தாது வருஷப் பஞ்சம் – ஒரு புகைப்படம்

thaathu_year_famine
தாது வருஷப் பஞ்சம் என்று எப்போது எங்கே முதன்முதலாகக் கேள்விப்பட்டேன் என்றே நினைவில்லை. இத்தனை கொடிய பஞ்சத்தைப் பற்றி தமிழகத்தில் யாருமே பெரிதாக எழுதவில்லை. எனக்குத் தெரிந்து ஜெயமோகனின்வெள்ளை யானை‘தான் இந்தப் பஞ்சத்தை முக்கியப்படுத்திய ஒரே படைப்பு. ஒரு வேளை அந்தக் காலத்தில் ஏதாவது சிந்து, லாவணி ஏதாவது வெளிவந்ததோ என்னவோ தெரியவில்லை.

எத்தனை எழுதினாலும் இந்த ஒரு புகைப்படம் எழுப்பும் உணர்வுகளைப் பெற முடியுமா என்று தெரியவில்லை. என் கம்ப்யூட்டரில் கண்ணில் படும்போதெல்லாம் அப்படியே செயலற்று ஸ்தம்பித்துவிடுகிறேன். யான் பெற்ற —- பெறுக இவ்வையகம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

3 thoughts on “தாது வருஷப் பஞ்சம் – ஒரு புகைப்படம்

  1. கல்வெட்டறிஞர் புலவர். செ.இராசு எழுதி வெளிவந்த “ பஞ்ச கும்மி” புத்தகம் வெளிவந்திருக்கிறது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.