அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

நேஷனல் புக் ட்ரஸ்டுக்காக அசோகமித்ரன் 1960-80 காலகட்டத்தில் எழுதப்பட்ட 16 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார். இது ப்ராஜெக்ட் மதுரை தளத்தில் கிடைக்கிறது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியல்:

  1. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  2. அம்பை – மிலேச்சன்
  3. ஆதவன் – நிழல்கள்
  4. வண்ணநிலவன் – எஸ்தர்
  5. சார்வாகன் – உத்தியோக ரேகை
  6. இந்திரா பார்த்தசாரதி – தொலைவு
  7. நீல. பத்மநாபன் – சண்டையும் சமாதானமும்
  8. ஆ. மாதவன் – நாயனம்
  9. சுஜாதா – நகரம்
  10. சா. கந்தசாமி – ஒரு வருடம் சென்றது
  11. நாஞ்சில் நாடன் – ஒரு இந்நாட்டு மன்னர்
  12. வண்ணதாசன் – தனுமை
  13. கி. ராஜநாராயணன் – நாற்காலி
  14. ஆர். சூடாமணி – அந்நியர்கள்
  15. ஜெயந்தன் – பகல் உறவுகள்
  16. அசோகமித்ரன் – காலமும் ஐந்து குழந்தைகளும்

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், அசோகமித்ரன் பக்கம்