நாடார்கள் பற்றி ஆய்வு

(மீள்பதிவு)

nadars_of_tamil_naduஇன்று நாடார்கள் தமிழகத்தில் ஒரு பெரும் சக்தி. ஜாதி உணர்வை முன்னேற்ற சக்தியாக பயன்படுத்த முடியும் என்பதற்கு நாடார் ஜாதியினரைத்தான் ‘poster boys’ என்று சொல்ல வேண்டும். அவர்கள் ஜாதியால் ஒன்றுபடுவதற்கு குறுக்கே மதம் கூட நிற்பதில்லை. கிறிஸ்துவ நாடார் என்பது தமிழ்நாட்டு சூழலை அறியாதவர்களுக்கு oxymoron ஆக இருக்கலாம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘கிறிஸ்துவ நாடார்’ என்பதில் நாடார் என்ற வார்த்தைக்குத்தான் முன்னுரிமை.

robert_l_hardgravveநாடார்களின் எழுச்சி பற்றிய இந்தப் புத்தகத்தை – ‘Nadars of Tamil Nadu‘ – ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதி இருக்கிறார். பெர்க்லி பல்கலைக்கழகம் பதித்திருக்கிறது. ஹார்ட்க்ரேவ் உண்மையான ஆய்வாளர். இந்தப் புத்தகத்தில் commentary என்பது கிடையாது. தான் படித்து, பேட்டி கண்டு, நேரில் சென்று அறிந்த உண்மைகளை மட்டுமே தொகுத்திருக்கிறார்.

நாடார்கள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் ஒன்றாகத் திரண்டு ஒரு சக்தியாக உருவெடுத்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. இந்தப் புத்தகமோ ஆய்வுப் புத்தகம். வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுக்கும் புத்தகம். கொஞ்சம் dry ஆகத்தான் இருக்கிறது. இருந்தாலும் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளின் சுவாரசியம் இதை என்னைப் பொறுத்த வரையில் unputdowanable புத்தகமாகத்தான் ஆக்குகிறது.

நாடார்கள் தென்கிழக்குத் தமிழகத்தில் – குறிப்பாக திருச்செந்தூர் பகுதிகளில் – பனைமரத்தை நம்பிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அவர்களை சாணார் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அனேக கிராமங்கள் நாடார்/சாணார் மட்டுமே வசித்த கிராமங்களாகத்தான் இருந்திருக்கின்றன. ஐந்து குடும்பங்கள் – அதில் ஒன்று இன்றும் பிரபலமாக இருக்கும் ஆதித்தன் குடும்பம் – முக்கால்வாசி நிலத்தை வைத்திருந்திருக்கிறது. அவர்கள்தான் நாடான்கள் – நாடார்கள் அல்ல, நாடான்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நாடார்/சாணார்களுக்குள் அவர்கள்தான் உயர்ந்த உள்ஜாதி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தேங்கிக் கிடந்திருக்கிறார்கள்.

நாடார்/சாணார்கள் சூத்திரர்களுக்குக் கீழே ஆனால் தலித்களுக்கு மேலே உள்ள ஒரு ஜாதியினராக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடார்களின் நிலை உயர்ந்த பின்னர் பிற்காலத்தில் தாங்கள் ஒரிஜினலாக க்ஷத்ரியர்கள்தான் என்று நிறுவ படாதபாடு பட்டிருக்கிறார்கள்.

மிஷனரிகளின் வரவுதான் நாடார்/சாணார் எழுச்சிக்கு உந்துவிசையாக இருந்திருக்கிறது. பல இடங்களில் முழு கிராமமே கிறிஸ்துவ மதத்துக்கு மாறி இருக்கிறது. எல்லாருமே கிறிஸ்துவர், ஆனால் எல்லாருமே ஒரே ஜாதி என்னும்போது பெரிதாக ஜாதி மத டென்ஷன்கள் உருவாகவில்லை. பெரிதாக எதிர்ப்பு இல்லை. கிறிஸ்துவ நாடார்கள் ஏறக்குறைய ஒரு உபஜாதியினராகத்தான் கருதப்பட்டிருக்கிறார்கள். திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. உயர்ந்த உள்ஜாதியினரான ஐந்து நாடான் குடும்பங்கள்தான் கொஞ்சம் எதிர்த்திருக்கின்றன. பின்னாளில் கால்ட்வெல் போன்றவர்கள் பெரிய தாக்கமாக இருந்திருக்கிறார்கள். (கால்ட்வெல்லின் ஆவண முயற்சிகளை மறுத்தும் புத்தகங்கள் வந்திருக்கின்றன)

கிறிஸ்துவ நாடார்கள் கிராமங்களுக்கு வெளியே செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பனை வெல்லத்தை வைத்து வியாபாரம் ஆரம்பித்திருக்கிறது. மெல்ல மெல்ல நிலை மாற ஆரம்பித்திருக்கிறது. வியாபாரம் வளர்ந்ததும் ஆறு ஊர்கள் – சிவகாசி, விருதுப்பட்டி, திருமங்கலம், சாத்தான்குடி, பாளையம்பேட்டை, அருப்புக்கோட்டை – நாடார்களின் மையங்களாக உருவாகி வந்திருக்கின்றன. உறவின்முறை என்ற அமைப்பு அவர்களை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது. நடுவில் மறவர்களோடு மட்டும் கொஞ்சம் தகராறு. மறவர்கள் சிவகாசி மீது 1899-இல் ஏறக்குறைய படையே எடுத்திருக்கிறார்கள். அதுவும் நாடார்கள் மறவனுக்குப் பிறந்திருந்தால் எப்போது வந்து தாக்குவாய் என்று சொல்லிவிட்டு தாக்கு, குறவனுக்குப் பிறந்திருந்தால் சொல்லாமல் தாக்கு என்று சவால் விட, இந்த தேதியில் இந்த நேரத்தில் வருவேன் என்று 5000 மறவர்கள் வந்திருக்கிறார்கள்.

நாடார் மஹாஜன சபை உருவாகி இருக்கிறது. மேலும் மேலும் பள்ளிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம் உயர்ந்தததும் தாங்களும் ‘உயர்ந்த ஜாதியினரே’ என்று நிறுவ முயற்சிகள். சாணார்கள் என்ற பெயரை ஒதுக்கி நாடார் என்ற பெயருக்கு மாறி இருக்கிறார்கள். கோவில் பிரவேசத்துக்கான முயற்சிகள். ஆனால் இவை எல்லாம் தாங்கள் இடைநிலை ஜாதியினர் என்று நிறுவத்தான், தங்களுக்குக் கீழே உள்ள தலித்களைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

தோள்சீலைக் கலகம் பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் அது நாயர்-நாடார் தகராறு, தமிழக நாடார் பெண்கள் போலவே அன்றைய திருவாங்கூர் நாடார் பெண்களும் மார்புத்துணி அணிய ஆரம்பித்தார்களாம். அந்தத் துணி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதில்தான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

சுயமரியாதை இயக்கம் நாடார்களை ஈர்த்திருக்கிறது. டபிள்யூ. பி. ஏ. சௌந்தரபாண்டியன் முக்கியத் தலைவர். ஆனால் காமராஜ் முதல்வர் ஆனதும் எல்லாம் நம்ம ஜாதிக்காரன் முதல்வர் என்ற பெருமையில் எல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. இத்தனைக்கும் காமராஜ் தன் ஜாதிக்காரன் என்று ஒரு துரும்பைக் கூட அசைத்திருக்க மாட்டார்.

தி.மு.க.வும் அவர்களை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது என்று முடித்திருக்கிறார். புத்தகம் 1969-இல் எழுதப்பட்டது.

மிஷனரிகளையும் மத மாற்ற முயற்சிகளையும் எத்தனையோ விமர்சிக்கிறோம். ஆனால் நாடார்களைப் பொறுத்த வரையில் கிறிஸ்துவம்தான் அவர்கள் எழுச்சிக்கு உந்துவிசை. மதம் மாறினாலும் ஜாதி அவர்களது வேர்களை இன்னும் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். புத்தகம் கிடைப்பது கஷ்டமாக இருக்கலாம். இந்தத் தளத்தில் பதிவு செய்தால் இரவலாக மின்பிரதி கிடைக்கிறது.

பின்குறிப்பு: இந்தப் பதிவுக்கு ஒரே ஒரு பின்னூட்டம் வந்தது. நாடார் மேட்ரிமனிக்கான விளம்பரம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

169 thoughts on “நாடார்கள் பற்றி ஆய்வு

  1. நாடார் திருமண வரன்களுக்கு சிவாமேட்ரிமோனி sivamatrimony.com

    பெண் வீட்டாருக்கு இலவச வரன் பதிவுடன்
    மாப்பிள்ளை வீட்டார் வரன்களை காண்டாக்ட் எண்களுடன் பெறும்
    ரூபாய் 1500 மதிப்புள்ள பிரிமியம் மெம்பர்சிப்
    முற்றிலும் இலவசம்!

    வரன் பதிவு செய்ய வரனின் புகைப்படம் மற்றும் ஜாதகக்கட்டத்தை
    9677310850 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்
    https://sivamatrimony.com/cms.php?cms_id=44

    Like

  2. ஆழி சூல் உலகு, கொற்கையில் நாடார்களைப் பற்றி அங்கங்கு வரும். எப்படி பரதவர்கள் மட்டும் இருந்த கப்பல் தொழிலில் அவர்கள் நுழைந்தார்கள் என்று.

    Like

  3. அருமையான தகவல்கள்…
    நூலை வாசிக்கத் தூண்டும் விதத்தில் எழுதியுள்ளீர்கள்… மிகச்சிறப்பு…
    வாய்ப்பு இருந்தால் Pdf அனுப்புங்கள்…

    புலனம்
    9442751867

    Like

  4. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண – கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________

    வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
    வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

    .

    Like

    1. விவரங்களுக்கு நன்றி, வில்மீன்கொடி! இந்தத் தகவல்கள் ஏதாவது புத்தகத்திலிருந்து பெறப்பட்டனவா? அப்படி என்றால் எந்தப் புத்தகம்?

      Like

  5. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் – மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் – பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் “விரித்ரஹான்” அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    இந்திரனின் சகோதரர் உபேந்திரா

    இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

    விரித்ராவின் தாய் தனு

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாளாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    அசுர திராவிட துடக்கம்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

    மகாபலியைக் கொன்ற உபேந்திரா

    மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
    இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.

    சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர்,வானரர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    அசுர திராவிட துடக்கம்

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.

    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)

    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மலேய, மலய
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
    பணிக்கர் = பணிக்கா
    சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    __________________________________________

    .

    Like

  6. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.

    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.

    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.

    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.

    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    Like

  7. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் ‘மண்டல்’ அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.

    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    “ஆர்.எஸ். மான்” எழுதிய ‘கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை’ என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை “குற்றப்பரம்பரை ” என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    Like

  8. மீனா வம்சம்

    மீனா சாதி முக்கியமாக பின்வரும் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா(பண்டைய மீனவர்)

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா என்பவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வருபவர்கள். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், கரௌலி, தௌசா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் இந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா அவர்கள் தமது சுதந்திரமான இயல்பு காரணமாக காவலாளிகளாக பணிபுரிந்த மீனாக்கள் ஆவர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் அவர்கள் விரும்பிய இடத்தில் குடியேறினர். இந்த காரணங்களால், அவர்கள் நயாபசி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சிகார், ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பிரதிஹாரா அல்லது பதிஹார் மீனா

    பிரதிஹார் அல்லது பதிஹார் ஒரு கோத்ரா மற்றும் அது ஒரு தனி மீனா குலமல்ல. இந்த கோத்திரத்தின் மீனாக்கள் டோங்க், பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த கோத்ரா அதன் ஆதிக்கத்தால் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. பிரதிஹாரா என்பதன் நேரடிப் பொருள் திருப்பித் தாக்குவது. இந்த மக்கள் கொரில்லா போர் திறன்களில் தேர்ந்தவர்கள், எனவே அவர்கள் பிரதிஹாராக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    பில் மீனா: இந்த மக்கள் முக்கியமாக சிரோஹி, உதய்பூர், பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் சித்தோர்கர் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.(வில்லவர் மீனவர் வம்சம்)

    தற்செயலாக எஸ்டி பட்டியலில் சேர்த்தல்

    1954 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டபோது, ​​தென்கிழக்கு ராஜஸ்தான்,
    மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் “பில் மீனாக்கள்” பிரிவினரைப் பரிந்துரைக்க விரும்பியது. மீனாக்கள் ஜமீன்தார்களைக் கொண்ட ஒரு பணக்கார நிலத்தை உடைய வர்க்கம். இருப்பினும், தேசிய எஸ்சி/எஸ்டி கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​தேவையில்லாமல் ஒரு கமாவைச் சேர்த்ததன் விளைவாக ஒரு எளிய அச்சுப் பிழை ஏற்பட்டது. “பில் மீனா” என்பதற்குப் பதிலாக தவறுதலாக “பில், மீனா” என்று அச்சிடப்பட்டு, மீனாக்களின் பணக்கார நில உடைமை வகுப்பினரும் எஸ்டி அந்தஸ்துக்கு தகுதி பெற்றனர்.

    இதனால் அரசு வேலைகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் மீனா குலத்தவர் பெரும் பங்கு பெற்றனர்.

    இதனால்தான் ராஜஸ்தானின் மீனா சாதியினர் ராஜபுத்திரர்களாகவும் அதே மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினராகவும் கருதப்படுகிறார்கள்.

    பின்வருபவை மீனா சாதியின் முக்கிய மாநிலங்கள் மற்றும் குலங்கள்

    கோகாங்கின் சாந்தா வம்சம்(சான்றார் வம்சம்)

    மன்ச் சிஹ்ரா அல்லது செரோ வம்சம்(சேர வம்சம்)

    கேட்டர் மற்றும் ஜோத்வாராவின் நாடாலா வம்சங்கள் (நாடார், நாடாள்வார் வம்சங்கள்)

    அமரின் சுசாவத் வம்சம்(ராஜபுத்திர வம்சம்)

    நயாலா தியோத்வால் அல்லது தர்வால் வம்சத்தின் ராவ் பாகோ(ராஜபுத்திர வம்சம்)

    நஹனின் கோமலாடு வம்சம்

    ரன்தம்போரின் டாட்டூ வம்சம்

    நாட்டாலா வம்சம் (நாடார் அல்லது நாடாள்வார் வம்சம்)

    பூந்தியின் உஷாரா மற்றும் மோதிஷ் வம்சம்

    மேவாரின் மீனா வம்சம் (மீனவர் வம்சம்)

    மதசுல மற்றும் நரேத்கா பைட்வால்

    நாட்டார்வால்(நாடார் அல்லது நாடாள்வார்)

    வில்லவர் -மீனவர் பட்டங்கள் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மெர், மெஹர், மெரோன்
    3. வானவர்=பாணா, வாணா
    4. மீனவர்=மீனா
    5. நாடார், நாடாள்வார்=நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாண்டார்=சாந்தா, சாண்தா
    7. சேர = செரோ

    ____________________________________________

    நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

    https://indianmeena.blogspot.com/2020/09/

    ______________________________________

    ஆமர் கோட்டை

    https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/

    ஆமர் கோட்டை

    https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort

    ________________________________________

    மீனா குலங்கள்

    http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi

    ___________________________________________

    மீனா குலங்கள் ராஜபுத்திரர்களுக்கு சமம் ஆனால் அதே மாநிலத்தில் உள்ள பழங்குடியினரும் ஆவர்.

    https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

    _______________________________________

    Like

  9. வில்லவர் மற்றும் இயக்கர்

    வில்லவர்

    வில்லவர் மற்றும் அவர்களின் உறவினர்களான மீனவர் ஆகியோர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய திராவிட தமிழ் குலத்தினர் ஆவர். வில்லவரின் மூன்று துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர்கள் ஆகும்.

    1. வில்லவர் வேட்டைக்காரர்கள் மற்றும் வில்லாளர்கள். வில்லவர் கொடி வில் மற்றும் அம்பு சின்னத்தைக் கொண்டிருந்தது.

    2. மலையர் மலைவாழ் மக்கள். மலையர் கொடி ஒரு மலை சின்னத்தைக்கொண்டிருந்தது.

    3. வானவர் காட்டில் வசிப்பவர்கள். வானவர் கொடி மரம் அல்லது புலி சின்னத்தைக்கொண்டிருந்தது.

    4. மீனவர் மீன் பிடிக்கும் தொழிலை கொண்டவர்கள். மீனவர் கொடி இரட்டை மீன் சின்னத்தை கொண்டிருந்தது.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாழ்வார் குலங்களை உருவாக்கியது. நாடாழ்வார் பட்டங்கள் நாடாழ்வார், வில்லவர், நாடார், மாற நாடார், பணிக்கர், திருப்பாப்பு, சாணார் போன்றவை. வில்லவரும் மீனவரும் இந்தியா முழுவதையும் ஆண்ட ஒரு பெரிய திராவிட குலமாகிய பாணா மீனா குலத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.

    பாணர் மற்றும் வில்லவர் பழங்கால இந்தியாவின் பூர்வீக அசுர-திராவிட ஆட்சியாளர்கள் ஆவர். பாண்டிய ராஜ்ஜியத்தின் பிரிவுவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பண்டைய பாண்டிய இராச்சியம் மூன்று அரசுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வில்லவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவை

    பாண்டிய ராஜ்யம் பாதுகாத்தது
    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்
    4. மீனவர்

    சோழ சாம்ராஜ்யம் பாதுகாத்தது
    1. வானவர்
    2. வில்லவர்
    3. மலையர்

    சேர இராச்சியம் பாதுகாத்தது
    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    பிற்கால சேர வம்ச காலத்தில் சேர வம்சத்தை ஆதரித்த இலங்கை வம்சத்தினர்
    4. இயக்கர்

    இயக்கர்

    இயக்கர் திராவிட வில்லவர் மக்களிடமிருந்து வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் வட திராவிடர்களின் ஒரு குலமாக இருக்கலாம். இயக்கர் இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். இயக்கரின் மாற்றுப் பெயர்கள் தமிழில் ஈழ மற்றும் சிங்களத்தில் ஹெலா. எனவே இலங்கை தமிழில் ஈழம் மேலும் சிங்களத்தில் ஹெலத்வீபா என்று அழைக்கப்பட்டது. இயக்கர் மட்டுமே இலங்கையின் உண்மையான பழங்குடி மக்கள் ஆவார்கள். ஆனால் அசுர-திராவிட மக்கள் பழங்காலத்தில் இருந்து இலங்கையில் இருந்தனர்.

    மகாவெலி கங்கா நதிக்கு வில்லவர்-பாணா குலங்களின் மூதாதையரான மகாபலியின் பெயரிடப்பட்டது. இயக்கர் அசுர-திராவிடத் தமிழர்களுடன் சில கலப்புகளைக் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் ஈழவர் என்றால் இயக்கர் மட்டுமே.

    ஹெல மொழி

    இயக்கர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் மொழியை முதன்மை மொழியாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் சிங்கள மக்களுடன் கலந்து பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இயக்கர் ஹெல (ஹெலு அல்லது இலு) மொழியைப் பயன்படுத்தினார். ஹெல மொழி பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழியாகும்.

    திமிலர்

    திமிலர் இயக்கர் இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் கலிங்கர்களால் திமிலர் கடைசியாக அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மகான்மியம் கூறுகிறது.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    ஆரம்பகால நாகர்கள்.

    சில நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இயக்கர்கள் மற்றும் வில்லவர்களுடன் நட்பாக இருந்தனர்.

    திரையர்

    தமிழ் காவியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய இலங்கையில் வசித்து வந்த திரையர் நாக மீனவர்கள் ஆவர். காவியத்தின் கதாநாயகியான மணிமேகலை, கி.பி மூன்றாம் நூற்றாண்டில், புத்தர் (கிமு 563 முதல் 483 கி.மு. வரை) பயன்படுத்திய இருக்கை அல்லது கால் பலகை இருந்த வடக்கு இலங்கையில் உள்ள ஒரு சிறிய தீவான மணிபல்லவத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். புத்தர் உபதேசம் செய்து நாகநாட்டின் இரண்டு மன்னர்களை சமரசம் செய்து வைத்தார்.

    யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை (நைனாதீவு) ஆட்சி செய்த நாக மன்னர் வலை வாணன் மற்றும் அவரது ராணி வாச மயிலையைப் பற்றி மணிமேகலை கூறுகிறார். அவர்களின் மகள் இளவரசி பீலி வளை ஆரம்பகால சோழ மன்னன் கிள்ளிவளவனுடன் நாகத்தீவில் வைத்து தொடர்பு கொண்டிருந்தாள். இந்த தொடர்பு மூலம் இளவரசர் தொண்டை ஈழத் திரையன் பிறந்தார். இளந்திரையன் காஞ்சிபுரத்திலிருந்து தொண்டை நாட்டை ஆண்டான். திரையர் கேரளாவின் தீய்யருடன் தொடர்புடையவராக இருக்கலாம்.

    கடைசி இயக்கர் வம்சம்

    இயக்கரின் அறியப்பட்ட கடைசி வம்சம் புலஸ்திய முனிவரால் நிறுவப்பட்டது. புலஸ்தியர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்திருக்கலாம். புலஸ்தியரின் தலைநகரம் நவீன பொலன்னறுவை என்ற புலஸ்தி நகரா ஆகும். புலஸ்தியரின் மகன்கள் அகஸ்திய முனிவர் மற்றும் விஸ்ரவர்.

    அகத்திய முனிவர் பொதிகை மலையில் வசித்து வந்தார், அவர் அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதினார். விஸ்ரவனின் மகன்கள் குபேரன், இராவணன் மற்றும் விபீஷணன் என்பவர்கள். இராவணனின் ஆட்சி புத்தரின் வாழ்நாளில் இருந்திருக்கலாம். அதாவது கிமு 543 க்கு முன்பு வானர இராணுவத்தால் ராவணன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். அதைத் தொடர்ந்து சிங்கள நாக வம்சம் கிமு 543 இல் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது.

    சிங்கள அரசனும், விபீஷணனும் குருக்ஷேத்திரப் போரின் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. மகாபாரதம், இலங்கையிலிருந்து சிங்கள அரசர் குருக்ஷேத்ரா போரில் பங்கேற்றதையும், போருக்குப் பிறகு யுதிஷ்டிரரால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்தில் சிங்கள அரசர் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறது. மகாபாரதம் பாண்டவ சகாதேவன் இலங்கையில் மன்னர் விபிஷணனை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளது. சிங்கள இராச்சியம் கிமு 543 இல் நிறுவப்பட்டதால் மகாபாரதம் நடந்த காலம் கிமு 543 க்குப் பிறகாக இருக்கலாம்.

    தாம்பபாணியும் பொலன்னறுவையும் அக்காலத்தில் இயக்கர்களின் இரண்டு தலைநகர்களாக இருந்திருக்கலாம்.

