தாது வருஷப் பஞ்சம் என்று எப்போது எங்கே முதன்முதலாகக் கேள்விப்பட்டேன் என்றே நினைவில்லை. இத்தனை கொடிய பஞ்சத்தைப் பற்றி தமிழகத்தில் யாருமே பெரிதாக எழுதவில்லை. எனக்குத் தெரிந்து ஜெயமோகனின் ‘வெள்ளை யானை‘தான் இந்தப் பஞ்சத்தை முக்கியப்படுத்திய ஒரே படைப்பு. ஒரு வேளை அந்தக் காலத்தில் ஏதாவது சிந்து, லாவணி ஏதாவது வெளிவந்ததோ என்னவோ தெரியவில்லை.
எத்தனை எழுதினாலும் இந்த ஒரு புகைப்படம் எழுப்பும் உணர்வுகளைப் பெற முடியுமா என்று தெரியவில்லை. என் கம்ப்யூட்டரில் கண்ணில் படும்போதெல்லாம் அப்படியே செயலற்று ஸ்தம்பித்துவிடுகிறேன். யான் பெற்ற —- பெறுக இவ்வையகம்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்
I have located the book ‘suspect X’ from torrentz. it is good. the picture
script is quite different.I had seen Papanasam. it is has changed the
original quite a lot to suit Kamal Hasan perhaps. Bala
LikeLike
கல்வெட்டறிஞர் புலவர். செ.இராசு எழுதி வெளிவந்த “ பஞ்ச கும்மி” புத்தகம் வெளிவந்திருக்கிறது.
LikeLike
ஆரூரன் விசுவநாதன், இந்த பஞ்சகும்மி புத்தகம் எங்காவது இணையத்தில் கிடைக்கிறதா?
LikeLike