முதல் ரயில்வே வேலை நிறுத்தத்தின் உந்துவிசை இவர்தானாம். பின்னாளில் காந்தியால் கவரப்பட்டு சிறை எல்லாம் சென்றிருக்கிறார். விடுதலை பெற்ற பிறகுதான் இறந்திருக்கிறார்.
சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்களேன்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்