    வானரர்கள்

    ராவணனை வென்ற வானரர்கள் கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தாவில் இருந்து ஆட்சி செய்தனர். வானரர்கள் விஜயநகரத்தின் பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள். மகாபலியின் வழிவந்த பலிஜா நாயக்கர்கள் பாணாஜிகா, வளஞ்சியர் மற்றும் வானரர் என்றும் அழைக்கப்பட்டனர். பலிஜா நாயக்கர்களின் அரச மாளிகை அமைந்திருந்த கிஷ்கிந்தாவின் நவீன பெயர் ஆனேகுண்டி. விஜயநகர தலைநகர் ஹம்பி பழமையான கிஷ்கிந்தாவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் பொலன்னறுவையில் ராவணன் ஆட்சியை வானரர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    பிற்கால நாகர்கள்

    ராவணன் தோற்கடிக்கப்பட்ட உடனேயே குஹன் குலத்தைச் சேர்ந்த நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆக்கிரமித்தனர். குஹன்குலத்தோர் சிங்க நாடு, வங்காள நாடு மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்பவர்களாவர்.

    இந்த மூன்று நாட்டு மக்களின் கலவையால் முக்குலத்தோர் அல்லது முற்குஹர் உருவானார்கள்.
    முற்குஹரின் மூன்று குலங்கள்
    1. சிங்களவர்கள்
    2. முற்குஹர் (முக்குவர்)
    3. மறவர்

    பின்னர் குகன்குலத்தோர் ஆகிய நாகர்கள் இலங்கை, ராமநாடு மற்றும் கடலோர தமிழகத்தை ஆக்கிரமித்தனர் .ஆரம்பகால சிங்கள இராச்சியம் சிங்கள இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் வங்கர் மற்றும் கலிங்கன் வம்சங்கள் சிங்களரை மாற்றினர்.

    இயக்கர் சிங்களக் கலவை

    கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயன் தனது 700 பேர் இராணுவத்துடன் இலங்கையை அடைந்தார். அவர் இயக்கர் இளவரசி குவேணியை மணந்தார் மற்றும் இயக்கரின் மற்றொரு தலைநகரான தாம்பபாணியை ஆட்சி செய்தார். ஆனால் விரைவில் குவேனி தனது குழந்தைகளுடன் காட்டுக்கு விரட்டப்பட்டார்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் மகன்கள் மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாறினர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    இலங்கையில் கலிங்கர்களின் ஆதிக்கம் நிறுவப்பட்ட பிறகு, ஈழவர் என்ற இயக்கர் கேரளாவுக்கு குடிபெயரத் தொடங்கினர். இது கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது சங்க காலம் முடிந்த பிறகு இருக்கலாம். பண்டைய கேரளாவிலும் பௌத்தம் செழித்தது. குடியேறிய இயக்கர்களும் புத்த மதத்தினர். அவர்கள் அருகக் கடவுளை வணங்கினர். அருக அல்லது அர்ஹதன் என்பது புத்தரின் மாற்றுப் பெயர். 1335 இல் சேர வம்சத்தின் வீழ்ச்சி வரை ஈழவர் / இயக்கர் சேரன் வம்சத்தின் வில்லவர் / நாடாள்வாரிடமிருந்து தனித்தனியாக இருந்தார்கள்.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    பிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)

    தமிழ் வில்லவர்களின் பிற்கால சேர வம்சத்தை வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலத்தினர் ஆதரித்தனர்.

    சேர நாட்டில் இயக்கர்

    பிற்கால சேரர் காலத்தில் சில பகுதிகளில், இயக்கர் அல்லது யக்கர் பிரபுக்கள் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டிலும் குமாரநெல்லூர் மற்றும் புனலூரிலும் இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இயக்கர் படையினர் அல்லது சேவகர்களாகப் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. ஈழவர்கள் சேவகர் என்று அழைக்கப்பட்டனர்.

    பிற்கால சேர வம்சத்தின் முடிவு

    துளு-அரபு அச்சுறுத்தலைத் தொடர்ந்து பிற்கால சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வில்லவரின் பெரும்பகுதி மக்கள் கொல்லத்திற்கு குடிபெயர்ந்ததனர்.

    கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் 350000 பேர் அடங்கிய நாயர் படையுடன் கேரளாமீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் அரசராகக் கொண்டு கண்ணூரில் துளு கோலத்திரி வம்சத்தை நிறுவினார். நாயர்கள் என்று அழைக்கப்படும் துளு-நேபாள நாகர்கள் மலபாரின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை ஆக்கிரமித்தனர். அக்காலத்தில் மலபாரில் ஒரு அரபு குடியேற்றம் நிறுவப்பட்டது.

    சேராய் வம்சம் (கி.பி 1102 முதல் கி.பி 1335 வரை)

    கி.பி 1102 இல் கொடுங்கலூர் சேரர்கள் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, சேர வம்சம் கொல்லத்தின் ஆய் வம்சத்துடன் இணைந்தது. கி.பி 1156 முதல் 1335 வரை கேரளம் கொல்லம் சேரர்களால் ஆளப்பட்டது. நாடார் என்று அழைக்கப்படும் வில்லவர், சண்ணார் மற்றும் பணிக்கர் குலங்கள், கொல்லத்திற்கு குடிபெயர்ந்து சேராய் ராஜ்ஜியத்தை உருவாக்கினர் (கி.பி. 1102 முதல் கி.பி. 1333). தென் கேரளாவில் வில்லவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார்கள்.

    வில்லார்வட்டம் இராச்சியம் (கி.பி 1120 முதல் 1450 கி.பி.)

    மத்திய கேரளாவில் இருந்த வில்லவர் மற்றும் பணிக்கர் குழு வில்லார்வெட்டம் வம்சத்தை உருவாக்கினர். வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்திலிருந்து சேந்தமங்கலத்திற்கு இடையே உள்ள பகுதிகளை வில்லார்வெட்டம் ராஜ்யம் ஆட்சி செய்தது. உதயம்பேரூர் எர்ணாகுளம், பரவூர், இளங்குன்னபுழ, வைபீன் ஆகியவை வில்லார்வட்டம் ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. கி.பி 1339 இல், வில்லார்வட்டம் அரசர் தம்முடைய குடிமக்களுடன் ஒரு கிறிஸ்தவராக மாறினார். இது கேரளாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. கி.பி 1450 இல் வில்லார்வட்டம் ராஜ்யத்தின் மேலாதிக்கம் கொச்சி ராஜ்யத்துடன் சேர்ந்த பணிக்கர்களாய பாலியத்து அச்சன்களுக்கு வழங்கப்பட்டபோது வில்லார்வட்டம் இராச்சியம் முடிவுக்கு வந்தது.

    வில்லார்வட்டம் ராஜ்யத்தின் கீழ் பரவூர், வைபீன் மற்றும் உதயம்பேரூர் ஆகியவை கிறிஸ்தவத்தின் முக்கிய மையங்களாக மாறின. வில்லார்வட்டம் பணிக்கர்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர், பின்னர் அந்த சமூகம் சிரியன் கிறிஸ்தவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 மாலிக் காஃபூர் படையெடுப்பைத் தொடர்ந்து, அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரன் காஞ்சிபுரத்தில் திரிபுவனசக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டாலும், கிபி 1314 இல் துருக்கியர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

    கோலத்திரியின் எழுச்சி

    அரபு மற்றும் துருக்கியர்களின் ஆதரவுடன் கண்ணூரின் துளு ஆட்சியாளர் கோலத்திரி கேரளாவின் உச்ச தலைவரானார்.1314 ஆம் ஆண்டில் அவர் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணிகள் என்ற இரண்டு துளு இளவரசிகளை வேணாட்டை ஆள்வதற்காக வேணாட்டுக்கு அனுப்பினார். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது, ​​அஹிச்சத்திரத்திலிருந்து நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் என்ற துளு-நேபாள ஆரிய-நாகா குடியேற்றக்காரர்கள் கேரளாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

    கடைசி தமிழ் வில்லவர் ஆட்சியாளர்

    கடைசி சேர ஆட்சியாளர் வீர உதயமார்த்தாண்டா வர்மா வீர பாண்டியன், பாண்டியன் தாய்க்கு பிறந்த சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரனின் மகன். அவர் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியான தமிழ் வில்லவர் ஆட்சியாளர் உதயமார்த்தாண்ட வர்மாவின் ஆட்சி கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்ட போது முடிவடைந்தது. குன்னுமேல் ராணியின் மகன் குன்னுமேல் ஆதித்ய வர்மா கி.பி 1335 இல் வேணாட்டில் ஒரு துளு தாய்வழி வம்சத்தை நிறுவினார்.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    ஈழவரோடு சேர்ந்த வில்லவர்

    கி.பி 1335 இல் தமிழ் ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்த பிறகு சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் இணைந்தனர். பணிக்கர்களும் சண்ணாரும் ஈழவர்களிடையே பிரபுத்துவமாக கருதப்பட்டனர். ஆனால் ஈழவருடன் சேர்ந்த வில்லவர் ஈழவரின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் சண்ணார்களும் பணிக்கர்களும் ஈழவரின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.

    வில்லவரின் இடம்பெயர்வு

    கி.பி 1335 இல் சேராய் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வில்லவர்-நாடாழ்வார் மக்கள் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கோட்டையடி கேரளாவின் வில்லவரால் கட்டப்பட்ட கடைசி கோட்டையாக இருக்கலாம். கி.பி.1610 வரை வில்லவர் இறையாண்மையைக் கொண்டிருந்தனர்.

    அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வில்லவர் வம்சங்களாகிய சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் அறுதிதெற்கிற்கு குடிபெயர்ந்தனர். களக்காட்டில் சோழர்கள் கோட்டையையும், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியர்கள் கோட்டைகளையும் கட்டினார்கள்.

    கி.பி 1610 இல் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு துளு-நேபாள பிராமண வம்சம் போர்த்துக்கேயர் காலத்தில் வேணாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வில்லவர் கீழ் அடுக்குக்குத் தள்ளப்பட்டனர்.

    வில்லவர் மற்றும் இயக்கர் ஒன்றியம்

    வில்லவரும் இயக்கரும் முற்றிலும் மாறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். வில்லவர் திராவிட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கை பௌத்தர்கள் ஆயிருந்தார்கள். ஆனால் பிற்கால சேர வம்சத்தின் ஆட்சியின் போது, ​​இயக்கர் இராணுவத்தில் வீரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் நியமிக்கப்பட்டனர், அவர்கள் சேர வம்சத்தை ஆதரித்தனர். கி.பி 1335 இல் தமிழ் வம்சங்கள் வீழ்ச்சியடைந்த பின்னரே ஈழவருடன் வில்லவர் கலப்பு ஏற்பட்டது.
    மத்திய கேரளாவில் பெரும்பாலான வில்லவர்களும் தெற்கே குடிபெயர்ந்தனர் அல்லது போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். எஞ்சியிருந்த பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவர்களுடன் சேர்ந்துள்ளனர். நாடாழ்வார் மற்றும் ஈழவருக்கு பொதுவான தோற்றம் இல்லை ஆனால் சில பகுதிகளில் சமீப காலங்களில் கலப்பு உள்ளது..

    ஈழவ சண்ணார் மற்றும் பணிக்கர்

    சண்ணாரும் பணிக்கர்களும் முதலில் தமிழ் வில்லவர் குலங்கள், அவர்கள் தமிழ் வில்லவர் ராஜ்யங்களுக்கு அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகளுக்கு சேவை செய்தனர். தமிழ் வில்லவர் ராஜ்ஜியங்கள் கி.பி 1335 இல் தாய்வழி துளு-நேபாள இராச்சியங்களால் மாற்றப்பட்டன. இந்த காலகட்டத்திற்குப் பிறகு தமிழ் வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் இன ரீதியாக வேறுபட்ட இயக்கர் சமூகத்தில் இணைந்து ஈழவ சமூகத்தை உருவாக்கினர். பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவ சமூகத்தின் உயர்குடித் தலைவர்களாக இருந்தவர்கள். இவ்வாறாக ஈழவர்களின் வேர்கள் இலங்கை இயக்கர், தமிழ் வில்லவர், தீயர்கள் மற்றும் வில்லவர்களுக்கு இணையான துளுநாடு பில்லவர்களில் உள்ளன.

    ஈழவர்களைன் அடக்கியது

    கி.பி 1333 இல் துளு வம்சங்கள் உருவான பிறகு, ஈழவர், சண்ணார் மற்றும் பணிக்கர் ஆகியோர் துளு-நேபாள நாயர்களாலும் நம்பூதிரிகளாலும் அடக்கப்பட்டனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    1623 கி.பி மற்றும் 1647 க்கு இடைப்பட்ட காலத்தில் முகம்மாவின் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியத்துடனும், ஐயப்பன் சுவாமியுடனும் தொடர்புடையவர்கள் ஆவர். திருமலை நாயக்கர் அனுப்பிய உதயணன் தலைமையிலான மறவப் படைக்கு எதிரான போரில் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் சபரிமலை ஐயப்பன் சுவாமியை ஆதரித்தார்கள்.

    ஆலும்மூட்டில் சண்ணார்

    1930 களில் கேரளாவின் மிகப்பெரும் பணக்கார குடும்பமாக ஆலும்மூட்டில் சண்ணார் குடும்பம் இருந்தது. ஆனால் திருவிதாங்கூரின் துளு-நேபாள வம்சத்தால் அந்த சகாப்தத்தில் அவர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன.

    ஈழவர்களின் மறுமலர்ச்சி

    இருபதாம் நூற்றாண்டில் ஈழவ சமூகத்தின் மறுமலர்ச்சியில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் ஆறுன்னாசேரி சண்ணார்களும் மற்றும் பல ஈழவப் பணிக்கர்களும் முக்கியப் பங்காற்றினர். தற்போது ஈழவர்கள் கேரளாவில் அதிக மக்கள்தொகை உள்ளவர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் ஆகும்.

    முடிவுரை

    இயக்கர் மற்றும் வில்லவர் முறையே இலங்கை மற்றும் பண்டைய தமிழகம் (கேரளா மற்றும் தமிழ்நாடு) ஆண்ட வம்சங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் வானரர்கள் பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள் இயக்கர் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து பாண்டிய ராஜ்ஜியத்தை அழித்து வில்லவர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    .

    Like

    1. வணக்கம் அய்யா தங்களின் பதிவு அருமை தங்களிடம் பேச வேண்டும். எனது தொலைபேசி எண் 8825611697

      Like

  10. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்

    வில்லவர்
    வில்லவர் பண்டைய காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஆண்டவர்கள். இந்தோ-ஆரியர்கள் மற்றும் நாகர்கள் சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் மட்டுமே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இருப்பினும் வேத குலங்களில் காணப்படும் பாணா மற்றும் மீனா (மத்ஸ்ய ராஜ்யம்) குலங்கள் திராவிட மரபினராக இருக்கலாம். ஆரிய இளவரசிகளின் சுயம்வரத்திற்கு பாணர்கள் அழைக்கப்பட்டனர் மற்றும் ஆரியர்களுக்கும் பாணர்களுக்கும் இடையே திருமணங்கள் நடந்தன. கங்கை சமவெளியில் உள்ள இந்த பாணர்கள் ஆரிய கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டனர். பாணா மற்றும் மீனா வம்சங்கள் தமிழ் வில்லவர் மற்றும் மீனவரின் வடக்கு உறவினர்கள் ஆவர்.

    நாகர்கள்

    நாகர்கள் ஆரிய நாட்டில் வசிப்பவர்கள். இந்தி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரிய மற்றும் நாகா மொழிகளின் இணைப்பால் இந்தி உருவானது என்பதைக் குறிக்கிறது. நாகர்கள் பல அரச வம்சங்களைக் கொண்டிருந்தனர். இருப்பினும் நாகர்களின் சக்தி மெதுவாகக் குறைந்தது. பல நாகர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். கடைசி பெரிய நாகா வம்சம் கிமு 413 முதல் கிமு 345 வரை ஆட்சி செய்த ஸைஷுனாகா வம்சம் ஆகும்.

    நாகர்களுக்கும் வில்லவர்களுக்கும் இடையிலான பண்டைய போர்

    வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமிக்க தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். சங்க காலத் தமிழ் இலக்கியமான கலித்தொகை, வடக்கிலிருந்து வந்த நாகா படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்ட வில்லவர் மற்றும் மீனவர் கூட்டுப் படைகளுக்கு இடையே நடந்த போரைக் குறிப்பிடுகிறது, இதில் வில்லவர் மற்றும் மீனவர் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் மத்திய இந்தியா நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களின் தோல்விக்குப் பிறகு வில்லவர் மீனவர் மக்கள் மத்திய இந்தியாவில் இருந்து மெதுவாக மறைந்துவிட்டனர்.

    இந்தோ-சித்தியன் அல்லது சாகா படையெடுப்பு

    கிமு 190 இல் சாகா படைகள் இந்தியாவைத் தாக்கி மேற்கு ஷத்ரபாஸ் மற்றும் வடக்கு ஷத்ரபாஸ் என்று அழைக்கப்படும் மாநிலங்களை உருவாக்கியது, அவர்கள் கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை ஆட்சி செய்தனர். இந்தோ சித்தியர்கள் கிபி 78 இல் ஒரு சகாப்தத்தை நிறுவினர், இது சாகா சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் இந்தோ-சித்தியன் மற்றும் மசாகெட்டே குலங்களின் வழித்தோன்றல்களாக ஜாட்கள் கருதப்படுகிறார்கள். மேற்கு ஷத்ரபாவின் சித்தியர்கள் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளை கிபி 35 முதல் கிபி 405 வரை ஆண்டனர்.

    ஜாட் மக்கள்

    ஜாட்கள் என்பவர்கள் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் காணப்படும் சிப்பாய்கள் மற்றும் விவசாய மக்கள். இடைக்காலத்தில் ராஜபுத்திர அரசுகளுடன் பல ஜாட் ராஜ்ஜியங்களும் இருந்தன. ஜாட் குடும்பப்பெயர்களில் பல திராவிட வில்லவர் நாடார் குடும்பப்பெயர்கள் காணப்படுவது சுவாரஸ்யமானது. ஏனென்றால், பண்டைய காலத்தில் மத்திய இந்தியாவில் வசித்த திராவிட வில்லவர் குலங்களுடன் இந்தோ-சித்தியர்கள் கலந்திருக்கலாம்.

    ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்

    வில்லவர் குடும்பப்பெயர்கள்
    வில்லவர்
    வில்லார்
    பில்லவா
    பாணா
    வானவர்
    சாணான்
    சாணார்
    சாண்டார்
    சாண்டான்
    சேர
    சோழர்
    பாண்டிய
    நாடாள்வார்
    நாடார்
    நாடான்
    பணிக்கர்
    சானார்
    சான்றார்

    நவீன ஜாட் குடும்பப்பெயர்கள்

    பிலார் (வில்லார் போன்றது)

    பில்வான் (பில்லவனைப் போன்றது)

    பாணா (பாணா, வானவர்)
    பாண்சி
    பாண்வைட்
    பாஹ்னிவால்

    சாணான் (சாணானைப் போன்றது)
    சாணார் (சாணாரைப் போன்றது)
    சாண்ணா
    சாணவ் (சானாரைப் போன்றது)
    சாண்பால் (சானாவின் மகன்)
    சாணி (சாணரைப் போன்றது)
    சாண்டார் (சாந்தர் போன்றது)
    சாண்டான் (சாந்தர் போன்றது)
    சாண்தர்

    சாண்டாவ்ர் (சாண்டார் போன்றது)
    சந்தாவத் (சான்றார் போன்றது)
    சாண்டெல் (சாண்டார் போன்றது)
    சாண்டேலெ (சாண்டார் போன்றது)
    சாண்டேலியா (சாண்டார் போன்றது)
    சாண்தாரி (சாண்டார் போன்றது)
    சாண்டு (சாண்டார் போன்றது)
    சாண்டிவால் (சாண்டார் போன்றது)
    சந்த்ரவன்ஷி (சந்திர வம்சம்)
    சாந்த்வா

    சாணேகர் (சாணாரைப் போன்றது)
    சாண்ங் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கல் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கரி (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கர் (சாணாரைப் போன்றது)
    சாணோ (சாணாரைப் போன்றது)
    சாணோன்
    சாண்வான்
    சௌஹான் (சாணானைப் போன்றது)
    சாண் (சாணாரைப் போன்றது)
    சானா (சானாரைப் போன்றது)
    சான்ப் (சானாரைப் போன்றது)
    சானர் (சானரைப் போன்றது)
    சோன்

    சோள் (வில்லவர் மன்னர்கள்)
    சோள
    சேர

    நாடாள் (நாடாள்வார் போன்றது)
    நாடார் (நாடார் போன்றது)
    நாடார்யா (நாடாரைப் போன்றது)
    நாடாவ்ரி (நாடவர் போன்றது)
    நாதான் (நாடான் போன்றது)
    நாதே (நாடாரைப் போன்றது)
    நாட்ரால் (நாடார் போன்றது)

    பனைச் (பனையர் போன்றது)
    பங்கார் (பணிக்கரைப் போன்றது)
    பாண்ட்ய (பாண்டிய. பாண-வில்லவர் அரசர் )
    பாண்டி
    பாண்டா

    சான் (சான்றாரைப் போன்றது)
    சான்பால் (சானாரின் மகன்)
    ஸாண்டா (சாண்டார்)
    சாண்டாஹ்
    சாண்டேலா
    சாந்தால்
    சாந்தர் (சாந்றாரைப் போன்றது)
    சாந்தாவாலியா
    சாந்தி
    சாந்தோ
    சாந்து
    சாங்காஹ்
    சாங்கா
    சான்ஹி

    மத்திய இந்தியாவில் வசிக்கும் பாணா மற்றும் வில்லவர் மக்களில் சிலர் இந்தோ-சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் துணைக்குழு மசாஜெடேயில் இணைந்திருக்கலாம். ஜாட்கள் இந்தோ-சித்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வில்லவர் குடும்பப்பெயர்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. ஜாட்டுகள் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர், அதாவது இந்துக்கள் (47%), சீக்கியர்கள் (20%) மற்றும் முஸ்லிம்கள் (33%). மேலே உள்ள குடும்பப்பெயர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜாட் மக்களிடமும் காணப்படுகின்றன.

    .

    Like

  11. வில்லவர்களின் வீழ்ச்சி.

    கி.பி 1310 இல் வில்லவர் படைகளில் பாதிக்கும் மேற்பட்டவை துருக்கியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டன. திருச்செங்கோடு அருகே சாணார்பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகிய இடங்களில் பாண்டியப் படைகள் முகாமிட்டிருந்தன.

    படுகொலையில் இருந்து தப்பிய வில்லவர் செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலையில் பதுங்கியிருந்தார்.

    பல வில்லவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி டெல்லி சுல்தானகத்தின் பட்டாணி படையில் சேர்ந்தனர். இப்போது கர்நாடகாவின் பட்டாணி முஸ்லிம்களில் நாடார் ஒரு துணைப்பிரிவு ஆகும்.

    பல வில்லவர்கள் இலங்கைக்கு தப்பிச் சென்று அங்குள்ள படைகளில் சேர்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் புத்த மதத்தைத் தழுவினர். அவர்கள் இலங்கையில் வில்லவர், பணிக்கர் மற்றும் நாடார் என்று அழைக்கப்பட்டனர். இலங்கை நாடார்கள் பலர் கண்ணகியை வழிபட்டனர்.

