ஒவ்வொரு வருஷமும் மாட்டுப்பொங்கல் அன்று ‘வாடிவாசல்‘ பதிவை மீள்பதிப்பேன். இந்த முறை எனக்குப் பிடித்த இன்னொரு ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய ‘வீரம்மாளின் காளை‘. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: கு.ப.ரா. பக்கம்