    வில்லவர் தோல்விக்குப் பிறகு தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவிற்கு குடிபெயர்ந்தார். வில்லார்வெட்ட மன்னர்களும் அவர்களது பணிக்கர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.

    வள்ளிகடை பணிக்கர், மாறநாடு பணிக்கர், அடங்காபுறத்து பணிக்கர், கும்பநாடு பணிக்கர், மயிலிட்ட பணிக்கர் குடும்பங்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ரோமன் கத்தோலிக்கர்களாக மாறினர்.

    1800களில் 20%க்கும் குறைவான நாடார்களே உயிர் பிழைத்தனர் ஆனால் அடக்கப்பட்ட நிலையில் இருந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களின் நிலத்தை மீட்டெடுத்து கொடுக்க மறுத்துவிட்டனர்.

    மீதமுள்ள நாடார்களில் சுமார் 40% நாடார்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். நாடார்களின் வீழ்ச்சிக்குக் காரணமான அதே ஆரியப் பிராமண, நாக இன மக்கள்தான் இப்போது நாடார்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    நாடார் வீழ்ச்சிக்கு காரணம் கால்டுவெல் அல்ல. கால்டுவெல் நாடார்களை இழிவுபடுத்தினாலும் அவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கூறினார். அந்த சகாப்தத்தில் ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமிழ் பிராமணர்கள் வழங்கிய தகவல்களை நம்பியிருந்தனர். பிஷப் கால்டுவெல், மேடம் பிளாவெட்ஸ்கி மற்றும் அன்னி பெசன்ட் ஆகியோர் பிராமணர்களின் நற்பண்புகளை போற்றிய ஆரிய மேலாதிக்கவாதிகள்.

    ஜித்து கிருஷ்ணமூர்த்தி என்ற தெலுங்கு பிராமணர் ஆரிய இனத்திற்கு தீர்க்கதரிசியாக வருவார் என்று அன்னி பெசன்ட் கூறினார். ஜித்து கிருஷ்ணமூர்த்தி கலிபோர்னியாவுக்குச் சென்றார், ஆனால் அங்கு அவர் ஒரு துறவியாக வாழவில்லை.

    பிராமணர்கள் இந்திய-ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் மன திறன்கள் உயர்ந்தவை என்றும் கால்டுவெல் கூறினார். கால்டுவெல் கணித்தபடி
    தமிழ் பிராமணர்களான சிவி ராமன் (1930) டாக்டர் வெங்கட்ராமன் (1983) மற்றும் ராமகிருஷ்ணன் (2009) ஆகியோர் நோபல் பரிசு பெற்றனர்.

    கி.பி. 1907 இல் கல்கத்தாவில் இருந்தபோது சி.வி. ராமனும் அவரது மனைவி லோகசுந்தரியும் கொல்கத்தா செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்திற்கு அடிக்கடி வருகை தந்தனர். இந்த ஜோடி கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது லோகசுந்தரிக்கு சர்ச் இசையிலும், சி.வி.ராமன் ஒலியியலில் மயங்கியும் இருந்ததாக விளக்கப்பட்டது.
    சி.வி.ராமன் சர்ச் இசையைக் கேட்பதற்காக மட்டுமே சர்ச்சுக்குப் போனாராம்.

    அமெரிக்க பிராமணர்களும் வெள்ளைக்கார கிருஸ்துவ சமுதாயத்தில் அங்கீகாரம் பெற இதையே செய்கிறார்கள்.

    Like

  12. வில்லார்வெட்டம் இராச்சியம்

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வெளியர், புறையர் போன்றவை.

    வில்லார்வெட்டம் வம்சம் குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்திலிருந்து வந்திருக்கலாம். உதயனாபுரத்தில் இருந்து வில்லார்வேட்ட மன்னர்கள் ஆட்சி செய்தனர். இது உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.

    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் வம்சம் வில்லவர்-நாடார் வம்சத்தின் ஒரு கிளை ஆகும். 1339 இல் வில்லார்வட்டம் மன்னரும் அவரது குடிமக்களும் சிரிய கிறிஸ்தவர்களின் நெஸ்டோரியன் கிறிஸ்தவத்திற்கு மாறியது மத்திய கேரளாவில் வில்லவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    சேந்தமங்கலம்

    வில்லார்வட்டம் பேரரசு ஆட்சி செய்த இடங்கள்  செம்பில், சேந்த மங்கலம்,  பறவூர், இளங்குன்னப்புழா–வைப்பீன், கும்பளம், கடலோர எர்ணாகுளம், உதயம்பேரூர், வைக்கம் அருகே உதயனாபுரம். இந்தப் பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் கோட்டைகளாக மாறின. வில்லார்வட்டம் சாம்ராஜ்யம் . கி.பி. 1450க்கு முந்தைய அதன் உச்சக்கட்டத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குறைந்தது 1000 ச.கி.மீ. கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளாவில் தாய்வழி அரசுகள் நிறுவப்படும் வரை வில்லார்வட்டம் இராச்சியத்திற்கு சேந்தமங்கலம் கோட்டையில் கோவிலகத்தில் அதன் தலைநகர் இருந்தது.

    பிற்காலத்தில் இதன் தலைநகரம் உதயம்பேரூரில் இருந்தது. ஆனால் உதவி மிகவும் தாமதமாக வந்தது. போர்த்துகீசியர்கள் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1498 இல் கேரளக் கடற்கரையை அடைந்தனர். ஐரோப்பியர்கள் வில்லார்வட்டம் மன்னரை பெலியார்ட்டே என்று அழைத்தனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் தலைநகர் சேந்தமங்கலம் கடல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதாக இருந்ததால் வில்லார்வட்டம் இராச்சியம் சாமுத்திரிகளின் மற்றும் அராபியர்களின் தாக்குதலை 1340 ல் எதிர்கொண்டது.

    கொச்சி அரசு

    கி.பி 1335 வரை மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்புக்கு அருகிலுள்ள வன்னேரியில் இருந்து பெரும்படப்பு ஸ்வரூபம் ஆட்சி செய்தது. துளு-நேபாள ராஜ்ஜியங்கள் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்து மத்திய மற்றும் தெற்கு கேரளாவின் ஆதிக்கத்தையும் பெற்றன. நம்பூதிரிகளின் பெரும்படப்பு ஸ்வரூபம் பின்னர் வன்னேரியிலிருந்து வெள்ளாப்பள்ளி மற்றும் பள்ளுருத்திக்கு தெற்கே நகர்ந்தது. கி.பி 1335 இல் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்ட போது தென் பள்ளுருத்தி பெரும்படப்பு என மறுபெயரிடப்பட்டது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி இராச்சியம் கிபி 1335 க்குப் பிறகு நம்பியாத்ரி வம்சத்தால் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நம்பூதிரி மூலம் பாணப்பெருமாள் சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த ஒரு மகனிடமிருந்து தம் வம்சாவளியைக் கோரினர். தர்மடம் அரசனாகிய மகாபலி அவளுக்கு ஒரு மகன். கொச்சி இராச்சியம் துளு பண்டு சாதியின் துணைக் குழுவான கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த தாய்வழி நாயர்களால் ஆதரிக்கப்பட்டது.

    சம்பந்தம்

    கொச்சியின் நம்பூதிரி ஆட்சியாளர்கள், கி.பி.1335க்குப் பிறகு வில்லார்வட்டம் இராச்சியத்தின் இளவரசிகளுடன் சம்பந்தத்தை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருக்கலாம். கோழிக்கோடு கிரந்தாவரியில் வில்லார்வட்டம் நாடு கொச்சி மன்னர்களுடன் இரத்தசம்பந்தமுள்ள தொடர்புடைய ஒரு அடிமை கிறிஸ்தவ வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. இந்த நம்பூதிரிகளுக்கும் கிறிஸ்தவ இளவரசிகளுக்கும் சம்பந்தம் மூலம் பிறந்தவர்கள் தாம் கிறிஸ்தவ நம்பூதிரிகள் என்று கூறியிருக்லாம். கி.பி. 1335க்குப் பிறகு நம்பூதிரிகள் மற்ற கிறிஸ்தவ உன்னத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் சம்பந்தம் வைத்திருந்திருக்கலாம்

    இது நம்பூதிரி என்று கூறிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவக் குழுவை உருவாக்கியிருக்கலாம்

    சேந்தமங்கலத்தில் வில்லார்வட்டம் இராச்சியத்தின் வீழ்ச்சி

    கிபி 1340 இல் வில்லார்வட்டம் இராச்சியத்தின் தலைநகரான சேந்தமங்கலம் சாமுத்திரியால் அனுப்பப்பட்ட அரேபியர்களைக் கொண்ட கடற்படையால் தாக்கப்பட்டு அதை அழித்தது. தலைநகர் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    உதயம்பேரூர்

    1340 கி.பி. இந்தியப் பேரரசருக்குப் பிறகு உதயம்பேரூர் புதிய தலைநகராக மாறியது. கேரளாவிற்கு ஒருபோதும் சென்றடையாத இந்தக் கடிதத்துடன் போப் தூதர்களை கேரளாவிற்கு அனுப்பினார். வில்லார்வட்டம் மன்னன், பிரஸ்டர் ஜான் (பிரஸ்பைட்டர் ஜான்) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ மன்னன் இந்தியாவை ஆண்டதாக ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு புராணக்கதை உண்டாகியது.

    கடைசி மன்னர்

    கடைசி வில்லார்வட்டம் மன்னர் யாகூப் மகள் கிருபாவதி  என்றழைக்கப்பட்ட மரியம், கொச்சி இளவரசர் ராமவர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்று சிரியன் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இட்டிமாணி என்று அறியப்பட்டார். இட்டிமாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அந்தக் காலத்தில் கொச்சி மன்னர்கள் கூட்டிருப்பு அதாவது துணைமனைவி வழக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. சில பதிவுகள் பாலியத்து அச்சனின் மத்தியஸ்தத்தின் பேரில்  கடைசி இளவரசி கிருபாவதி அல்லது மரியம்  கொச்சி மன்னரின் மறுமனைவியாகி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    பாலியத்து அச்சன்

    வில்லார்வெட்டம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சில பணிக்கர்களும் நாயர்களுடன் சேர்ந்து பெரும்படப்பு ஸ்வரூபத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரு பணிக்கர் குடும்பத்திற்கு சேந்தமங்கலம் பகுதி வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் கி.பி 1450 இல் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்பட்டனர். வில்லார்வட்டம் ராஜ்ஜியம் பாலியத்து அச்சனுக்கு வழங்கப்பட்டது. கொடுங்களூர் குஞ்சுக்குட்டன் தம்புரான் எழுதிய கோகில சந்தேசத்தில் வில்லார்வட்டம் மன்னனின் இந்த அரியணைப் பதவி பறிக்கப்பட்டது கூறப்படுகிறது. கிபி 1585 வரை பாலியம் வம்சத்தினர் மன்னர்களாக ஆட்சி செய்தனர். கடைசி மன்னர் ராமவர்மா மற்றும் அவரது மகன் பாலியத்து கோமி அச்சன் கொச்சியின் பிரதமரானார். 1450 களில் கொச்சி மன்னர்கள் உதயம்பேரூருக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர வில்லார்வட்டம் முழுவதையும் முழுமையாகக் கைப்பற்றினர். வில்லார்வட்டம் தலைவர்கள் அரச அந்தஸ்தை இழந்தனர்.

    வில்லார்வெட்டம் அரசு போர்ச்சுகீசியரின் காலம்

    கிபி 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது, ​​​​வாஸ்கோடகாமாவுக்கு சிரிய கிறிஸ்தவர்களால் வில்லார்வட்டம் மன்னரின் செங்கோல் மற்றும் வாள் வழங்கப்பட்டது. நம்பூதிரி உடையில், தோளில் சால்வை அணிந்து, குடையும் ஏந்தியபடி, நம்பூதிரி உடையில், கிறிஸ்தவர்கள் குழு ஒன்று வாஸ்கோடகாமாவை சந்தித்தது. கேரளா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தங்களின் கோட்டையான உதயம்பேரூரில், கோட்டை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஒரு சக்திவாய்ந்த இந்திய கிறித்துவ மன்னரை எதிர்பார்த்த போர்த்துகீசியர்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    வாஸ்கோ டா காமா

    வில்லார்வட்டம் தலைவர்கள் கொச்சி இராச்சியத்தில் இருந்து இழந்த தங்கள் நிலங்களை மீட்க வாஸ்கோடகாமாவின் உதவியை நாடினர். வில்லார்வட்டம் மன்னர்கள் குட்டி நிலப்பிரபுக்கள் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். போர்த்துகீசியர்கள் வில்லார்வட்டம் மன்னர்கள் தங்கள் பிரதேசத்தை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லை. சேந்தமங்கலம் கத்தோலிக்க செமினரி மற்றும் வைபீகோட்டா செமினரி ஆகியவை வில்லார்வட்டம் வம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு அங்கேகோவா மற்றும் கொச்சினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அச்சகம் தொடங்கப்பட்டது.

    பணிக்கர் இராணுவம்

    கேரளாவிற்கு வந்த 150 போர்த்துகீசியர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை உடனடியாக நிறுவ முடிந்தது, ஏனெனில் கேரளாவின் பாரம்பரிய இராணுவ பயிற்சியாளர்களான பணிக்கர்கள் போர்த்துகீசியருடன் சேர்ந்து இறுதியில் ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பகால பணிக்கர்கள் வில்லார்வட்டம் இராச்சியத்தைச் சேர்ந்தவர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் தளபதிகளான வள்ளிக்கடப் பணிக்கர்களின் கீழ் ஒரு கோட்டை கட்டப்பட்டது. விரைவில் போர்த்துகீசியர்கள் உள்ளூர் ராஜ்ஜியங்களை கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பணிக்கர்களையும் மெஸ்டிசோக்களையும் கொண்டு கட்டுப்படுத்தினர். வள்ளிக்கடைப் பணிக்கர்கள் இனத்தால் நாடார்கள் ஆவர்.

    மெனசஸ் மற்றும் உதயம்பேரூர்

    1599 இல் கொச்சி மன்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பேராயர் மெனெசஸ் விரும்பினார். ஆனால் கொச்சி மன்னர் அவரைத் தவிர்த்துவிட்டு, மூத்த வில்லார்வட்டம் தலைவரை தம்பான் அல்லது தம்புரான் அந்தஸ்துக்கு உயர்த்த முன்வந்தார், இதனால் மெனெசஸ் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். வில்லார்வட்டம் மன்னர்கள் இந்துக்கள் அல்லது அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை இது மீண்டும் குறிக்கிறது. ஜோசப் சிமோனியஸ் அசெமனஸ் தனது பைப்ளியோதீக்கா ஓரியன்றாலிஸ் இல் குறிப்பிடுகையில், கடைசி அரசருக்கு ஆண் வாரிசு இல்லாதலால், பெலியார்தே ராஜ்யம் கிறிஸ்தவர்களிடமிருந்து டயம்பரின் கிறிஸ்தவர் அல்லாத மன்னர்களுக்குச் சென்றது என்று. எனவே அதே வில்லார்வட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சேந்தமங்கலத்தில் இருந்தும், அவர்களின் இந்து உறவினர்கள் உதயம்பேரூரில் இருந்தும் ஆட்சி செய்தனர். ஆனால் வில்லார்வட்டம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரைச் சந்தித்த மெனெசஸ் அவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லையென்றாலும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். உதயம்பேரூர் வில்லார்வட்டம் குடும்பத்தில் சிலர் நெஸ்டோரியர்களாகவும், மற்றவர்கள் இந்துக்களாகவும் இருந்திருகலாம்.

    ஞானஸ்நானம்

    1599இல் உதயம்பேரூரின் வில்லார்வட்டம் மன்னர்  சேந்தமங்கலம் செமினரியில் பிஷப் மெனெசஸால் வில்லார்வட்டம் தோம ராஜாவு என ஞானஸ்நானம் பெற்றார். ஒருவேளை அவர் குடும்பத்தில் இருந்து முதல் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    .

    Like

  13. நாகர்

    நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

    ஹிந்தி

    இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

    இந்திரன்

    இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

    நஹுஷன்

    ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

    நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

    இந்திரனின் வழித்தோன்றல்கள்

    கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

    நஹுஷன் → யயாதி
    யயாதி → புரு வம்சம்
    புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
    குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

    கவுரவ வம்சாவளியினர்

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 1100 ற்கு முன்பு நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

    நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    நாகர்

    குஹன் வம்சாவளியினர்

    குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

    ராவணனுடன் போர்

    குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர – வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

    மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

    மறவர்

    மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

    இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    Like

  14. நாகர்

    முற்குஹரின் இலங்கை படையெடுப்பு

    அயோத்தியைச் சேர்ந்த முற்குஹர் இலங்கை மீது படையெடுத்தனர்.

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    குஹன் குலத்தின் மூன்று கிளைகள்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, குஹனின் மூன்று கிளைகள் சிங்கர் வங்கர் மற்றும் கலிங்கர். நாகர்கள் கங்கையில் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளம் மற்றும் கலிங்கத்தில் ராஜ்யங்களை நிறுவினர் அல்லது இணைந்தனர்.
    இவை குகன்மூன்று பண்டைய ராஜ்யங்கள்

    1. சிங்கர்- வங்காளத்தில் சிங்கள நாடு
    2. வங்கர் – வங்காளம்
    3. கலிங்கர் – ஒரிசா

    இந்த நாடுகளில் இருந்து நாகர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மற்றும் இலங்கையில் குடியேறத் தொடங்கினர்.

    குஹன் குலத்தின் மூன்று துணைப்பிரிவுகள்

    மூன்று குஹன் கிளைகளான சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கரில் இருந்து வந்த நாகர்கள் இணைவதன் மூலம் நாகர்களின் மூன்று குலங்கள் தோன்றின.
    இவை

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முற்குஹர் (முக்குவர்)

    இந்த மூன்று குலங்களும் மட்டக்களப்பு மான்மியத்தின் படி இலங்கையில் முற்குலத்தோர் அல்லது முக்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களவர்களுடனான இந்த நெருங்கிய உறவின் காரணமாக, கண்டியின் கலிங்கன் அரசர்களால் ஆளப்பட்ட மட்டக்களப்பில், முக்குவர் பொடி எனப்படும் மட்டக்களப்பு பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் முக்குவர் ஆளுநர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    இதேபோல் மறவர் வன்னியர் என்னும் மட்டக்களப்பு பகுதியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். எனினும் வடக்குத் தமிழ்ப் பகுதியாகிய, யாழ்ப்பாணத்தில் மறவரும் முக்குவரும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. குஹன் குலங்களாகிய சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் கிமு 543 இல் விஜயபாஹுவின் படையெடுப்பின் பின்னர் குடியேறியிருக்கக்கூடிய ஆரம்பகால நாகர் குடியேற்றக்காரர்களாக இருக்கலாம்.

    இந்தியன் முக்குலத்தோர்

    இந்தியாவில் மறவர் முக்குவரில் இருந்து தங்களை தூரப்படுத்திக் கொண்டு, களப்பிரர்கள் மற்றும் தெற்கு ஆற்காடு பகுதியில் உள்ள துளுவ வெள்ளாளர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

    நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    Like

  15. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)

    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    Like

  16. நாகர்

    அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

    கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

    இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

    நாக்பூர்

    நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

    நாகர்

    நாகர்களின் எழுச்சி

    12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

    ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

    துளு படையெடுப்பு

    கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

    பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

    சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

    பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

    நாயர்கள்

    நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
    நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

    நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

    Like

  17. நாகர்

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

    டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

    களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

    கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

    மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

    மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

    தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பரசுராமன்

    நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

    உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.

    நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

    நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

    1. கோலத்திரி வம்சம்
    2. சாமுத்திரி வம்சம்
    3. கொச்சி வம்சம்
    4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

    சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

    வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

    வள்ளுவ கோனாத்திரி

    வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

    தரூர் ஸ்வரூபம்

    தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

    நாகர்

    சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

    கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

    வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

    வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

    கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

    வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

    சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

    கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

    கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

    Like

  18. நாகர்

    விஜயநகர நாயக்கர் தாக்குதல் (கி.பி. 1377)

    குமார கம்பண்ணனின் கீழ் வந்த விஜயநகர தாக்குதல் மதுரை சுல்தானை தோற்கடித்து வெளியேற்றியது. விஜயநகர காலத்தில் கள்ளர்களில் பலர் இந்து மதத்திற்கு திரும்பினர். ஆனால் பல கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்துக்கொண்டனர்.

    1. விருத்தசேதனம்
    பிறமலைக்கள்ளர் சிறுவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருந்து மற்றும் கொண்டாட்டத்துடன் விருத்தசேதனம் செய்து வந்தனர்
    2. கள்ளர் திருமணங்களில் மணமகன் தாலி கட்ட மாட்டார் ஆனால் அவரது சகோதரிதான் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
    3. கள்ளர் தாலி பிறை மற்றும் நட்சத்திரக் குறியைக் கொண்டுள்ளது.

    வாணாதிராயர்

    விஜயநகர நாயக்கர்கள் மதுரையின் ஆட்சியாளர்களாக ஆந்திரபிரதேசத்தில் பாண சாம்ராஜ்யத்தின் பாணர்களை நியமித்தனர். மகாபலி வாணாதிராயர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர். தொல் மகாவிலி வாணாதிராயர் என்று அழைக்கப்படும் ஒரு பாண தலைவர் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர தளபதி விட்டலாவால் பாண்டிய சிம்மாசனத்தில் வைக்கப்பட்டார். ஒரு வாணாதிராயர் தன்னை பாண்டியகுலாந்தகன் அல்லது பாண்டியன் வம்சத்தை அழிப்பவர் என்று அழைத்து கொண்டார். வாணதிராயர்கள் (வன்னியர், வாணவராயர், வாணகோவரையர்) தமிழ்நாட்டின் நாகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். வாணாதிராயர்கள் இனரீதியாக தெலுங்கு பலிஜா நாயக்கர்களுடன் தொடர்புடையவர்கள் ஆனால் எந்த நாக குலத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. பின்னர் பல்வேறு நாக குலங்களின் தலைவர்களாக இருந்த இந்த வாணாதிராயர்கள் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரர்கள் ஆனார்கள். இந்த வாணாதிராயர்கள் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தினர். நாகர், களப்பிரர் மற்றும் துளுவ வெள்ளாளர்களும் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

    விஜய நகர நாயக்கர்கள் வாணாதிராயர்களை நாக குலத் தலைவர்களாக திறம்பட உருவாக்கி, தமிழ்நாட்டின் நாக குலங்களைக் கட்டுப்படுத்தினர் மற்றும் நாகப் படைகளைப் பயன்படுத்தி வில்லவர் வம்சங்களை எதிர்த்தனர்.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள்

    தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையாளர்கள் வில்லவர்கள் ஆவர் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேஷின் சரியான உரிமையாளர்கள் பாணர்கள் ஆகும். வில்லவர் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தை ஆண்டு வந்தனர். பாணர் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் மற்றும் வில்லவர்களின் பரம எதிரிகள் ஆவர்.

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய ராஜ்யத்தை தோற்கடித்தார், இது கேரளாவில் (1335) துளு பாண-நேபாள ஆட்சிக்கு வழிவகுத்தது, மேலும் தமிழ்நாட்டில் பலிஜா (பாண) நாயக்கர் ஆட்சிக்கு வழிவகுத்தது (1377). இது கேரளாவில் நேபாள நாகர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட்டில் கங்கை நதி நாகர்களின் உயர்வுக்கும் வழிவகுத்தது.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானியர்களின் உத்தியாகிய உள்நாட்டு திராவிட வில்லவர்களை ஒடுக்குதல் மற்றும் நாகர்களை உயர்த்துவதற்கான உத்தியை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியர்கள் வட இந்திய ஆரிய நாகர் மற்றும் கேரளாவில் உள்ள வெளிநாட்டு இரத்தம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவளித்தனர். டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தில்லி சுல்தானகத்தின் அதே உத்தியைப் பின்பற்றினர்.

    பெரும்பாலான காலனித்துவ நிர்வாகிகள் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். 450 ஆண்டுகள் நீண்ட ஐரோப்பிய காலனித்துவ காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நாகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. நாகர்கள் தென்னிந்தியாவிற்கு அடிமைகளாக அல்லது அகதிகளாக வந்திருந்தனர். நாகர்கள் தென்னிந்தியாவில் தொழிலில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் அல்லது அடிமை வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் 1335 ற்கு பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உதவியுடன் நாகர்கள் உண்மையில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தனர்.

    கேரளாவின் துளு-நேபாள ஆட்சியாளர்களை போர்த்துகீசியர்கள் ஆதரித்தனர். தில்லி சுல்தானியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு பதிலாக ஐரோப்பியர்கள் கேரளாவின் நாகர்களின் பாதுகாவலர்களாக மாறினர். கேரளாவில் உள்ள நாகர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். நாகர்கள் ஐரோப்பிய உதவியுடன் சுதந்திரம் அடையும் வரை தங்கள் உயர் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

    அரேபியர்கள், டெல்லியின் துருக்கிய சுல்தான்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு மாலுமி வணிகர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் கேரளாவின் பூர்வீக வில்லவர் தமிழ் ஆட்சியாளர்களை விட பூர்வீகமற்ற துளு-நேபாள நாக-சாமந்தா குலங்களை விரும்பினர்.

    தமிழ்நாட்டில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் பல நாகர்களை குறிப்பாக மறவர் மற்றும் வேளாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார்கள். ஆற்காடு நவாப்பின் கூட்டாளிகளாக வந்த ஆங்கிலேயர்கள் நாகர்களை உயர்த்துவது மற்றும் வில்லவர்களை ஒடுக்குவது போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

    நாகர்

    சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் நாகரின் கூட்டு

    யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

    மருதநாயகம் பிள்ளை (கி.பி 1725 முதல் 1764 வரை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் இராணுவத்தின் வெள்ளாள தளபதி ஆவார். அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு யூசுப் கான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், இதனால் அவர் சந்தா சாஹிப் என்ற ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாமின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

    யூசுப் கான் ஒரு போர்த்துகீசிய கிறிஸ்துவர் ஆகிய மார்சியா அல்லது மார்ஷா என்ற லூசோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தை கிறிஸ்தவர் என்று பிரிட்டிஷாரை நம்ப வைத்தார். பிரிட்டிஷார் அவரை மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வரி வசூலிப்பவராக நியமித்தனர்.

    ஆனால் மருதநாயகம் பிள்ளை தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு துரோகம் செய்ய முயன்றபோது அவரை தூக்கிலிட்டனர். பிரிட்டிஷார் அவரது மகனை கிறிஸ்தவராக வளர்த்தனர்.

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் எனப்படும் ஷேக் முஹம்மது ஆயாஸ் கான்

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் (1713 முதல் 1799) இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹைதர் அலியின் தளபதி ஆவார். ஆயாஸ் கான் ஒரு ஹைதர் அலியின் தத்தெடுத்த மகன் போல மற்றும் நம்பகமான சேவகரும் ஆனார். சித்ரதுர்காவின் ஆளுநராக ஆயாஸ் கான் நியமிக்கப்பட்டார்.

    1778 இல் ஆயாஸ் கான் பெட்னூர் கோட்டையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1782 ல் ஆயாஸ் கான் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து பெட்னூர் கோட்டையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். சரணடைந்த பிறகு அவர் பம்பாயில் பிரிட்டிஷ் ஓய்வூதியதாரராக வாழ்ந்தார்.

    திராவிட மலையாளமாகிய மலையாண்மையின் முடிவு

    நாயர்களின் சிறந்த நண்பர்களில் பிரிட்டிஷாரும் இருந்தனர். பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பேசும் கிரந்த-மலையாளத்தைப் படித்தனர், அவை நேபாள சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் கி.பி 1815 முதல் கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்புடன் நேபாள கலப்பு மலையாளத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். அதனுடன் மலையாளத்தின் திராவிட வடிவமாகிய மலையாண்மை மொழி மற்றும் அதில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கட்டிடக்கலை, கப்பல் கட்டும் கலை, தாவரவியல், மருத்துவம், செய் வினை போன்ற பல்வேறு பாடங்களில் உண்டாயிருந்த திராவிட மொழியாய மலையாண்ம புத்தகங்கள் எதுவும் பிரிட்டிஷ்காரர்களால் மொழிபெயர்க்கப்படவில்லை. நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து
    மந்தார ராமாயணம், பாகவதோ போன்ற துளு புத்தகங்களை மலையாளத்தில் தழுவி மீண்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆரம்பகால மலையாள புத்தகங்களாகப் போற்றப்பட்டன.

    பல பாலக்காடு நாயர்கள் பிரிட்டிஷாரின் கீழ் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் மாலை நேரங்களில் சுதந்திரப் போராளிகளாக இரட்டிப்பாகினர். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு சுதந்திர இயக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.

    பிரிட்டிஷார் மெட்ராஸின் கிறிஸ்தவக் கல்லூரிகளை தங்கள் நண்பர்களுக்கு கல்வி கற்பதற்காகப் பயன்படுத்தினார்களே தவிர உண்மையான கிறிஸ்தவர்களுக்காக அல்ல.

    சேர சோழ பாண்டியன் ராஜ்யங்களின் உரிமையாளர்களாக வில்லவர் மக்களை பிரிட்டிஷார் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. பிரிட்டிஷ் அறிஞர்களும் மிஷனரிகளும் வில்லவர் மக்களை கேலி செய்தனர். நேர்மையற்ற ஆங்கிலேயர்கள் நாகர்களின் தலைவர்களாக இருந்த வாணாதிராயர்களையும் நாயக்கர்களையும் பொலிகர்களையும் பாதுகாத்தனர்.

    எனினும் பிரிட்டிஷார் தமிழ்நாட்டின் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரை கிபி 1911 இல் குற்றப் பரம்பரையினராக அறிவித்தனர்.

    நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.

    நாக மேம்பாட்டு கட்சிகள்

    திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

    ______________________________________________

    Like

  19. நாகரும் களப்பிரரும்
    _________________________________________

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து நாடுகளையும் வில்லவர் போராளிகள் பாதுகாத்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    சேர சோழ பாண்டியன் நாடுகள் வில்லவர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. வில்லவர் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் திராவிட க்ஷத்ரிய வம்சாவளியினர் ஆவர்.

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் – மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகரும் களப்பிரரும்

    நாகர் மற்றும் களப்பிரர் நாக பரம்பரையின் இரண்டு வட இந்திய குலங்கள், அவர்கள் பண்டைய காலத்தில் சேர சோழ பாண்டியன் நாடுகளைத் தாக்கினர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
    மறவர் எயினர் ஓவியர் ஓளியர் அருவாளர் பரதவர் என்பவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரம்பகால நாகர்கள் ஆவர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    மறவர்
    மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்ததாகவும், குஹனின் வம்சாவளியினர் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மறவர் அயோத்திக்கு ஸ்ரீராமரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன. வானரப்படையுடன் சேர்ந்து மறவர் இலங்கையை ஆக்கிரமித்து, பின்னர் ராவணனை தோற்கடித்தனர். இயக்கர் வம்ச மன்னன் இராவணனுக்கு எதிரான இந்த மறவர் வெற்றியின் காரணமாக, மறவர் அரக்கர் குலமறுத்த சிவ மறவர் குலம் என்று மட்டக்களப்பு மான்மியத்தில் அழைக்கப்படுகிறார்கள்.

    இலங்கை குஹன்குலத்தோர்
    இலங்கையும் நாக குலத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நாகர்கள் இலங்கைக்கு பெரிய அளவில் குடியேறியதால் அது நாக தீவு என்றும் அழைக்கப்பட்டது. கிமு 543 இல் சிங்கள வம்சத்தை நிறுவிய சிங்கள இளவரசர் விஜயன் படையெடுப்பதற்கு முன்பே இந்த நாகர்களின் இடம்பெயர்வு தொடங்கியிருக்கலாம்.
    கரையர் இலங்கையின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இதற்குப் பிறகு குஹன்குலத்தோர் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் குடியேறினர். குஹன்குலத்தோரின் மூன்று குலங்கள் கலிங்கர், சிங்கர் மற்றும் வங்கர் என்றும் அவர்கள் இலங்கை மற்றும் ராம்நாதபுரம் பகுதிகளில் குடியேறியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த மூன்று நாக குஹன் குலங்களும் முற்குஹர் அல்லது முற்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி, சிங்களர் மறவர் மற்றும் முற்குகர் (முக்குவர்) ஆகியோர் குஹன்குலத்தோரிலிருந்து பொதுவான தோற்றத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்.

    மறவர்களின் வன்னியர் பதவி
    கலிங்க அரச குலத்தால் ஆளப்பட்ட கண்டி ராஜ்ஜியத்தில் சிங்களவர்களுடனான இந்த உறவின் காரணமாக, மறவர்கள் வன்னியர்களாக நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியம் மறவர்கள் ஆண்ட ராமநாதபுரம் பகுதியை வடக்கு ஸ்ரீலங்கா என்று விவரிக்கிறது. ஆனால் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்பாணம் போன்ற தமிழ் பகுதிகளில், மறவர்கள் வரவேற்கப்படவில்லை மற்றும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை.

    முக்குவர்(முற்குகர்)
    மேலும் முக்குவர் போடி எனப்படும் மட்டக்களப்புப் பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் டச்சு(ஒல்லாந்தர்) ஆட்சியின் போது எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு பகுதியின் இரண்டு முக்குவர் ஆளுநர்களைக் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கண்டியை ஆண்ட கலிங்க-வில்லவர் அரச குலத்திற்கு அடுத்த மிக உயர்ந்த சாதி முக்குவர்கள் என்று குறிப்பிடுகிறது. வெள்ளாளர் தலைமையிலான பதினெட்டு சாதியினர் மட்டக்களப்பில் முக்குவர் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.
    முக்குவருக்கு பட்டியலிடப்பட்ட சலுகைகள் கண்டிய அரச குடும்பங்களின் சலுகைகளுக்கு அடுத்ததாக இருந்தன.

    வெள்ளாளர்
    கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.

    பரதவர்
    பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாட்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டில் பார்த்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, ​​அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.

    Like

  20. நாகரும் களப்பிரரும்

    வில்லவர் அரசர்களால் தோற்கடிக்கப்பட்ட நாகர்கள்

    சேர சோழ பாண்டியன் நாடுகளின் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்கள் நாகர்களை தோற்கடித்து அடிமைப்படுத்தி அவர்களை தங்கள் படையில் வீரர்களாக ஆக்கினர். குஹன்குலத்தோர் மறவர், களப்பிரர் துணைக்குழுக்கள் கள்ளர் வெள்ளாளர் (களப்பாளர்) சேர சோழ பாண்டியன் மன்னர்களால் அடிபணிய வைக்கப்பட்டு அவர்களின் படைகளில் பணியாற்றினர்.

    வில்லவருக்கு எதிரான நாகர்களின் சதி
    கங்கை நதிகளின் கரையிலிருந்து தொடர்ச்சியான இடம்பெயர்வு காரணமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் நாகர்கள் பெரும்பான்மையாக மாறினர்.
    வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாகர்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினர்.

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் சாளுக்கியர், அரேபியர்கள், டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    களப்பிரர்

    வட இந்தியாவில் கல்வார் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நாக குலம் பண்டைய சேதி இராச்சியத்தில் இருந்தது. சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் புந்தல்கண்டில் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வட இந்திய கல்வார் காலர், கள்ளர், கலியபால என்றும் அழைக்கப்பட்டனர். கல்வார் குலத்தினர் பிற்காலத்தில் ஹைஹயா ராஜ்யம் மற்றும் சேதி ராஜ்ஜியத்தில் காலச்சூரி ராஜ்யங்களை நிறுவினர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சூரி கத்தி ஒருவேளை களப்பிரரால் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

    கிமு 150 ல் கங்கை பகுதி இந்தோ-சித்தியன் சாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதி மக்கள் உட்பட கங்கை மக்கள் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் கல்வார் குலமும் சேதி இராச்சியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். கலிங்கத்தில் அவர்கள் ஒரு சேதி இராச்சியத்தை நிறுவினர். சேதி வம்ச மன்னர் காரவேளா கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

    வேளிர் வேளாளர்
    காரவேளா மன்னன் கி.மு 105 ல் வட தமிழகத்தின் மீது படையெடுத்து, கல்வர் மக்களை நில அதிபதிகளாக ஆக்கினார். காரவேளாவின் சேவகர்கள் வேள் ஆளர் அல்லது வேளிர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர்.
    கல்வார் படையெடுப்பாளர்கள் களப்பிரர் மற்றும் தமிழ் கள்வர் என்ற கள்ளர் மக்களுடன் ஒத்தவர்கள்.

    புல்லி
    காரவேளருக்குப் பிறகு திருப்பதியில் மாவண் புல்லி என்ற புதிய ஆட்சியாளர் தோன்றினார்.
    அவர் கள்வர் ஆட்சியாளராக இருந்ததால், புல்லி கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்டார்.

    முடிராஜா
    ஆந்திராவில் முடிராஜா என்ற புதிய வம்சம் தோன்றியது. முடிராஜா வம்சம் தெலுங்கு பழங்குடிகளான எருக்கால மக்களுடன் வலையர் போன்ற பல்வேறு உள்நாட்டு மீனவர்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. முத்துராஜா வம்சத்தினர் தங்களை எரிக்கால் முத்துராஜா என்று அழைத்து கொண்டனர். முத்துராஜா மன்னர்கள் காரவேளர் விட்டு சென்ற கள்வர் படைகளின் அரசர்களாக ஆகி ராயலசீமா பகுதியை ஆட்சி செய்தனர்.

    பல்லவர்

    வீரகுர்ச்சா மற்றும் திரிலோச்சனா பல்லவர் போன்ற ஆரம்பகால பல்லவர்கள் ஆந்திரபிரதேசத்திலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். பல்லவர் பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) கொண்டு வரப்பட்ட சொந்த பாணர் (வன்னியர், அக்னி, திர்காலர்) அடங்கிய இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பல்லவர் சில கல்வரையும் இராணுவத்தில் சேர்த்திருக்கலாம். ஆந்திரப்பிரதேசத்தில் ஆரம்பகால பல்லவர் நாடு களபர்த்தர் நாடு என்று அழைக்கப்பட்டது. பல்லவர் ஒரு கல்வர்-கள்வர் இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை இது குறிக்கிறது.

    முத்தரையர்

    மூன்றாம் நூற்றாண்டில் முடிராஜ வம்சம் தமது கள்வர் படையுடன் தமிழ்நாட்டைத் தாக்கி சேர சோழ பாண்டிய அரசுகளை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு முடிராஜர்கள் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.
    முத்தரையரின் கள்வர் இராணுவம் கள்ள+பிறர் (கள்ள பிறநாட்டினர்) அதாவது களப்பிரர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் முத்தரையர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர்.

    நாகரும் களப்பிரரும்

    களப்பிர வம்சம்

    களப்பிரர் பட்டங்கள் களப்பிரர் கலியர் கள்வர் மற்றும் களப்பாளர் வட இந்திய கல்வார் பட்டங்களை அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபால போன்றவற்றை ஒத்திருக்கிறது. சுமார் 250 கி.பியில் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது., கள்வர்களின் தலைநகரம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைகளில் இருந்தது. சில கல்வெட்டுகள் நந்தி மலைகளை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்களுக்கு சொந்தக் கொடி இல்லை ஆனால் சேர சோழ பாண்டியன் கொடிகளை பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியன் பட்டமான மாறன் என்பதை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக சம்பந்தம் இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்தனர் மற்றும் மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 600 இல் கூன்பாண்டியனால் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இருண்ட காலம்

    கி.பி 300 முதல் கிபி 800 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
    களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    களப்பிரர் தோல்வி

    கி.பி 600 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
    என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 800 வரை ஆட்சி புரிந்து வந்தனர்.

    பிற்கால சோழர்
    பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
    சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
    ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.

    நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு

    இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
    ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.

    பாணர்
    ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
    நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
    இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
    சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
    வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    Like

  21. நாகரும் களப்பிரரும்

    கொங்கு வேளாளர்
    கொங்கு வேளாளர் நான்காம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும். அவர்கள் கங்காதிகார் என்று அழைக்கப்படும் கர்நாடகத்தின் வொக்கலிகா கவுடா சமூகத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

    தமிழ்நாட்டில் கொங்கு வெள்ளாளரின் தோற்றம்

    சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்பின் பின்னர் கி.பி 350 இல் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கங்கை சமவெளியில் இருந்து குடியேறியவர்களால், தெற்கு கர்நாடகாவில், மேலை கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    கிபி 350 இல் கங்கர் கொங்குநாட்டை ஆக்கிரமித்தனர். நெடுஞ்சேரலாதனின் முதல் மகன் குட்டுவன், கொங்குவை வென்று கங்கை மக்களை விரட்டியடித்து, கிழக்கு மற்றும் மேற்கு பெருங்கடல்கள் வரை சேரர்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.

    கங்கை மன்னர் அவினிதா (கிபி 469 முதல் கிபி 529 வரை) வின் ஆட்சியின் போது கொங்கு பகுதியை மேலை கங்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டை ஆக்கிரமித்து கிபி ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர்.

    கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு ஏழாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது.
    உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
    சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவர்களாக பாண்டியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் வாணவராயர் என அறியப்பட்டனர்.

    கேரள வெள்ளாளர்
    கிபி 800 முதல் 1102 கிபி வரையிலான பிற்கால சேர ஆட்சியின் போது வேளாளர் வில்லவர்களுக்கு அடிபணிந்த சமூகமாக இருந்தனர். ஆய் மன்னர் அய்யனடிகள் திருவடிகளால் பாரசீக வியாபாரி மார் சாபீர் ஈசோவுக்கு கி.பி 849 இல் வழங்கப்பட்ட தரிசாப்பள்ளி சாசனத்தில், வெள்ளாளர் விவசாயிகளின் நான்கு குடும்பங்கள், ஈழவர்களின் இரண்டு குடும்பங்கள் மற்றும் பிற கைவினை சாதி குடும்பங்கள் அடிமை வேலைக்காரர்களாக வழங்கப்பட்டனர். வயலில் செடிகள் நடுதல் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது என்பவை அடிமைப்படுத்தப்பட்ட வெள்ளாளரின் கடமைகளாக அட்டவணைப்படுத்தப்பட்டன.

    சாளுக்கிய சோழ வம்சம்

    1070 இல் சோழ வம்சம் சாளுக்கிய சோழ வம்சமாக மாற்றப்பட்டது. முதல் அரசனாக குலோத்துங்கன் ஆனார். மேலும் தெலுங்கு பாணர் தலைவர்கள் சோழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
    இதைத் தொடர்ந்து சேர மற்றும் பாண்டியன் நாடுகளுக்கு எதிராக சாளுக்கிய சோழர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

    கேரளா மற்றும் பாண்டியன் நாடுகளில் வெள்ளாளர் குடியேற்றம்.

    சாளுக்கிய சோழர்கள் வெள்ளாளர் மற்றும் கள்ளர் என்னும் களப்பிரர் குலங்களை கொண்டு வந்து அவர்களுக்கு பாண்டியன் பிரதேசங்களில் நிலம் கொடுத்தனர்.
    இதேபோல் சாளுக்கிய சோழர்கள் சோழ நாட்டிலிருந்து வெள்ளாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கேரளாவில் நிலம் கொடுத்தனர். சாளுக்கிய சோழ வம்சத்தின் வருகைக்குப் பிறகு கேரள வெள்ளாளர்களின் மக்கள் தொகை அதிகரித்தது
    தெலுங்கு சாளுக்கிய சோழர்கள் சேர மற்றும் பாண்டிய நாடுகளின் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக இருந்தனர்.

    கேரளாவில் வில்லவர்களுக்கு எதிராக வேளாளர் சதி
    சேர வம்சத்தின் பூர்வீக வில்லவர் மன்னர்களுக்கு எதிராக வெள்ளாளர் துளு மன்னர்களை ஆதரிக்கத் தொடங்கினர்.

    நாகரும் களப்பிரரும்

    அஹிச்சத்திரம் நாகர்- நாயர்

    மயூரா வர்மா (கி.பி. 345)

    மயூரா சர்மா கர்நாடகத்தில் கடம்ப ராஜ்யத்தின் மன்னரான வட பிராமணர் ஆவார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றினார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும், கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் (நவீன நேபாளம்) தலைநகராக இருந்த அஹிச்சத்ரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கர்நாடகத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் அடங்கிய ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள் ஆவர்.

    துளுநாட்டில் நேபாள நாகர்

    நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணா, பில்லவா மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் இமாலய வழக்கமான மருமக்கள் வாரிசுரிமையை ஏற்றுக்கொள்கிறார்கள். பாணர் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகள் ஆவர். துளுநாட்டில் பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்தனர். என்றாலும் பாணர்கள் பிறகும் உயர் பதவியில் தொடர்ந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.
    பாண்டா+பந்தரு=பண்ட்

    நாயரா ஹெக்டே துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.

    மஹோதயபுரம் சேரர்களின் இடமாற்றம்

    கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபாஸ் பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
    கிபி 1102 இல் கொடுங்கலூர் தலைநகராக கொண்ட கேரளத்தின் பிற்கால சேர வம்சம் உடனடியான துளு படையெடுப்பின் சாத்தியத்தால் அச்சுறுத்தப்பட்டது.
    கடைசி கொடுங்கலூர் தமிழ் சேரர் ராமவர்மா குலசேகரப்பெருமாள் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றும்படி கட்டாயத்திலானார். ராமர்மா குலசேகரன் ராமர் திருவடியாக சேராய் வம்சத்தின் அரசரானார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.

    கடல் சக்தியாக அரேபியர்களின் எழுச்சி

    பிற்கால சேர வம்சத்தின் கடைசி ஆண்டுகளில் அரேபியர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் கணிசமான கடற்படையைக் கொண்டிருந்தனர். மேற்கு கடற்கரையில் அவர்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பல தளங்கள் இருந்தன. சீனாவிலிருந்து அரேபியா வரையிலான கடல் வர்த்தகத்தை அரேபியர்கள் கட்டுப்படுத்தினர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு வலுவான தளத்தை நிறுவ விரும்பினர். சீனர்களுக்கு மட்டுமே அரபு கடற்படையை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்குப் பிறகு சோழ கடற்படையின் சக்தி குறைந்துவிட்டது. இஸ்லாமிய மதத்தைத் தழுவத் தயாராக இருந்த உள்ளூர் இளவரசர்களை ஆதரிக்க அரேபியர்கள் தயாராக இருந்தனர்.

    துளுநாடு ஆலுபா வம்சம்
    ஆலுபா(ஆளுப அரசு) நாடு மங்களூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய ராஜ்யமாகும், இது பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.
    மதுரை பாண்டியன் மன்னர்களைப் போல ஆலுப்பா மன்னர்களும் தங்கள் சொந்த பாண பட்டங்களான பள்ளி, பாண அல்லது வாணி ஆகியவற்றுடன் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.
    சேர, பாண்டிய அல்லது சோழ வம்சங்களை எதிர்த்துப் போராடும் திறன் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அரேபியர்களின் ஆதரவு கேரளத்தின் மீது படையெடுப்பதற்கு துளு மன்னன் கவி ஆலுபேந்திரனின் (கி.பி 1110 முதல் 1160 வரை) சகோதரரான பானு விக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பாணப்பெருமாள் என்ற துளு இளவரசரை ஊக்குவித்தது.
    துளுநாடு பண்ட் குலத்தால் ஆன பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தது.
    அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நேபாள நாக வீரர்களுடன் துளுநாடு பழங்குடி பாணர் வீரர்களின் கலவையாக பண்ட் சமூகம் இருந்தது.
    பண்ட் சமூகத்தின் உயர் மட்டங்களில், சாமந்தர்கள் எனப்படும் பாணப்பிரபுக்கள், ஆளும் பாணப்பாண்டியன் மன்னர்களுடன் சம அந்தஸ்தைக் கோரினர்.

    பண்டைய நேபாளத்தின் அஹிசத்திரம் தலைநகரிலிருந்து நாயர்கள் என அழைக்கப்படும் நாக அடிமை வீரர்கள் பன்ட் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்தனர். பன்ட் சமூகம் தாய்வழி வம்சாவளியைப் பின்பற்றியது. ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகள் அவருடைய சகோதரிகள் மகன்கள் ஆவர் .

    நாகரும் களப்பிரரும்

    துளு பாணப்பெருமாள் (கிபி 1120 முதல் கிபி 1156 வரை)

    கி.பி .1120 இல் பாணப்பெருமாள் (பானு விக்ரம குலசேகரப்பெருமாள் எனப்படும் பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயர் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் படையுடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் வட கேரளாவை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி அலுபேந்திராவின் (கிபி 1120 முதல் 1160 கிபி) சகோதரர் ஆவார். அவர் ஒரு புத்தமதத்தவராக இருந்தார். அவர் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தம் தலைநகரை நிறுவினார்.

    பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் கேரளாவை ஆட்சி செய்தார்.

    இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபாருக்கு, வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.

    படைமலை நாயர்

    பாணப்பெருமாளின் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் சட்டவிரோதமான உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. கோபம் கொண்ட பாணப்பெருமாளின் விசாரித்தபோது ராணி படைமலை நாயரின் மீது பழி சுமத்தினார். ஆனால் தவறு ராணியிடம் இருந்தது.

    ‘பெண் சொல்லைக்கேட்ட பெருமாளை போலே’ என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. பாணப்பெருமாள் படைமலை நாயருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் செல்வாக்கு மிக்க படைமலை நாயர் தாம் சில காலம் வாழ்ந்த பிறகு தான் கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    படைமலை நாயர் மஹல் தீவிற்குச் சென்று தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார் மற்றும் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் வேலைக்காரர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர்.
    இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளை அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார்.
    படைமலை நாயரின் மரணதண்டனை நாயர் வீரர்களின் கலகத்திற்கு வழிவகுத்தது, தனது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியா) ஒரு அரபு பாய் கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்முடைய நாட்டை பிரித்து கொடுத்து விட்டு சென்றார். பாணப்பெருமாள் அதிகாரம் மலபாரில் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.
    ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் உடனடியாக கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது

    மகதைமண்டல பாணர்

    கி.பி 1190 முதல் 1260 வரை பாண வம்சத்தினர் மகதைமண்டலத்தை ‘பொன்பரப்பினான்’ என்ற பட்டத்துடன் அரகலூரில் தலைநகரத்துடனும் ஆட்சி செய்தனர்.
    மகதை மண்டலம் தெற்கு ஆற்காடு மாவட்டத்தை உள்ளடக்கியது.

    Like

  22. நாகரும் களப்பிரரும்

    டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழில் (கி.பி 1311-1377)
    மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலைத் தொடர்ந்து மூவேந்த வில்லவர் ராஜ்யங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. 1314 க்குப் பிறகு, வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகம், அரேபியர்கள் மற்றும் பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள் (வன்னியர் வாணாதிராயர், சமரகோலாகலன்) ஆகியோரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

    கள்ளர் டெல்லியின் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் சேர்ந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. விருத்தசேதன சடங்கு, சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் கொண்ட தாலி, மணமகனின் சகோதரி தாலியை கட்டுதல் போன்ற கள்ளர்களின் பழக்கவழக்கங்கள் மதுரை சுல்தானிய காலத்திலிருந்து துடங்கியவையாக இருக்கலாம்.

    முஸ்லிம்களுடனான திருமணம் நெல்சன் குறிப்பிட்டுள்ள “கட்டாய மதமாற்றத்தை” விட நம்பத்தகுந்ததாக வெளிப்படுகிறது (1868 , 255).
    மாபார் சுல்தானிய காலத்தில் (1335 முதல் 1377 வரை) அவர்களால் பெறப்பட்ட பல பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் இன்னும் அவர்களால் பின்பற்றப்படுகின்றன.

    1) விருத்தசேதனம்
    2) சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    3) சகோதரி தாலி கட்டுதல்

    விருத்தசேதனம்

    1950 வரை இந்த நடைமுறை அனைத்து பிறமலை கள்ளர்களாலும் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது. இப்போதெல்லாம் விருத்தசேதனம் செய்வது அரிது. ஆனால் விருந்துடன் விருத்தசேதன விழா இன்னும் நடத்தப்படுகிறது. விழாவின் செலவுகளை தாய் மாமன் ஏற்றுக்கொள்கிறார். பிறமலை கள்ளர்களுக்கு முஸ்லிம்களுடனான கடந்தகால உறவுகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. பிறமலை கள்ளர் மற்றும் அம்பலக்காரர் விருத்தசேதனம் செய்வதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். இந்துக்களிடையே இது மிகவும் அரிதான வழக்கம் ஆகும் (டுமான்ட் 1986, 150-3).

    விருத்தசேதனம் என்னும் விசித்திரமான வழக்கத்தை பிறமலை-கள்ளர் பின்பற்றினார்கள். அதாவது ஆண் பிறப்புறுப்பு உறுப்பை மறைக்கும் தோலை வெட்டுதல். இந்த நடைமுறை முதலில் அரபு பழங்குடியினரால் தட்பவெப்ப காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    கி.பி 1311-71 இல் மதுரையை சுல்த்தான்கள் ஆட்சி செய்தபோது, ​​அவர்கள் விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தை துடங்கினார்கள் .
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    மதுரை பிராந்தியத்தில் பிறமலை கள்ளர் அவர்களின் வரலாற்றின் ஒரு கட்டத்தில் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள். விழா தொடர்பான செலவுகள் அத்தையால் கொடுக்கப்பட வேண்டும். கிராமத்திற்கு வெளியே ஒரு தேங்காய் தோப்பில் சடங்கு நடத்தப்பட்டது (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    இன்று விருத்தசேதனம் உண்மையில் பிறமலை கள்ளர் சாதி உறுப்பினர்களால் செய்யப்படவில்லை. பையனின் தாய் மாமா செலவுகளைச் ஏற்றுக்கொண்டு பையனுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அதை விருந்துடன் கொண்டாடுகிறார்கள். தோலை வெட்டுவது 1950-களில் இருந்து இப்போது செய்யப்படவில்லை
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    பிறமலை கள்ளர்கள் இரண்டு வரலாற்று திருமண சம்பந்தங்களின் விளைவாக இருக்கலாம், ஒன்று கள்ளருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், பின்னர் மற்றொன்று மறவருடன்.
    (வலந்தூர் நாட்டு பிறமலை கள்ளர் மதுரை மாவட்டம் , தமிழ்நாடு: உள்ளூர் அரசியலில் கிராமப் பெண்கள் மற்றும் பாரம்பரியம் அல்லாத வேலை சக்தி (மிச்சிலிம் ஈவா துபோ 1997)

    சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    சிறுகுடி கள்ளர் தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் உள்ளன. ” இது நியாயப்படுத்தப்படலாம், ஏனெனில் சிறுகுடி-கள்ளன்களின் தாலியில் பிறை மற்றும் நட்சத்திரம் செதுக்கப்பட்டிருந்தன, அவை முஸ்லிம்களுக்கு புனிதமான சின்னங்கள்.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    நாகரும் களப்பிரரும்

    கள்ளர் திருமணம். தாலி கட்டும் சகோதரி
    பெரும்பாலான கள்ளர்களில் தாலியை மணமகனின் சகோதரியால் கட்டியிருக்கிறார்கள், மணமகனால் அல்ல. ஒரு பெண்ணின் துணியைக் கொண்ட ஒரு கூடை, மற்றும் ஒரு துணி துவைப்பவரிடமிருந்து கடன் வாங்கிய சிவப்பு துணியால் மூடப்பட்ட தாலி சரம் மணமகனின் சகோதரிக்கு அல்லது அவரது பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கொடுக்கிறார்கள். மணமகள் வீட்டிற்கு செல்லும் வழியில், இரண்டு பெண்கள் சங்குகளை (இசைக்கருவி) ஊதுகிறார்கள். மணமகனின் மக்கள் மணமகனின் குலம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர், மேலும் அவர் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூற வேண்டும். மணமகனின் சகோதரி, தாலியை எடுத்து, அங்கிருந்த அனைவரும் தொடும்படி சுற்றிலும் கடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரத்தை மணமகள் கழுத்தில் சங்கு ஊதுவதற்கு இடையில் இறுக்கமாகக் கட்டுகிறாள். மணமகள் பின்னர் மணமகனின் வீட்டிற்கு நடத்தப்படுகிறார்
    (எட்கர் தர்ஸ்டனின் “தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்”)

    தஞ்சாவூர் கள்ளர்களில் மணமகன்தான் தாலி கட்டுகிறார்.
    ஆனால் தஞ்சையில் அவர்கள் அங்குள்ள ஏராளமான பிராமணர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தலையை மொட்டையடித்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமித்தனர். அவர்களது திருமணங்களிலும் மணமகன் தாலியை தானே கட்டிக்கொள்கிறார், மற்ற இடங்களில் அவருடைய சகோதரி அதைச் செய்கிறார்.
    (எட்கர் தர்ஸ்டனின் “தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்”)

    துருக்கியர் ஆட்சியின் போது தஞ்சாவூரைச் சுற்றி நில உடைமை வகுப்பாக கள்ளர்கள் மாற்றப்பட்டனர். டெல்லி சுல்தானியரின் கீழ் இருந்தபோது கள்ளர் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றி எந்த ஆவணங்களும் இல்லை.

    பலகணவருடைமை

    பண்டைய பாஞ்சால நாட்டில் (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) ஒரு பெண் பல கணவர்களை சிலசமயங்களில் சகோதரர்களை திருமணம் செய்யும் பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்தது.

    இது நாயர்கள் போன்ற நாகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பாண்டவ சமஸ்காரம் அல்லது திரவுபதி வழக்கம் என்று அழைக்கப்பட்டது. மேற்கு மதுரையின் கள்ளர்களில் ஒரு பெண் ஒரே நேரத்தில் பத்து தாய்வழி மைத்துனர்களை வரை திருமணம் செய்து கொண்டார்.

    எட்கர் தர்ஸ்டன் மதுரையின் மேற்கு பகுதியில் நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தை பதிவு செய்துள்ளார்.

    அத்தையின் மகளை திருமணம் செய்ய அதிக உரிமை கோருபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, ஒரு பெண்ணுக்கு பத்து முதல் இரண்டு கணவர்கள் வரை இருக்கலாம்

    விஜயநகர படையெடுப்பு.

    1377 இல் விஜயநகர இளவரசர் குமார கம்பணன் மதுரை சுல்தானால் ஆளப்பட்ட பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். குமார கம்பணன் மதுரையின் துருக்கிய ஆட்சியாளர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால் அவர் மதுரையின் சிம்மாசனத்தில் முறையான பாண்டிய மன்னர்களை மீண்டும் அமர்த்தவில்லை.

    பலிஜா நாயக்கர்களின் விஜயநகர வம்சம் கிஷ்கிந்தாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தது (அனேகுண்டி). விஜயநகர தலைநகர் ஹம்பி கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பலிஜா அரசர்கள் வில்லவர்களைப் போலவே மகாபலி மன்னரிடமிருந்து வந்ததாகக் கூறினர். பலிஜாக்கள் பாண பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வில்லவர்களின் போட்டியாளர்களாகவும் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.
    பாண ராஜ்ஜியத்தின் தளபதிகள் வாணாதிராயர் (வாணகோவரையர், வாணாதிராஜா, வன்னியர், வாணர், வாணவராயர்) என்று அழைக்கப்பட்டனர்.
    பலிஜா நாயக்கர், வாணாதிராயர் மற்றும் லிங்காயத்துகளை தமிழ் நாட்டை ஆள பயன்படுத்தினர். பிற்கால பாளையக்காரரும் அதே குலத்தைச் சேர்ந்தவர்கள்.
    வாணாதிராயர்கள் பாண்டியர்களுக்கு எதிராக விஜயநகர வம்சத்தை ஆதரிக்க உள்ளூர் நாகர்களை (வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்) தங்கள் கீழ் தொகுத்தனர். நாகர்கள் வில்லவர் மக்களுக்கும் அவர்களின் சேர, சோழ மற்றும் பாண்டியன் வம்சத்துக்கும் விரோதமாக இருந்தனர். ஒவ்வொரு வாணாதிராயரும் உள்ளூர் நாக குலத்தைச் சேர்ந்தவர்கள் போல் நடித்தனர் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வாணாதிராயர் குலத்தில் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல சிறிய வாணாதிராயர்கள் அந்தந்த நாகர், கங்கை அல்லது பாணர் குலங்களுடன் இணைந்தனர்.

    Like

  23. வில்லார்வெட்டம் இராச்சியம்.

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வெளியர், புறையர் போன்றவை.

    வில்லார்வெட்டம் வம்சம் குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்திலிருந்து வந்திருக்கலாம். உதயனாபுரத்தில் இருந்து வில்லார்வேட்ட மன்னர்கள் ஆட்சி செய்தனர். இது உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.

    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் வம்சம் வில்லவர்-நாடார் வம்சத்தின் ஒரு கிளை ஆகும். 1339 இல் வில்லார்வட்டம் மன்னரும் அவரது குடிமக்களும் சிரிய கிறிஸ்தவர்களின் நெஸ்டோரியன் கிறிஸ்தவத்திற்கு மாறியது மத்திய கேரளாவில் வில்லவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    Like

  24. வில்லார்வெட்டம் இராச்சியம்

    சேந்தமங்கலம்

    வில்லார்வட்டம் பேரரசு ஆட்சி செய்த இடங்கள்  செம்பில், சேந்த மங்கலம்,  பறவூர், இளங்குன்னப்புழா–வைப்பீன், கும்பளம், கடலோர எர்ணாகுளம், உதயம்பேரூர், வைக்கம் அருகே உதயனாபுரம். இந்தப் பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் கோட்டைகளாக மாறின. வில்லார்வட்டம் சாம்ராஜ்யம் . கி.பி. 1450க்கு முந்தைய அதன் உச்சக்கட்டத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குறைந்தது 1000 ச.கி.மீ. கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளாவில் தாய்வழி அரசுகள் நிறுவப்படும் வரை வில்லார்வட்டம் இராச்சியத்திற்கு சேந்தமங்கலம் கோட்டையில் கோவிலகத்தில் அதன் தலைநகர் இருந்தது.

    பிற்காலத்தில் இதன் தலைநகரம் உதயம்பேரூரில் இருந்தது. ஆனால் உதவி மிகவும் தாமதமாக வந்தது. போர்த்துகீசியர்கள் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1498 இல் கேரளக் கடற்கரையை அடைந்தனர். ஐரோப்பியர்கள் வில்லார்வட்டம் மன்னரை பெலியார்ட்டே என்று அழைத்தனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் தலைநகர் சேந்தமங்கலம் கடல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதாக இருந்ததால் வில்லார்வட்டம் இராச்சியம் சாமுத்திரிகளின் மற்றும் அராபியர்களின் தாக்குதலை 1340 ல் எதிர்கொண்டது.

    கொச்சி அரசு

    கி.பி 1335 வரை மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்புக்கு அருகிலுள்ள வன்னேரியில் இருந்து பெரும்படப்பு ஸ்வரூபம் ஆட்சி செய்தது. துளு-நேபாள ராஜ்ஜியங்கள் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்து மத்திய மற்றும் தெற்கு கேரளாவின் ஆதிக்கத்தையும் பெற்றன. நம்பூதிரிகளின் பெரும்படப்பு ஸ்வரூபம் பின்னர் வன்னேரியிலிருந்து வெள்ளாப்பள்ளி மற்றும் பள்ளுருத்திக்கு தெற்கே நகர்ந்தது. கி.பி 1335 இல் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்ட போது தென் பள்ளுருத்தி பெரும்படப்பு என மறுபெயரிடப்பட்டது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி இராச்சியம் கிபி 1335 க்குப் பிறகு நம்பியாத்ரி வம்சத்தால் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நம்பூதிரி மூலம் பாணப்பெருமாள் சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த ஒரு மகனிடமிருந்து தம் வம்சாவளியைக் கோரினர். தர்மடம் அரசனாகிய மகாபலி அவளுக்கு ஒரு மகன். கொச்சி இராச்சியம் துளு பண்டு சாதியின் துணைக் குழுவான கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த தாய்வழி நாயர்களால் ஆதரிக்கப்பட்டது.

    சம்பந்தம்

    கொச்சியின் நம்பூதிரி ஆட்சியாளர்கள், கி.பி.1335க்குப் பிறகு வில்லார்வட்டம் இராச்சியத்தின் இளவரசிகளுடன் சம்பந்தத்தை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருக்கலாம். கோழிக்கோடு கிரந்தாவரியில் வில்லார்வட்டம் நாடு கொச்சி மன்னர்களுடன் இரத்தசம்பந்தமுள்ள தொடர்புடைய ஒரு அடிமை கிறிஸ்தவ வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. இந்த நம்பூதிரிகளுக்கும் கிறிஸ்தவ இளவரசிகளுக்கும் சம்பந்தம் மூலம் பிறந்தவர்கள் தாம் கிறிஸ்தவ நம்பூதிரிகள் என்று கூறியிருக்லாம். கி.பி. 1335க்குப் பிறகு நம்பூதிரிகள் மற்ற கிறிஸ்தவ உன்னத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் சம்பந்தம் வைத்திருந்திருக்கலாம்

    இது நம்பூதிரி என்று கூறிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவக் குழுவை உருவாக்கியிருக்கலாம்

    சேந்தமங்கலத்தில் வில்லார்வட்டம் இராச்சியத்தின் வீழ்ச்சி

    கிபி 1340 இல் வில்லார்வட்டம் இராச்சியத்தின் தலைநகரான சேந்தமங்கலம் சாமுத்திரியால் அனுப்பப்பட்ட அரேபியர்களைக் கொண்ட கடற்படையால் தாக்கப்பட்டு அதை அழித்தது. தலைநகர் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    உதயம்பேரூர்

    1340 கி.பி. இந்தியப் பேரரசருக்குப் பிறகு உதயம்பேரூர் புதிய தலைநகராக மாறியது. கேரளாவிற்கு ஒருபோதும் சென்றடையாத இந்தக் கடிதத்துடன் போப் தூதர்களை கேரளாவிற்கு அனுப்பினார். வில்லார்வட்டம் மன்னன், பிரஸ்டர் ஜான் (பிரஸ்பைட்டர் ஜான்) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ மன்னன் இந்தியாவை ஆண்டதாக ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு புராணக்கதை உண்டாகியது.

    கடைசி மன்னர்

    கடைசி வில்லார்வட்டம் மன்னர் யாகூப் மகள் கிருபாவதி  என்றழைக்கப்பட்ட மரியம், கொச்சி இளவரசர் ராமவர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்று சிரியன் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இட்டிமாணி என்று அறியப்பட்டார். இட்டிமாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அந்தக் காலத்தில் கொச்சி மன்னர்கள் கூட்டிருப்பு அதாவது துணைமனைவி வழக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. சில பதிவுகள் பாலியத்து அச்சனின் மத்தியஸ்தத்தின் பேரில்  கடைசி இளவரசி கிருபாவதி அல்லது மரியம்  கொச்சி மன்னரின் மறுமனைவியாகி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    பாலியத்து அச்சன்

    வில்லார்வெட்டம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சில பணிக்கர்களும் நாயர்களுடன் சேர்ந்து பெரும்படப்பு ஸ்வரூபத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரு பணிக்கர் குடும்பத்திற்கு சேந்தமங்கலம் பகுதி வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் கி.பி 1450 இல் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்பட்டனர். வில்லார்வட்டம் ராஜ்ஜியம் பாலியத்து அச்சனுக்கு வழங்கப்பட்டது. கொடுங்களூர் குஞ்சுக்குட்டன் தம்புரான் எழுதிய கோகில சந்தேசத்தில் வில்லார்வட்டம் மன்னனின் இந்த அரியணைப் பதவி பறிக்கப்பட்டது கூறப்படுகிறது. கிபி 1585 வரை பாலியம் வம்சத்தினர் மன்னர்களாக ஆட்சி செய்தனர். கடைசி மன்னர் ராமவர்மா மற்றும் அவரது மகன் பாலியத்து கோமி அச்சன் கொச்சியின் பிரதமரானார். 1450 களில் கொச்சி மன்னர்கள் உதயம்பேரூருக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர வில்லார்வட்டம் முழுவதையும் முழுமையாகக் கைப்பற்றினர். வில்லார்வட்டம் தலைவர்கள் அரச அந்தஸ்தை இழந்தனர்.

    வில்லார்வெட்டம் அரசு போர்ச்சுகீசியரின் காலம்

    கிபி 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது, ​​​​வாஸ்கோடகாமாவுக்கு சிரிய கிறிஸ்தவர்களால் வில்லார்வட்டம் மன்னரின் செங்கோல் மற்றும் வாள் வழங்கப்பட்டது. நம்பூதிரி உடையில், தோளில் சால்வை அணிந்து, குடையும் ஏந்தியபடி, நம்பூதிரி உடையில், கிறிஸ்தவர்கள் குழு ஒன்று வாஸ்கோடகாமாவை சந்தித்தது. கேரளா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தங்களின் கோட்டையான உதயம்பேரூரில், கோட்டை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஒரு சக்திவாய்ந்த இந்திய கிறித்துவ மன்னரை எதிர்பார்த்த போர்த்துகீசியர்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    வாஸ்கோ டா காமா

    வில்லார்வட்டம் தலைவர்கள் கொச்சி இராச்சியத்தில் இருந்து இழந்த தங்கள் நிலங்களை மீட்க வாஸ்கோடகாமாவின் உதவியை நாடினர். வில்லார்வட்டம் மன்னர்கள் குட்டி நிலப்பிரபுக்கள் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். போர்த்துகீசியர்கள் வில்லார்வட்டம் மன்னர்கள் தங்கள் பிரதேசத்தை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லை. சேந்தமங்கலம் கத்தோலிக்க செமினரி மற்றும் வைபீகோட்டா செமினரி ஆகியவை வில்லார்வட்டம் வம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு அங்கேகோவா மற்றும் கொச்சினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அச்சகம் தொடங்கப்பட்டது.

    பணிக்கர் இராணுவம்

    கேரளாவிற்கு வந்த 150 போர்த்துகீசியர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை உடனடியாக நிறுவ முடிந்தது, ஏனெனில் கேரளாவின் பாரம்பரிய இராணுவ பயிற்சியாளர்களான பணிக்கர்கள் போர்த்துகீசியருடன் சேர்ந்து இறுதியில் ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பகால பணிக்கர்கள் வில்லார்வட்டம் இராச்சியத்தைச் சேர்ந்தவர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் தளபதிகளான வள்ளிக்கடப் பணிக்கர்களின் கீழ் ஒரு கோட்டை கட்டப்பட்டது. விரைவில் போர்த்துகீசியர்கள் உள்ளூர் ராஜ்ஜியங்களை கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பணிக்கர்களையும் மெஸ்டிசோக்களையும் கொண்டு கட்டுப்படுத்தினர். வள்ளிக்கடைப் பணிக்கர்கள் இனத்தால் நாடார்கள் ஆவர்.

    மெனசஸ் மற்றும் உதயம்பேரூர்

    1599 இல் கொச்சி மன்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பேராயர் மெனெசஸ் விரும்பினார். ஆனால் கொச்சி மன்னர் அவரைத் தவிர்த்துவிட்டு, மூத்த வில்லார்வட்டம் தலைவரை தம்பான் அல்லது தம்புரான் அந்தஸ்துக்கு உயர்த்த முன்வந்தார், இதனால் மெனெசஸ் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். வில்லார்வட்டம் மன்னர்கள் இந்துக்கள் அல்லது அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை இது மீண்டும் குறிக்கிறது. ஜோசப் சிமோனியஸ் அசெமனஸ் தனது பைப்ளியோதீக்கா ஓரியன்றாலிஸ் இல் குறிப்பிடுகையில், கடைசி அரசருக்கு ஆண் வாரிசு இல்லாதலால், பெலியார்தே ராஜ்யம் கிறிஸ்தவர்களிடமிருந்து டயம்பரின் கிறிஸ்தவர் அல்லாத மன்னர்களுக்குச் சென்றது என்று. எனவே அதே வில்லார்வட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சேந்தமங்கலத்தில் இருந்தும், அவர்களின் இந்து உறவினர்கள் உதயம்பேரூரில் இருந்தும் ஆட்சி செய்தனர். ஆனால் வில்லார்வட்டம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரைச் சந்தித்த மெனெசஸ் அவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லையென்றாலும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். உதயம்பேரூர் வில்லார்வட்டம் குடும்பத்தில் சிலர் நெஸ்டோரியர்களாகவும், மற்றவர்கள் இந்துக்களாகவும் இருந்திருகலாம்.

    ஞானஸ்நானம்

    1599இல் உதயம்பேரூரின் வில்லார்வட்டம் மன்னர்  சேந்தமங்கலம் செமினரியில் பிஷப் மெனெசஸால் வில்லார்வட்டம் தோம ராஜாவு என ஞானஸ்நானம் பெற்றார். ஒருவேளை அவர் குடும்பத்தில் இருந்து முதல் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    Like

  25. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.

    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.

    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.

    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.

    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது

    Like

  26. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    Like

  27. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் ‘மண்டல்’ அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.

    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    “ஆர்.எஸ். மான்” எழுதிய ‘கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை’ என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை “குற்றப்பரம்பரை ” என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    Like

    1. மீனா வம்சம்

      மீனா சாதி முக்கியமாக பின்வரும் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

      ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா(பண்டைய மீனவர்)

      ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா என்பவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வருபவர்கள். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், கரௌலி, தௌசா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் இந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

      சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா

      சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா அவர்கள் தமது சுதந்திரமான இயல்பு காரணமாக காவலாளிகளாக பணிபுரிந்த மீனாக்கள் ஆவர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் அவர்கள் விரும்பிய இடத்தில் குடியேறினர். இந்த காரணங்களால், அவர்கள் நயாபசி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சிகார், ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

      பிரதிஹாரா அல்லது பதிஹார் மீனா

      பிரதிஹார் அல்லது பதிஹார் ஒரு கோத்ரா மற்றும் அது ஒரு தனி மீனா குலமல்ல. இந்த கோத்திரத்தின் மீனாக்கள் டோங்க், பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த கோத்ரா அதன் ஆதிக்கத்தால் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. பிரதிஹாரா என்பதன் நேரடிப் பொருள் திருப்பித் தாக்குவது. இந்த மக்கள் கொரில்லா போர் திறன்களில் தேர்ந்தவர்கள், எனவே அவர்கள் பிரதிஹாராக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

      பில் மீனா: இந்த மக்கள் முக்கியமாக சிரோஹி, உதய்பூர், பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் சித்தோர்கர் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.(வில்லவர் மீனவர் வம்சம்)

      தற்செயலாக எஸ்டி பட்டியலில் சேர்த்தல்

      1954 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டபோது, ​​தென்கிழக்கு ராஜஸ்தான்,
      மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் “பில் மீனாக்கள்” பிரிவினரைப் பரிந்துரைக்க விரும்பியது. மீனாக்கள் ஜமீன்தார்களைக் கொண்ட ஒரு பணக்கார நிலத்தை உடைய வர்க்கம். இருப்பினும், தேசிய எஸ்சி/எஸ்டி கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​தேவையில்லாமல் ஒரு கமாவைச் சேர்த்ததன் விளைவாக ஒரு எளிய அச்சுப் பிழை ஏற்பட்டது. “பில் மீனா” என்பதற்குப் பதிலாக தவறுதலாக “பில், மீனா” என்று அச்சிடப்பட்டு, மீனாக்களின் பணக்கார நில உடைமை வகுப்பினரும் எஸ்டி அந்தஸ்துக்கு தகுதி பெற்றனர்.

      இதனால் அரசு வேலைகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் மீனா குலத்தவர் பெரும் பங்கு பெற்றனர்.

      இதனால்தான் ராஜஸ்தானின் மீனா சாதியினர் ராஜபுத்திரர்களாகவும் அதே மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினராகவும் கருதப்படுகிறார்கள்.

      Like

  28. BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    From time immemorial Villavar Tamils were ruling over the Chera dynasty. Nadars were Tamil Villavars remnants of Tamil Chera and Pandyan dynasties
    But in 1120 AD a Tulu invader called Banapperumal attacked Kerala with with 350000 strong Nair army from Coastal Karnataka(a mass migration) and occupied northern Kerala. Banapperumal was from Alupa dynasty and was supported by Arabs. The Tulu king was accompanied by Nairs and Tulu Brahmins called
    Nambuthiris both had northern origin at Ahichatra- Nepal.

    At 1310 Malik Kafur defeated the Pandiyan dynasty ruling over Kerala. With that all the Tamil Kingdoms came to an end. The Tulu dynasty allied with the Delhi sultanate and the Arabs. When Madurai Sultanate was formed at 1335 the Tulu invaders under the Kolathiri dynasty was given overlordship of Kerala. Four Matriarchal Kingdoms were formed. In the following period Kerala was at the grip of a Tulu-Nepalese dynasty and soldiers. The Europeans supported the Tulu-Nepalese dynasty thereby making the life of indigenous Villavar-Nadar clans miserable.

    Europeans protected the bizzare customs of the Tulu-Nepalese people such as Matriarchy and Polyandry for 450 years. Nearly 130000 arms wielding Nair soldiers were there in the 17th century Kerala. Though the Nair army was completely useless against any external aggressors like Naicker, Mukilan Pada, Tippu and Hyderali they can potentially harm women and children. With a large Nair mob the Tulu-Nepalese matriarchal kings were controlling Kerala. Revolt against this oppressive regime by Nadars in the Nineteenth century was to restore their position as aristocracy. Nadars had been downgraded after 1610 AD. Nadar women wanted to wear Tholseelai the symbol of aristocracy. They were not trying to wear blouses out of modesty as the European missionaries interpreted the event. In the 19th century no women wore blouses. What
    Tulu-Nepalese rulers had the continous support from Arabs, Delhi Sultanate and Europeans.

    The Tulu- Nepali Aryan and Nagas they thenselves were poorly clad and prevented others wearing dress too.

    The uppercloth revolt was a misnomer. In the ninenteenth century Nadar women were least bothered whether they covered their breasts or not. In that era most of the Hindus were not wearing uppercloth to cover their breasts.

    What Nadar women really wanted to wear was Tholseelai a thin cloth worn over shoulders hangs down over breasts but not necessarily covering the breast. Tholseelai was the symbol aristocracy. What Nadars wanted was to elevate themselves to Noble status again with British help.

    Until 1610 AD Nadars a Tamil Villavar clan used to cover the upper parts with a Tholseelai. But the European missionaries misunderstood it. Or rather were deliberately portraying it as a struggle to cover upperparts.

    What the missionaries advocated was to wear stitched blouses and Kuppayams like Syrian Christian’s wore, which nobody wanted. The Europeans misunderstanding of Kerala culture cost Nadars dearly. What Nadars wanted was a higher position which was never given under the British rule. Some improvement in the Nadar status occurred only after British left along with their cronies Brahmin Diwans.

    TRADITIONAL ATTIRE

    The traditional attire of Kerala women of aristocracy was three Mundus.

    1. Udu Mundu
    2. Mel Mundu
    3. Thol Seelai

    UDUMUNDU (ഉടുമുണ്ട്)
    Udumundu was dhoti like unstitiched garment worn around waist.

    MELMUNDU(മേൽമുണ്ട്)
    Melmundu was another piece of thin white cloth worn around the breasts to knees.

    THOLSEELAI(തോൾശീല)
    Thol Seelai was worn over shoulders and both it’s ends hanging in the front covering breasts.

    It did not cover much but this cloth with a golden border is what Nadar wanted. Nadar women wanted to wear Tholseelai. The missionaries mistook it for Udumundu covering the breasts.

    The British administration thought Nadar women became suddenly modest and wanted to cover their breasts. The British misconception led to the denigrating name for the Nadar struggle, Uppercloth revolt. It gave the impression Nadar women striving to cover their breasts but the fully covered Nairs were blocking it.

    Most of the Nair women were not wearing upper cloth in the 19th century. Because of the white man’s ignorance the revolt was called Uppercloth revolt, Melmundu Samaram or Chanar Lahala.

    BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    THE SUPPRESSION OF NADARS

    Until 1595 AD a Tamil dynasty, a branch of Cherai dynasty ruled from Kanyakumari district called Jayasimhavamsam.

    VELLARAPPALLI BRAHMIN DYNASTY(1610 AD)

    But when a Brahmin dynasty from Vellarappalli Cochin was installed in Venads throne by Portuguese in 1610 AD led to the ascendency of Vellala mixed Nairs called Pillamar. With this restrictions in covering upperparts came. But still Nadars were still were in the military service. In the war against Mukilanpada Nadars also fought in 1680.

    DRESS FROM 1500 AD TO 1947 AD

    COCHIN KINGDOM

    When Portuguese came to Kerala in 1498. The Cochin king was wearing a small piece of cloth around his hip and his Nair soldiers wore only loin cloth.

    _______________________________________________

    _______________________________________________

    UMAYAMMA RANI

    When Dutch commander Van Rheede met Umayamma Rani at Attingal in 1675 she was not covering her breasts. She wore only Udumundu and a Tholseelai barely covering her upper body. She did not wear a Mel Mundu. The women accompanying her are not wearing any dress in the upper parts of the body. The Nairs bodyguards wear only a loin cloth.

    _____________________________________________

    (https://upload.wikimedia.org/wikipedia/commons/5/56/Umayamma_Rani_%28%22The_Queen_of_Koylang%22%29.jpg)

    ______________________________________________

    The Dutch representative Nieuhoff describes Queen Umayamma as:

    .. I was introduced into her majesty’s presence. She had a guard of above seven hundred Nair soldiers about her, all clad after the Malabar (Kerala) fashion; the queen’s attire being no more than a piece of callicoe (calico) wrapt around her middle, the upper part of her body appearing for the most part naked, with a piece of calico hanging carelessly round her shoulders. Her ears, which were very long, her neck and arms were adorned with precious stones, gold rings and bracelets and her head covered with a piece of white calico. She was past her middle age, of a brown complexion, with black hair tied in a knot behind, but of majestic mien, she being a princess who shew’d a great deal of good conduct in the management of her affairs

    BRAHMIN QUEEN

    Umayamma Rani was a Brahmin queen from Vellarappalli Pandarathil dynasty. Pandarathil were a subgroup of Nambuthiris whose queens were called Nambirattiyar. This indicates other Nambuthiri women also were dressed in the same way until 1700s when British arrived.

    JESUITS AT VADAKKANKULAM

    In 1680 AD a Jesuit priest at Vadakkankulam made a Nadar woman to wear a Jacket who had been converted to Christianity. This support to respectability led to the establushment of Catholic church in 1685 AD..There was no opposition from Umayamma Rani because her Vellarappalli dynasty had been installed by the Portuguese.

    BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    MARTHANDAVARMA (1729 AD to 1758 AD)

    Marthanda Varma was wearing a dhoti and a Shawl around shoulder. The dressing had much improved under British.

    _______________________________________________

    ________________________________________________

    MARTHANDAVARMA

    Marthandavarma belonged to the Beypore Thattari dynasty propped up by the British but its first king Ramavarma was poisoned by Pillamar. Then the Pillamar and were supporting the sons Pappu and Raman Thambi sons of Ramavarma because their mother Abhirami was a Vellala from Salem. Thereby Vellalas were trying to create a Patrilineal Vellala dynasty.

    Marthandavarma was helped by Nadars under ANANTHAPADMANABAN NADAR who saved his life, and strengthened his position. It was a grave mistake from Nadar side.

    Marthanda Varma was from Kolathiri dynasty founded by Banapperumal (Banu Vikrama Kulasekharapperumal) in 1156 AD. Banapperumal belonged to the Tulu ALUPA DYNASTY in Mangalore who were the arch enemies of Tamil Chera dynasty. Thus Nadars brought their own downfal supporting a mean alien dynasty who were a mixture of Tulu as well as Nepalese people who migrated from Nepal.

    Marthandavarma had been sent a Tamil Brahmin minister commander called Ramayyan by British. Marthandavarma With British help hired mercenaries (Koolipattalam) from Ettayapuram (near Ramayyans place Yervadi) and Trichy in Tamilnadu.

    THANUPILLAI

    Thanupillai and Kumaraswamipillai commanded the Kayamkulam war with this Koolipattalam from Tamilnadu. Five thousand Nairs of Kayamkulam were slain by thousand strong Pandippada.

    ARUMUKHAM PILLAI

    Arumukham Pillai (1729 AD to 1736 AD) was made Diwan.

    From 1730 AD to 1795 AD British EIC were the protectors Tracancores Tulu dynasty. If Nadars had revolted against the new rulerspp in 1740s they would have won the war.This was followed by series of Vellala, Pillamar and Iyers were appointed as Dalawas.

    Thanupillai (1736 to 1737 AD)
    Ramayyan Dalawa (1737 AD to 1756 AD)

    In this period Ananthapadmanabhan Nadar (Bhranthan Chanan or Jalman) was murdered by assassins sent by Marthanda Varma his properties were confiscated by Government. Land of important Nadars were confiscated and redistributed among Vellalas and Pillamar.
    Nadars were barred from military service and Government Jobs. British were behind all this.

    Martandan Bagavathi Pillai (1756 to 1763 AD)
    Subbayyan Dalawa (Sankara Subrahmanya Iyer)(1763 AD to 1768 AD)
    Krishna Gopalayyan Iyyer (1768 AD to 1776 AD)
    Vadiswaran Subbrahmanya Iyer (1776 to 1780 AD)
    Mullen Chempakaraman Pillai (1780 AD to 1782 AD) Nagercoil Ramayyan (1782 AD to 1788 AD).

    In this period Nadars lost most of their property. Laws were enacted to deprive them of their lands.Laws ensured that PNadars cant own more than ten acres of land, could not build a double storey house. Dressing codes and barring Nadar women wearing gold were enacted.In the eighteenth century Nadar lands were illegally occupied by Nairs and Vellalas.

    OPPRESSIVE LAWS

    New laws enforced did not allow Nadars to own more than ten acres. Nadars were not allowed to build double storied houses. Nadars were always land owning class. In the late 18ths century Nadars lost most of their land and could not occupy government jobs including military service. Nadars had numerous Kalaris and had about fourteen Padaveedus, warhouses. Nadars could not carry weapons. Draconian laws were passed to force Nadars into servitude. Laws were formed to force Nadars to work in Government land free on Sundays. This was called Ooliam. Nadars were forced to pay Exorbitant taxes.

    BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    RAMAVARMA DHARMARAJA (1758 AD to 1798 AD)

    Ramaraja was wearing a dress similar to kings of Rajasthan. With Briish protection made these kings could import dress and Chair from Rajasthan.

    _____________________________________________

    _______________________________________________

    DIRECT RULE OF BRITISH (1795 AD)

    Once direct rule of British was established in 1795 AD, punitive measures against Nadars such as compulsory agricultural work in government lands without payment, called Oozhiam on Sundays. This led to Nadar conversions to Christianity. Vellalas and other Dravidian people also could not occupy high office after 1795 AD.

    AVITTOM THIRUNAL BALARAMA VARMA (1798 AD to 1810 AD)

    He was wearing a Rajasthani dress.

    ___________________________________________

    _____________________________________________

    NAGERCOIL

    In 1806 AD WILLIAM TOBIAS RINGELTAUBE (1806 AD to 1820 AD) a German missionary established a Church School and a English school (1808 AD) at Mylady (மயிலாடி). So atleast some ladies who participated in the uprising had English knowledge.

    LONDON MISSION MISSIONARIES

    In the nineteenth century LMS missionaries worked among Shanars . Charles Mault, James Russell, Dr Archibald Ramsay, James Pattison, John Abbs worked at Nagercoil while John Cox James Roberts, James Thompson worked at Trivandrum.

    Rev. Abbs John worked at Parassala. Rev. James Emlyn opened English schools for boys and girls at Marthandam .
    ______________________________________________

    _______________________________________________

    GOWRI LAKSHMI BAYI (1810 AD to 1813 AD)

    She was wearing all three Mundus, Udumundu, Melmundu and Tholseelai.

    ______________________________________________________

    ______________________________________________________

    COL.JOHN MONRO

    In 1813 AD Col.John Monro, the British resident gave permission to Christian Nadar women to cover their breasts. Nadar women started wearing the same dress as the queen. Udumundu, Melmundu and Tholseelai.

    The order was withdrawn when pindakars, members of the Raja’s council, complained about this. Nadar women were not allowed to wear Tholseela but allowed to wear Melmundu instead were allowed to wear the kuppayam, similar to long jacket worn by Syrian Christians, Shonagas, and Mappilas. Which was not a Dravidian dress.

    DILEMMA OF BRITISH

    The problem was the British East India company were promoting the Tulu-Nepalese people in Kerala and their Nepalese language on one hand and trying to help Nadars on the other hand. Local Nadars can manage the Vellalars and Pillamar but not the Vaduga Nairs from Kolathunadu who came to Travancore in the 18th century.

    The ruling dynasty itself came from Beypore closely linked to Kolathiris. British definitely knew that the Nairs and Samantha’s were not indigenous but invaders from Tulunadu. British were deliberately promoting a dynasty from Karnataka in Kerala. The problem was solved only when the administration of India was taken over by British crown directly in 1859 AD. After the Victoria declaration the East India company rule came to an end.

    BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    GOWRI PARVATI BAYI (1815 AD to 1829 AD)

    Junior Rani of Attingal.

    She granted Rs. 5000 to purchase 61 acres of paddy fields at Mylaudy and Thamarakulam by the LMS mussionaries to support the educational work of the LMS in Travancore.

    Gowri Parvathi Bayi gave the land on which Home Church (கல்கோவில்), LMS Press, the land on which Womens Christian College stands at Nagercoil.

    Most of the attacks on Nadar woman was during her rule.In 1826 ordered the removal of breasts of a Nair or Ezhava lady who visited her wearing a dress covering upper parts.

    In 1829 the queen declared that Nadar women had no right to wear upper cloth.

    _______________________________________________

    _________________________________________________

    CHARLES MEAD (1818 AD to 1851 AD) (Mylaudy Neyoor)

    Colonel Munro , the British Resident offered Mr.Charles Mead, his own Circuit Bungalow at Nagercoil. Mead and Rev. Richard  Knill (1818 AD) stayed there.

    Charles Mead with the help of Colonel Munroe received a land from Attingal Rani GOWRI PARVATI BAYI (1815 AD to 1829 AD) the land on which Home Church, LMS press and the land on which Womens Christian College stands.

    She also donated 5000 Rs to secure 61 acres of Agricultural land at Mylady and Thamaraikulam for the maintenance of educational institutions.

    3000 Nadars converted to Christianity in 1819 AD under LMS. Home church foundation stone was laid on 1819 AD by Rev. Richard  Knill. It was built with the donations from Travancore, Cochin and Thanjavur kings.

    COL. MCDOWELL (1819)
    British Resident

    VENCATTA RAO (1821 AD to 1830 AD)

    A Maratha Brahmin from Thanjavur became the Dewan of Travancore. He was hostile to Nadars.

    CHARLES MAULT (1819 AD to 1855 AD)

    In 1820, Charles and Martha (Mead) Mault established the first Girl’s Boarding School in South India. They established 26 Village Schools for Girls. Lace making became a major cottage industry in their period. Charles Mault established first printing press in Nagercoil in 1821.

    THOLSEELAI KALAHAM

    In 1822 Nadar Christian women wearing Jacket and above that Melmundu and Udumundu started walking outside. It was the attire of Savarnas. Against one Nadar Christian lady called Sara, wearing uppercloth Peshkar Sangunni Menon attempted to take action.

    First resistance occured at Kothanavilai a small uprising occured. Then the struggle was continued for 37 years.

    First Phase(1822 AD to 1823 AD)
    Second Phase(1827 AD to 1829 AD)
    Third Phase(1858 AD to 1859 AD)

    The Nadar women women were from Neyyattinkara , Vilavankodu, Kalkulam, Agastheeswaram, Thovala Thaluks and some areas in Thirunelveli districts participated in the uprising.

    ATTINGAL RANI CUTTING BREAST

    A Nair woman went to France, perhaps taken by some Europeans stayed in france for many years. She returned to Kerala in 1826. This Nair woman (some say it was Ezhava but unlikely) was invited by the Attingal Rani GOWRI PARVATI BAYI (1815 AD to 1829 AD) to her palace.

    The Nair woman went to Attingal rani wearing an European dress covering her breasts. This infuriated the Attingal Rani who ordered that the breasts of the Nair woman were to be cut off. The British resident Col. McDowell or their Marathi Brahmin Diwan Venkata Rao did not interfere.

    BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    BURNING OF CHURCHES AND SCHOOLS

    In 1828 Nairs prevented Nadar children from going to schools They also burned down schools and Churches.1828 the LMS had employed 95 schoolteachers.

    Trivandrum at that time did not have any English school. The first English school at Trivandrum was started by John Roberts in 1836 only .

    In 1828 the Travancore government again forbade Nadar-women the Nair-style breast-clothes, but permitted the wearing of the jacket.

    UPPER CLOTH BANNED BY QUEEN ONCE AGAIN (1829 AD)

    Travancore queen issued yet another proclamation, which denied the right of Nadar women to wear upper cloths, Mel Mundu or Tholseelai in 1829 AD.

    SWATHI THIRUNAL RAMA VARMA (1813 AD to 1846 AD)

    Only in 1819 he became king independently. He associated himself with Tamil Brahmins and was one of the composers of Karnatic music. His compositions are known by the name. Swathithirunal Keerthanangal.

    Swathi Thirunal married thrice Third time married a dancing girl from Thanjavur Sundaralakshmi(சுந்தரலக்ஷ்மி) alias Sughandavalli belonging to Mudaliar caste who came with her Guru called Vadivelu. Swathithirunal created a new Ammaveedu called Thanjavur ammaveedu for her.

    Swathi Thirunal imprisoned Ayya Vaikundar.

    LMS SCHOOL NAGERCOIL

    Swathi Thirunal visited LMS School in Nagercoil in 1831 AD and wanted similar school to be established at Trivandrum. Swathi Thirunal met LMS missionary John Roberts whom he invited to start a English school for the government. John Roberts agreed on one condition that he should be allowed to teach Christian scripture in the Government school. Swathi Thirunal agreed.

    ______________________________________________________

    ______________________________________________________

    AYYA VAIKUNDAR (1809 to 1851 AD)

    Ayya Vaikundar was a social reformer who was active between 1833 to 1851 AD. Ayya Vaikundar was imprisoned by King Swathi Thirunal whom he called Ananthapuri Neechan (Vile person of Trivandrum).He called the Brahmins the Brahmins  as Karineechanmar (vile Black) and the British as Venneechanmar (vile White).

    Ayya Vaikundar was not involved in the Tholseelai samaram.

    FIRST ENGLISH SCHOOL IN TRIVANDRUM (1836 AD)

    The first Government English school in Trivandrum was started by LMS missionary John Roberts in 1836 AD where he was allowed to teach Christian scripture also. It grew into the present University college.

    LMS MISSIONARIES AT TRIVANDRUM (1838 AD)

    In 1838 Trivandrum was opened to the LMS missionaries with as the result of persuasion of British Resident General Lt. Col. James Stuart Fraser. British missionary John Cox became its first missionary and he worked there for 23 years.

    CANTONEMENT CHAPEL (1838 AD)

    John Cox built the first Protestant Church at Trivandrum in 1838 AD. But to attend the Church the English speaking Nadar women according to the government rules were required to go not covering upperparts, half naked.

    FIRST NATIVE PASTOR

    NEELAKANTAN SUBBAIYAR (DEVADASAN)

    A Brahmin converted in 1839 AD by Charles Mault was the first Native Pastor of the Home Church in 1866 AD. He married Santhai, a pupil of Mrs. Mault’s boarding school, a agricultural caste convert to Christianity.

    BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    MAJOR GENERAL  WILLIAM CULLEN (1840 to 1860)

    Resident in the Kingdom of Travancore and Cochin supported local culture and disapprovrd of missionary activities. Cullen did help Rev. Charles Mead to acquire land to build a church at Parassala at 1845 AD.

    Cullen played a dubious role when Nairs and Vellalas were attacking Nadars and Churches were burned. Cullen didnot help Nadars in anyway. Missionaries facing life threat were provided with protection. Only after he was removed from the post in 1859 AD the attacks on Nadar women stopped.

    UTHRAM THIRUNAL MARTHANDA VARMA (1846 AD to 1860 AD)

    During his rule the East India Company rule ended.Government of India Act 1858 was passed in the British parliament establishing British Raj in India. The violent attacks on Nadar women Churches and murder happened during his regime. Nairs in the Government service were encouraged to attack Nadars. Uthram Thirunal was the most hostile king against Nadars. Only during his rule Churches and schools were burned. Attacks on Nadar women reached its peak. Government. No other Travancore ruler attacked Schools and Churches.

    ______________________________________________________

    _____________________________________________________

    RIOTS (1858 AD)

    In 1858 to 1859 Christian Nadar women were attacked by mobs of Nairs and Vellalas. Churches, Schools and Houses were burnt down. Nadars were tied together and dragged by Elephants to Thuckalai Jail. The government servants were attacking Nadar women. The Government of Uthram Thirunal was behind the attack.

    A Nair revenue inspector and government official fotced the Nair women to remove the jacket and hung them on a tree.The Hindu and Christian Nadars united and started attacking Nairs and Vellalas. The Churches and schools at Kalkulam and Vilavankode were burned by Nairs where they formed a majority.

    British were busy with the Sepoy Revolt (1858 AD)

    SIR CHARLES EDWARD TREVELYAN, 1ST BARONET

    Became Governor of Madras in 1859 AD. He instructed the British resident Maltby to pressurise King Uthram ThIrunal Marthanda Varma to issue a proclamation.

    _______________________________________________________

    ______________________________________________________

    UTHRAM THIRUNAL MARTHANDA VARMA (1859)

    Under pressure from Charles Trevelyan, the Madras Governor, the king of Travancore relented. In 1859 Under pressure from Charles Trevelyan, the Madras Governor, the king of Travancore, Uthram Thirunal Marthanda Varma proclaimed that Nadar ladies can wear upper cloth but like coarse-cloth around their upper-body, like the Mukkavattigal.

    But Nadar women ignored this and wore Tholseelai and Jacket.The Victoria declaration and the Government of India Act and the subsequent appointment of Charles Trevelyan only saved Nadars.

    AYILYAM THIRUNAL RAMA VARMA (1869 AD to 1880 AD)

    In 1865 Ayilyam Thirunal Rama Varma allowed Ezhavas and other castes to wear upper cloth. In 1878 Ayilyam Thirunal kindly received Pastor.Yesudian the first Pastor from Shanar caste at his palace.

    BACKGROUND OF THOLSEELAI KALAHAM

    RANI BHARANI THIRUNAL PARVATHI BAYI (1850 AD)

    In 1857 her adoption as Junior Rani of Attingal was sanctioned by the Paramount power ie British. The portrait of her was painted by Ravivarma around 1875, with the title Reluctant Princess. She is posing with a Udumundu but no Mel mundu or Tholseelai. She reluctantly covered her breasts with a piece of cloth.

    _______________________________________________

    ________________________________________________

    NAIR DRESS

    William Logan in his book Malabar Manual written in 1887 says about the Nair dressing

    “The national dress of the Nayars is extremely scanty. The women clothe themselves in a single white cloth of fine texture reaching from the waist to the knees, and occasionally, while abroad, they throw over the shoulders and bosom another similar cloth. But by custom the Nayar women go uncovered from the waist; upper garments indicate lower caste, or sometimes, by a strange reversal of western notions, immodesty. The men wear a white cloth in like fashion, and another cloth is also occasionally thrown over the shoulders”.

    UNDRESS BEFORE HIGH CASTE

    One of the rules of the Tulu-Nepalese kingdoms ruled by Namputhiris, Tulu Samantha Banas and Nairs was that the women had to remove their upper clothing before higher castes and higher status people. This ridiculous customs were enforced by Travancore and Cochin kingdoms which were Protectorates under British even in the twentieth century.

    NAIR WOMAN DRESS

    By the end of 19th century many rich Nair women started using stitched cloths, jackets. But still many others wore only the traditional dress.

    _____________________________________________

    ______________________________________________

    THRIPPUNITHURA STRIPPING

    20-ാം നൂറ്റാണ്ടിന്റെ ആദ്യവർഷങ്ങളിൽ  തൃപ്പൂണിത്തുറ പൂർണ്ണത്രയീശക്ഷേത്രത്തിൽ കൊച്ചീക്കോവിലകത്തെ ഒരു തമ്പുരാട്ടി ദർശനത്തിനായി എത്തിയവേളയിൽ ബ്ലൗസ് ധരിച്ച ഒരു നായർയുവതി ഭടന്മാർ ബലപ്രയോഗത്തിലൂടെ യുവതിയുടെ വസ്ത്രമഴിച്ചു (കെ.പി. പത്മനാഭമേനോൻ, History of Kerala വാള്യം 2, New Delhi, (1929),1984, പുറം 30)

    KP Padmanabha Menon in his book History of Kerala written in 1929 describes the strange events happened around 1905 at a temple in Kochi kingdom. A young Nair woman visited the Sree Poornathrayeesa Temple at Thrippunithura wearing a blouse, then the capital of Cochin kingdom.

    At that time a Queen from the house of Cochin kings came for worship too. Immediately Nair soldiers accompanying the Queen forcibly removed the blouse and made her naked.

    CONCLUSION

    Only after 1930s Kerala became free of barbaric dress code of the Tulu dynasties of Kerala.

    Like

  29. பின்வருபவை மீனா சாதியின் முக்கிய மாநிலங்கள் மற்றும் குலங்கள்

    கோகாங்கின் சாந்தா வம்சம்(சான்றார் வம்சம்)

    மன்ச் சிஹ்ரா அல்லது செரோ வம்சம்(சேர வம்சம்)

    கேட்டர் மற்றும் ஜோத்வாராவின் நாடாலா வம்சங்கள் (நாடார், நாடாள்வார் வம்சங்கள்)

    அமரின் சுசாவத் வம்சம்(ராஜபுத்திர வம்சம்)

    நயாலா தியோத்வால் அல்லது தர்வால் வம்சத்தின் ராவ் பாகோ(ராஜபுத்திர வம்சம்)

    நஹனின் கோமலாடு வம்சம்

    ரன்தம்போரின் டாட்டூ வம்சம்

    நாட்டாலா வம்சம் (நாடார் அல்லது நாடாள்வார் வம்சம்)

    பூந்தியின் உஷாரா மற்றும் மோதிஷ் வம்சம்

    மேவாரின் மீனா வம்சம் (மீனவர் வம்சம்)

    மதசுல மற்றும் நரேத்கா பைட்வால்

    நாட்டார்வால்(நாடார் அல்லது நாடாள்வார்)

    வில்லவர் -மீனவர் பட்டங்கள் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மெர், மெஹர், மெரோன்
    3. வானவர்=பாணா, வாணா
    4. மீனவர்=மீனா
    5. நாடார், நாடாள்வார்=நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாண்டார்=சாந்தா, சாண்தா
    7. சேர = செரோ

    ____________________________________________

    நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

    https://indianmeena.blogspot.com/2020/09/

    ______________________________________

    ஆமர் கோட்டை

    https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/

    ஆமர் கோட்டை

    https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort

    ________________________________________

    மீனா குலங்கள்

    http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi

    ___________________________________________

    மீனா குலங்கள் ராஜபுத்திரர்களுக்கு சமம் ஆனால் அதே மாநிலத்தில் உள்ள பழங்குடியினரும் ஆவர்.

    https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

    _______________________________________

    Like

  30. மீனா வம்சம்

    மீனா சாதி முக்கியமாக பின்வரும் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா(பண்டைய மீனவர்)

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா என்பவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வருபவர்கள். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், கரௌலி, தௌசா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் இந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா அவர்கள் தமது சுதந்திரமான இயல்பு காரணமாக காவலாளிகளாக பணிபுரிந்த மீனாக்கள் ஆவர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் அவர்கள் விரும்பிய இடத்தில் குடியேறினர். இந்த காரணங்களால், அவர்கள் நயாபசி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சிகார், ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பிரதிஹாரா அல்லது பதிஹார் மீனா

    பிரதிஹார் அல்லது பதிஹார் ஒரு கோத்ரா மற்றும் அது ஒரு தனி மீனா குலமல்ல. இந்த கோத்திரத்தின் மீனாக்கள் டோங்க், பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த கோத்ரா அதன் ஆதிக்கத்தால் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. பிரதிஹாரா என்பதன் நேரடிப் பொருள் திருப்பித் தாக்குவது. இந்த மக்கள் கொரில்லா போர் திறன்களில் தேர்ந்தவர்கள், எனவே அவர்கள் பிரதிஹாராக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    பில் மீனா: இந்த மக்கள் முக்கியமாக சிரோஹி, உதய்பூர், பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் சித்தோர்கர் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.(வில்லவர் மீனவர் வம்சம்)

    தற்செயலாக எஸ்டி பட்டியலில் சேர்த்தல்

    1954 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டபோது, ​​தென்கிழக்கு ராஜஸ்தான்,
    மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் “பில் மீனாக்கள்” பிரிவினரைப் பரிந்துரைக்க விரும்பியது. மீனாக்கள் ஜமீன்தார்களைக் கொண்ட ஒரு பணக்கார நிலத்தை உடைய வர்க்கம். இருப்பினும், தேசிய எஸ்சி/எஸ்டி கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​தேவையில்லாமல் ஒரு கமாவைச் சேர்த்ததன் விளைவாக ஒரு எளிய அச்சுப் பிழை ஏற்பட்டது. “பில் மீனா” என்பதற்குப் பதிலாக தவறுதலாக “பில், மீனா” என்று அச்சிடப்பட்டு, மீனாக்களின் பணக்கார நில உடைமை வகுப்பினரும் எஸ்டி அந்தஸ்துக்கு தகுதி பெற்றனர்.

    இதனால் அரசு வேலைகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் மீனா குலத்தவர் பெரும் பங்கு பெற்றனர்.

    இதனால்தான் ராஜஸ்தானின் மீனா சாதியினர் ராஜபுத்திரர்களாகவும் அதே மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினராகவும் கருதப்படுகிறார்கள்.

    பின்வருபவை மீனா சாதியின் முக்கிய மாநிலங்கள் மற்றும் குலங்கள்

    கோகாங்கின் சாந்தா வம்சம்(சான்றார் வம்சம்)

    மன்ச் சிஹ்ரா அல்லது செரோ வம்சம்(சேர வம்சம்)

    கேட்டர் மற்றும் ஜோத்வாராவின் நாடாலா வம்சங்கள் (நாடார், நாடாள்வார் வம்சங்கள்)

    அமரின் சுசாவத் வம்சம்(ராஜபுத்திர வம்சம்)

    நயாலா தியோத்வால் அல்லது தர்வால் வம்சத்தின் ராவ் பாகோ(ராஜபுத்திர வம்சம்)

    நஹனின் கோமலாடு வம்சம்

    ரன்தம்போரின் டாட்டூ வம்சம்

    நாட்டாலா வம்சம் (நாடார் அல்லது நாடாள்வார் வம்சம்)

    பூந்தியின் உஷாரா மற்றும் மோதிஷ் வம்சம்

    மேவாரின் மீனா வம்சம் (மீனவர் வம்சம்)

    மதசுல மற்றும் நரேத்கா பைட்வால்

    நாட்டார்வால்(நாடார் அல்லது நாடாள்வார்)

    வில்லவர் -மீனவர் பட்டங்கள் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மெர், மெஹர், மெரோன்
    3. வானவர்=பாணா, வாணா
    4. மீனவர்=மீனா
    5. நாடார், நாடாள்வார்=நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாண்டார்=சாந்தா, சாண்தா
    7. சேர = செரோ

    ____________________________________________

    நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

    https://indianmeena.blogspot.com/2020/09/

    ______________________________________

    Like

  31. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்.

    பல்வேறு வில்லவர் துணைக்குழுக்கள் இடைக்காலத்தில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.
    அவர்கள்

    1)வில்லவர் அரசகுலம்
    யாழ்பாணம் கலிங்க வில்லவராயர் மன்னர்கள்
    கண்டியின் கலிங்க வில்லவர் மன்னர்கள்
    கோட்டே இராச்சியத்தின் அழகக்கோனாரா
    (வஞ்சிபுரா என்ற கொல்லத்திலிருந்து போயவர்)
    2)பணிக்கர் (பணிக்கனார் குலம்). பணிக்க நாடான்களை ஒத்த தற்காப்பு கலை பயின்ற பிரபுக்கள்.
    கோட்டே மன்னர் செண்பகப்பெருமாள் பணிக்கர் குலத்தைச் சேர்ந்தவர்.
    3)நாடார் நிலவுடைமை குலத்தவர்.
    4) சாண்டார் எண்ணெய் உற்பத்தியாளர்கள்
    5) சான்றார்கள்
    கோட்டைச்சான்றார், யானைப் பயிற்சியாளர்கள் யானைக்காரச் சான்றார்,
    கயிற்றுச்சான்றார் என்ற கயிறு தயாரிப்பாளர்கள்
    6) சாணார் யாழ்பாணத்தில் தென்னை மரங்களையும் நிலங்களையும் வைத்திருந்தனர், அதே சமயம் மட்டக்களப்பு சாணார்கள் வெள்ளாளரின் 18 சிறைகளில் அடங்குவர், நிலவுடைமை சூத்திரர்கள் அதாவது கலிங்க வேளாளர்களின் கீழ் பணிபுரிந்த அடிமைகளாவர் மட்டகளப்பு சாணார்கள்.

    இவர்கள் அனைவரும் இலங்கை வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள்

    தமிழ் வில்லவர் சேர மன்னர்கள் வில்லவர் கோன், மாகோதை நாடாள்வார், குலசேகரன் மற்றும் திருப்பாப்பு என அழைக்கப்பட்டனர். பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் இராணுவத்திற்கு பயிற்சி அளித்தனர் மற்றும் சில நூறு வீரர்களை ஒரு போர்க் கூடத்தின் கீழ் அதாவது படைவீடு வைத்திருந்தனர். யானைகளைப் போருக்குப் பயிற்றுவிப்பதும் பணிக்கர்களால் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த தமிழ் பணிக்கன்கள் பதினான்காம் முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை இலங்கைப் படைகளில் ஆதிக்கம் செலுத்தினர்.

    .
    கர்நாடகாவிற்கு நேபாள குடியேற்றம்

    துளுநாடு என்று அழைக்கப்படும் கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளுநாடு மக்கள் கிபி 345 இல் கடம்ப மன்னன் மயூர வர்மாவின் ஆட்சியின் போது உத்தர பாஞ்சாலாவில் (பண்டைய நேபாளம்) அஹிச்சத்ராவிலிருந்து கொண்டு வரப்பட்ட நாகர்களுடன் கலந்த உள்ளூர் பானணர்களின் கலவையாகும். மயூரவர்மா நாகர்களை கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் குடியேற்றினார்.

    அரேபியர்களின் எழுச்சி

    1100 களில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக மாறினர். அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய காலனியை நிறுவ விரும்பினர். அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து, கேரளப் படையெடுப்பிற்கு உதவுவதாக உறுதியளித்தனர். பதிலுக்கு பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர்

    அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து கிபி 1120 இல் கேரளா மீது படையெடுத்தனர்

    துளு-நேபாள குலங்களால் கேரளாவின் ஆக்கிரமிப்பு

    துளு-நேபாள கலாச்சாரம் மற்றும் மொழி கொண்ட துளுநாட்டின் பாண-நாக மக்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளு பன்ட் சமூகத்தின் நாயரா, மேனவா, குறுபா மற்றும் சாமந்தா துணைக்குழுக்கள் வடக்கு கேரளாவின் புதிய ஆட்சியாளர்களாக ஆனார்கள். தமிழ் குலசேகர வம்சத்தின் சாம்ராஜ்யமாக இருந்த மலபார் ஒரு தாய்வழி துளு குலசேகர வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாணப்பெருமாள் கண்ணூரில் தனது தலைநகரை நிறுவினார். துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் ஆலுபா பாண்டியன் இராச்சியத்தின் மன்னர் கவி அலுப்பேந்திராவின் சகோதரர். கி.பி 1120 வாக்கில் படைமலை நாயர் தலைமையில் ஒரு பெரிய 350000 பேருள்ள நாயர் படையுடன் பாணப்பெருமாள் கேரளாவைத் தாக்கினார்.

    கோலத்திரி ராஜ்யம்

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் மன்னனாகக் கொண்டு கண்ணூரில் வளர்பட்டினத்தில் ஒரு துளு சாம்ராஜ்யத்தை நிறுவினார். பாணப்பெருமாள் அரேபியர்களின் கூட்டாளியாவார். பாணப்பெருமாள் படைமலை நாயரை தூக்கிலிட்டபோது அவரது துளு-நேபாள நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறி அரேபியா சென்றார். துளு கோலத்திரி ராஜ்யம் அரேபியர்கள் மற்றும் டெல்லியின் துருக்கிய ஆட்சியாளர்களுடன் நட்பாக இருந்தது. கி.பி 1250 வாக்கில் கோலத்திரி ராஜ்யம் பாண்டியப் பேரரசின் அடிமை நாடாக மாறியது.

    ஆனால் 1311 ஆம் ஆண்டு தமிழ் இராச்சியங்கள் வீழ்ச்சியடைந்த பின்னர், மாலிக் காஃபூரால் துளு கோலத்திரி இராச்சியத்திற்கு கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது. நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் துளுவ பிராமணர்கள் கேரளாவின் நிலப்பிரபுத்துவ வர்க்கம் ஆனார்கள்.
    இதனால் கி.பி 1333 இல் கேரளாவில் தமிழ் வில்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.. அதன் பிறகு நேபாள நாயர்களின் இராணுவத்தின் உதவியுடன் துளு-நேபாளி தாய்வழி மன்னர்கள் கேரளாவை ஆண்டனர். இதைத் தொடர்ந்து வில்லவர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.

    Like

  32. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    1311 ஆம் ஆண்டில் பாண்டிய இராச்சியத்தின் டெல்லி சுல்தான்களின் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து தமிழ் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன. டெல்லி சுல்தானகத்தின் துருக்கியப் படைகளால் வில்லவர் குலங்கள் படுகொலை செய்யப்பட்டன. பல வில்லவர் குடும்பங்கள் செங்கோட்டை அருகே சாணார் மலையில் தஞ்சம் புகுந்தன. மேலும் பல வில்லவர் பிரபுக் குடும்பங்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தன.

    இலங்கைக்கு வில்லவர்களின் இடம்பெயர்வு

    பதினான்காம் நூற்றாண்டில் இதுவரை கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட பல வில்லவர் துணைக்குழுக்கள் இலங்கைக்கு சென்று சிங்கள ராஜ்ஜியங்களில் சேர சென்றனர். வில்லவர், நாடாள்வர், நாடார், சான்றார், சாணார், நம்பி, பணிக்கர், பணிக்கன் குலசேகரன் போன்ற பட்டங்களை கொண்ட வில்லவர் இலங்கை முழுவதும் தோன்றினார். வில்லவர் சிங்களப் பிரபுத்துவத்துடன் மட்டுமல்ல, இனரீதியாக வேறுபட்ட இலங்கைத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுடன் கலந்தனர்.

    அழகக்கோனாரா

    அழகக்கோனாரா, அழகக்கோன், அழகேஸ்வரா என்றும் அழைக்கப்படுபவர், கேரளாவிலுள்ள வஞ்சிபுராவில் அதாவது கொல்லத்திலிருந்து இலங்கையில் உள்ள கோட்டே ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்தார். கிபி 1102 வரை வஞ்சிபுரா சேரரின் தலைநகரான கொடுங்கல்லூராக (மாகோதை/வஞ்சி) இருந்தது. கிபி 1102 இல் சேர தலைநகர் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கொல்லத்தின் மற்ற பெயர்கள் தென் வஞ்சி மற்றும் கோளம்பம் என்பதாகும். கிபி 1102 முதல் கிபி 1333 வரை வில்லவர்களின் சேராய் வம்சத்தினர் கொல்லத்தை ஆண்டனர். ஆனால் 1333 க்குப் பிறகு கொல்லத்தில் துளு-நேபாளி ஆட்சி நிறுவப்பட்டதும் வில்லவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.

    அழககோன் ஆரம்பத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஆனால் பின்னர் மத்திய இலங்கையில் உள்ள கம்போலா-கம்பளை இராச்சியத்தில் (கி.பி. 1341-1408) சேர்ந்தார். வட இலங்கையின் தமிழ் ஆட்சியாளரான வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை தோற்கடிக்க உதவியதால் அழககோன் குடும்பம் கோட்டே அரசனை விட சக்திவாய்ந்ததாக மாறியது. ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் கி.பி 1215 இல் கங்கை ஆரியர் என்ற கலிங்க மாகோனால் நிறுவப்பட்ட கலிங்க பாண வம்சமாகும். ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் பின்னர் பாண்டிய வம்சத்தின் வில்லவராயர்களால் இணைக்கப்பட்டது. அழககோனாரா மூன்றாம் விக்ரமபாகுவின் அமைச்சராகப் பணியாற்றினார்.

    வில்லவர்களால் நிறுவப்பட்ட கொழும்பு கோட்டை

    கேலனி ஆற்றுக்கு தெற்கே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் அழககோனாரா ஒரு கோட்டையை கட்டினார். கோட்டைக்கு கோட்டே அல்லது ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்று பெயரிடப்பட்டது. தமிழ்ச் சேராய் வம்சத்தின் (1102 முதல் 1314 வரை) கடைசி தமிழ் வில்லவர் வம்சத்தின் கடைசி தலைநகராக இருந்த கோளம்பத்தின் பெயரால் சுற்றியுள்ள நகரம் கோளம்போ- கொழும்பு என்று பெயரிடப்பட்டது. அழககோனாரா குடும்பத்தைச் சேர்ந்த வீர அழகேஸ்வரர் இரண்டாம் வீர பாகு (1391-1397) மன்னரை பதவி நீக்கம் செய்து கம்பளை நாட்டின் அரசராக ஆறாம் விஜயபாகு (கி.பி. 1397-1411) என்ற பட்டத்துடன் ஆனார்.

    மிங்-கோட்டே போர்

    கோட்டே வம்சத்தை அழககோனாரா குடும்பத்தினர் அபகரித்ததை மிங் வம்சத்தின் சீனத் தூதுவர் ஜெங் ஹே விரும்பவில்லை. மிங் சீனர்களுக்கும் கோட்டே இராச்சியத்தின் மன்னர் வீர அழகேஸ்வரருக்கும் இடையே ஏற்பட்ட போரில் (மிங்-கோட்டே போர்) வீர அழகேஸ்வரன் (ஆறாம் விஜயபாகு) தோற்கடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்ட அவர் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சீனர்களால் ஆதரிக்கப்பட்ட முந்தைய சிங்கள வம்சத்தைச் சேர்ந்த ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயின் மன்னரானார். கோட்டே இராச்சியம் 1412 முதல் 1597 வரை நீடித்தது. ஆனால் கோட்டையைக் கட்டிய அழககோனாரா குடும்பம் மீண்டும் தங்கள் நிலையைப் பெறவில்லை. தமிழ் – மலையாளி அழககோன் கட்டிய கொழும்பு – கோட்டே நகரம் இலங்கையின் தலைநகராக இன்றும் நிலைத்து நிற்கிறது.

    Like

  33. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கோட்டே இராச்சியம்

    கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயை ஆண்டபோது, ​​கேரளாவிலிருந்து அதிகமான தமிழ் பணிக்கன் வீரர்கள் வந்தனர். கோட்டே இராச்சியத்தில் யானைப் பயிற்சியாளராகச் சேர்ந்த தமிழ்ப் பணிக்கன் சதாசிவப்பெருமாள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார். சதாசிவப்பெருமாள் பதவியில் உயர்ந்து சிங்கள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். சதாசிவப்பெருமாளுக்கு
    செண்பகப் பெருமாள் (சிங்களத்தில் சப்புமால் குமரய்யா) மற்றும் ஜெயவீரன் (அம்புலகுலா குமரய்யா) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    ஆண் குழந்தை இல்லாத கோட்டே அரசர் ஆறாம் பராக்கிரமபாகு செண்பகப்பெருமாளையும் அவரது சகோதரரையும் தனக்கு வாரிசாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அரசன் ஆறாம் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தபோது, ​​அந்த பையன் ஜெயபாகு தனக்குப் பிறகு அரசனாக வர வேண்டும் என்று அவர் விரும்பினானர். ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் செண்பகப்பெருமாளிடம் வலிமைமிக்க ஆரியச்சக்கரவர்த்தி ஆட்சி செய்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுக்கச் சொன்னார். செண்பகப்பெருமாள் ஆரியச்சக்கரவர்த்தி கனகசூரியனை சிங்களப் படைவீரர்களையும், கேரளாவைச் சேர்ந்த பணிக்கன்கள் என்ற வீரர்களையும் கொண்டு தாக்கினார். கனகசூரியன் படையில் தமிழ் பணிக்கன்கள், கொண்டைக்காரத் தமிழர்கள், ஈட்டிக்காரர்கள் மற்றும் வடக்கர் ஆகியோர் இருந்தனர். செண்பகப்பெருமாள் கனகசூரிய சிங்கையாரியனைத் தோற்கடித்தார். கனக சூரியன் கி.பி 1450 இல் இந்தியாவிற்கு தப்பி ஓடினார்.

    செண்பகப்பெருமாள் ஆறாம் பராக்கிரமபாகுவால் ஆரியவேட்டையாடும் பெருமாள் என்ற பட்டம் வழங்கப்பட்டு யாழ்ப்பாண இராச்சியம் என்றழைக்கப்படும் யாழ்பாணத்தின் மன்னராக ஆக்கப்பட்டார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்தை 17 ஆண்டுகள் (1450 முதல் 1467 வரை) ஆண்டார். கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு 1467 ஆம் ஆண்டு தனது மகள்களின் மகனான இரண்டாம் ஜெயபாகுவிற்கு கோட்டேயில் முடிசூட்டப்பட்ட பின்னர் இறந்தார். இரண்டாம் ஜெயபாகு (1467-1472) சிறிது காலம் ஆட்சி செய்தார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து திரும்பி வந்து 1472 இல் தனது வளர்ப்புத் தந்தையின் பேரன் இரண்டாம் ஜெயபாகுவைக் கொன்றார். செண்பகப்பெருமாள் 1472 இல் கோட்டேயின் சிம்மாசனத்தில் ஏறினார்.

    யாழ்ப்பாண இராச்சியம்

    யாழ்ப்பாண இராச்சியம் (1215-1624) சோழர்களால் நடப்பட்ட ராமநாட்டின் பாண ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய கலிங்க ஆக்கிரமிப்பாளரான கலிங்க மாகோனால் நிறுவப்பட்டது. கங்கைப் பிள்ளை குலசேகர வாணாதிராயர் என்ற கலிங்க நாட்டின் பாணர்கள் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் ராமநாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டன. கங்கை வாணாதிராயர் ராஜ்யம் கேரளாவில் உள்ள மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளியை உள்ளடக்கியது, மேலும் இது கேரள சிம்ஹ வளநாடு என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏராளமான வாணாதிராயர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து தமிழ்நாட்டின் நாகர்களின் பிரபுத்துவம் ஆனார்கள். சேதுபதியின் முன்னோர்கள் கலிங்க வாணாதிராயர் ஆவர். கலிங்க மாகோன் மற்றும் சேதுபதிகள் இருவரும் கலிங்க வாணாதிராயர் பிரிவைச் சேர்ந்தவர்கள்

    சோழர்களின் ஆட்சியின் கீழ் வாணாதிராயர்கள் தங்கள் கொடிகளில் மீன் மற்றும் புலி முத்திரையைப் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் சுதந்திரம் அடைந்ததும் பாணர்களின் காளை அல்லது ஹனுமான் அடையாளத்தை தங்கள் கொடிகளில் பயன்படுத்தினார்கள். கலிங்க மாகோன் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை நிறுவினார்.

    கலிங்க மாகோன்

    கலிங்க பாண வம்சத்தைச் சேர்ந்த கலிங்க மாகோன் தனது கொடூரம் மற்றும் புத்த விகாரைகளை அழித்ததற்காக அறியப்பட்டார். இலங்கையில் பொலன்னறுவை இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் பராக்கிரம பாண்டியனை கலிங்க மாகோன் தோற்கடித்து, அவரைக் கொல்லும் முன் அவரைக் குருடாக்கினார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் சோழர்களால் தூக்கிலிடப்பட்ட மதுரையைச் சேர்ந்த முதலாம் பராக்கிரம பாண்டியனின் பேரன் ஆவார்.

    Like

  34. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    இரண்டாம் பராக்கிரம பாண்டியன்

    பாண்டிய அரியணையை இழந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் 1212 இல் பொலன்னறுவை இராச்சியத்தின் மீது படையெடுத்து அதன் ஆட்சியைக் கைப்பற்றி அதன் ஆட்சியாளரானார். அவர் பொலன்னறுவையின் பாண்டு பராக்கிரமபாகு என்றும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் கலிங்க மாகோனிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டான், பாண்டிய வீரர்கள் தங்கள் தலையில் மண் மற்றும் கற்களை சுமந்து கொண்டு எதிரிகளின் தாக்குதலுக்கு எதிராக கோட்டைகளை கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்னனைப் போலவே க்ஷத்திரிய வம்சாவளியைச் சேர்ந்த பாண்டிய வீரர்களும் பாண்டிய மன்னனால் அவமானப்படுத்தப்பட்டனர். பாண்டிய வீரர்களின் பார்வையில் எழுதப்பட்ட இக்கதை வலங்கைமலை என்ற நூலாக எழுதப்பட்டுள்ளது. பொலன்னறுவை இராச்சியத்தில் கி.பி.1213 முதல் கி.பி.1215 வரை வில்லவ நாடார் வீரர்கள் நடத்திய போராட்டங்களை இந்நூல் விவரிக்கிறது.

    யாழ்பாணத்தில் பாண்டியன் மேலாதிக்கம்

    1258 இல் யாழ்ப்பாண இராச்சியம் பாண்டிய இராச்சியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய இராச்சியத்தின் வில்லவருடன் கலந்து ஆரிய சக்கரவர்த்தி வம்சம் வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் தமிழ் வம்சமாக மாறியது. ஆர்யச்சக்கரவர்த்தி வம்சம் என்று அழைக்கப்படும் வில்லவராயர் வம்சம் கி.பி 1620 வரை போர்த்துகீசியர்களின் கீழ் ஆட்சி செய்தது.

    மட்டக்களப்பு மான்மியம்

    மட்டக்களப்பு என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு மாகாணமாகும். மட்டக்களப்பு மான்மியம் இந்த இராச்சியத்தில் உள்ள வில்லவர் துணைக்குழுக்களான வில்லவர், பணிக்கர், நாடார்கள் மற்றும் சாணார்கள் பற்றி குறிப்பிடுகிறது

    மட்டக்களப்பு மான்மியம் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியாவின் (1592-1604) காலத்தில் எழுதப்பட்டது. மன்னர் முதலாம் விமலதர்மசூரியர், போர்த்துகீசியரால் கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மாறிய போதிலும், அவர் போர்த்துகீசிய ஆதிக்கத்தை எதிர்த்தார். கண்டி மன்னர் கலிங்க மற்றும் வில்லவர் குலங்களின் கலவையான கலிங்கவில்லவ குலத்தைச் சேர்ந்தவர்.

    கலிங்கவில்லவ தனஞ்செறி படையாண்ட வரசர்கள் (மட்டக்களப்பு மான்மியம்).

    முற்குகர்

    முற்குஹர் என்ற முக்குலத்தோர் என்பவர்கள் கங்கை நதிக்கரையில் இருந்து இடம்பெயர்ந்த புராண குகன் குலத்தின் வடக்கு நாகர்கள் ஆவர். முற்குஹர் சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் ஆகிய மூன்று குஹன் குலங்களிலிருந்து வந்தவர்கள். முக்குலத்தோர் என்ற முற்குஹர் கலிங்கன்-சிங்களப் பிரபுத்துவத்தின் மூதாதையர்களாவர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி தமிழ் மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர்களும் இலங்கையின் முக்குலத்தோர் என்ற முற்குஹரிடமிருந்து வந்தவர்கள்.
    முற்குஹர் பரம்பரையின் கலிங்க மன்னர்கள் சேர பாண்டிய வம்சத்தின் வில்லவருடன் கலந்தனர். அவர்கள் கலிங்க வில்லவர் என்று அழைக்கப்பட்டனர். பணிக்கர் அல்லது பணிக்கநாடான் வில்லவர் ராஜ்ஜியங்களில் போர் வீடுகளை அதாவது படை வீடுகளை பராமரித்த தற்காப்பு கலை பயிற்சியாளர்களாவர். தமிழ் பணிக்கர் அல்லது பணிக்கனார் குலம் கலிங்கன் பிரபுத்துவத்திற்கு அடுத்த படிநிலையில் இருந்தது.

    முற்குஹரின் ஏழு குலங்கள் (கண்டி இராச்சியத்தின் கலிங்க பிரபுத்துவம்)

    1) கலிங்கப் அரச வம்சத்துடன் கலந்த தமிழ் வில்லவர் கலிங்க வில்லவன் என்று அழைக்கப்பட்டனர்.
    2)பணிக்கர் (வில்லவர் துணைக்குழு) பணிக்கனார் குலம் என அழைக்கப்படும் இராணுவத் தளபதிகளாக பணியாற்றினார்.
    3) கலிங்க (தனஞ்சயன் வம்சம்) பாண வம்சம்
    4)மாளவன் (மாளவ ராஜ்ஜியம் யாதவ அரசர்களால் ஆளப்பட்டது. வரலாற்று மால்வா பிராந்தியம் மேற்கு மத்திய பிரதேச  மற்றும் தென்கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
    5)சங்கு பயத்தன கச்சிலாக்குடி (இலங்கையின் மேற்கு கடற்கரை முற்குகர்) நாக குலங்கள்
    6)குஹன் (சரயு உத்தரப்பிரதேச நதிக்கரையில் இருந்து வந்த குஹனின் வழித்தோன்றல்கள்) நாக குலங்கள்
    7)கண்டன் தண்டவானமுண்டன் (கண்ட கோபாலன், பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள், ஆந்திராவில் வில்லவரின் வடக்கு உறவினர்கள்). பாண வம்சம்

    முக்குகர் வன்னிமை

    சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான் கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான் வார்தங்கு குகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி
    (மட்டக்களப்பு மான்மியம்)

    Like

  35. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    பணிக்கர்

    பணிக்கர் தமிழ் வில்லவரின் துணைக்குழு பிரபுக்கள், கேரளாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் கண்டி மன்னர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தனர். தற்காப்புக் கலைப் பயிற்றுவிப்பாளர்களாகவும், யானைகளைப் போருக்குப் பயிற்றுவிப்பவர்களாகவும் பணிக்கர்களே இருந்தனர்.

    பணிக்கண் குலத்தோர்க்கு உற்றபுகழ் மேவ உங்களுக்கே முன்னீடு ஈந்தேனிலங்கை எங்குமுயர்ந்தோங்க ஆய்ந்து பணி செய்கென் றகல மன்னனப் பொழுது பதினெண் வரிசை யொடு பத்தும் பதியுடனேமதி வெண்ணொளி பரப்ப மாயோன் மதமோங்க கண்டோர் களிகூரக் காசினியோர் கொண்டாட என்றும் பாசிதமாயிப்பதியைப் பெற்றததினால் ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்பாவாணர் பாடப் பல்லுயிரெல்லாம் வாழ்க மாதத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர என்றார் பணிக்கர் குலத்ததிப னேந்தலிடம் கண்டறிந்து மாயவன்றன் கருணைதனை யுண்மையென்று விமலதரு மனென்னும் வேந்தனக மகிழ்ந்து கமலவிழிக்கண்ணன் கருணை தங்கு மிப்பதிக்கு வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும் தூண்டு திகிரிதந்தம் சோதியெழயீந்த மன்னன் கண்டி நகர் சென்றான்
    (மட்டக்களப்பு மான்மியம்)

    வில்லவர்கள் அரச கலிங்கன் சாதி மற்றும் கலிங்கன் உயர்குடியினருடன் கலந்திருந்தாலும், பணிக்கர்கள் மட்டக்களப்பு இராச்சியத்தின் தற்காப்பு பிரபுக்களாக இருந்தனர்.

    பணிக்கர்களின் சிறப்புரிமைகள்

    எதிர்நின்ற பணிக்கர் குலம் இவ்வரிசை செய்யென்றுமிடது வலமாக வரவும் எஞ்ஞான்று காலமும் உழவுதொழில் புரியவும் நல்தானமீந்து வரவும் இன்பமுறுமிருது வதுவை கொண்டாட்டமுயரவுமி ன்றென்று மேற்றுவரவும்

    பதினேழு அடிமை குலங்கள் கலிங்க படையாட்சி, பணிக்கனார் மற்றும் உலகிபோடி (முற்குகர்) ஆகியோருக்கு சேவை செய்தனர்.

    காலங்ககுல படையாட்சிகுலம், பணிக்கனார் குலம்,உலகிப்போடி குலம் இவர்களுக்கே இந்தச் சிறைகள் ஊழியஞ் செய்வதேயொழிய மற்றவர்களுக்குச் செய்யக்கூடாதென்று பூபாலவன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைகளுக்கும் கட்டளை பண்ணியது.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ஏழு நாடார் குடும்பங்களின் இடம்பெயர்வு (கி.பி. 1580) யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு

    மட்டக்களப்பு மான்மியம் ஏழு நாடார் குடும்பங்களையும் அவர்களின் உதவியாளர்களான நம்பிகள் மற்றும் கோவியர் ஆகியோர் கந்தப்பர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலைமையில் யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு குடிபெயர்ந்ததையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு ஏழு கண்ணகி சிலைகளை ஏந்திய ஏழு நாடார் குடும்பங்கள் மட்டக்களப்பு அருகே மண்முனையை வந்தடைந்தன. நம்பிகளின் மூன்று குடும்பங்களும், கோவில் வேலைக்காக ஏழு கோவியர் குடும்பங்களும், ஏழு நாடார் குடும்பங்களுடன் சென்றனர். மன்னர் விமலதர்மசூரியன் அவர்களை போர்த்துகீசிய உளவாளிகள் என்று சந்தேகித்து, கந்தப்பரையும் அவரது சகோதரியையும் நீரில் மூழ்கடித்து கொலை செய்வித்தார். இருப்பினும், மன்னர் விமலதர்ம சூரியன், கந்தப்பர் மகள் சங்குமுத்துவைக் காப்பாற்றி, அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க வில்லவனுக்கு திருமணம் செய்து வைக்க உத்தரவிட்டார்.

    யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு நாடார் குடியேற்றம்

    (கிபி1736 இல் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் கூறப்பட்ட படி )

    கி.பி 1578 இல் போர்த்துகீசியர்கள் மட்டக்களப்பைக் கைப்பற்றி அங்கு கோட்டையைக் கட்டத் தொடங்கினர். மட்டக்களப்பில் காலிங்கரும் வங்கரும் பிரபுக்களாக ஆக்கப்பட்டனர்.

    நாலாயிரத்து அறுநூற்று எண்பதாம் வருஷம்(1578 AD) போத்துக்கீசர் மட்டக்களப்பை ஆதீனப்படுத்தி கோட்டை கட்டக்கோலினர். மட்டக்களப்பில் கலிங்கர் வங்கர் குலத்தவர்களுக்கு நிலைமை என உத்தியோகம் வகுத்து அரசாண்டனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    மட்டக்களப்பு போர்ச்சுகீசியரின் ஆட்சி
    கிபி 1578-1596 க்கு இடையில்.

    போர்த்துகீசியர் மட்டக்களப்பை 18 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, ​​தங்கள் கோட்டையைக் கட்டுவதற்கு கற்கள் பற்றாக்குறையாக இருந்ததால், அவர்கள் காளிசேனனின் கோட்டைக்கு அருகிலுள்ள வயலில் இருந்து கற்களைக் கொண்டு வந்தனர். ஆனால் அந்த கற்களை கடல் வழியாக கொண்டு செல்வது கடினமாக இருந்ததால் மண்முனை மற்றும் போர்முனையில் மேட்டு நிலங்களை தோண்டினர். படகுகள் மூலம் கற்களை தங்கள் கோட்டைக்கு கொண்டு வந்தனர். கி.பி 1620 இல் போர்த்துகீசியர்கள் புலிய மாறனின் கோட்டையை முற்றுகையிட்டனர்.

    போர்த்துக்கீசியர் மட்டக்களப்பை பதினெட்டு வருஷம் ஆளும்போது கோட்டைகட்டக் கல்லுக் குறைவாய் இருந்தபடியால் காளிசேனனுடைய கோட்டைக்கருகாயிருந்த களப்பினில் கல்லிருக்க அதிலிருந்து சமுத்திரவழியாய்க் கல்லெடுத்துக் கோட்டைத்தானத்தில் கொண்டுபோய்ச் செல்ல வருத்தமாயிருந்தபடியால் மண்முனையிலும், போரமுனையிலுமிருந்த மேட்டை வெட்டிக் களப்பிலிறக்கி ஓடங்கள் விட்டுக் கல்லெடுத்து கலிபிறந்து நாலாயிரத்தெழுனூற்றி ருபத்திரண்டாம் வருஷம் (+1620) போர்த்துக்கீசர் புலியமாறனுடைய கோட்டை முற்றுவித்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    Like

  36. இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கண்டி

    கண்டியை அரசர் முதலாம் விமலதர்மசூரிய ஆட்சி செய்தார், அவர் ஒரு கிறிஸ்தவராக மாறியவர், ஆனால் அவர் போர்த்துகீசியரின் ஆதிக்கத்தை எதிர்த்தார். அவரது ராணி டோனா கேத்தரினா போர்த்துகீசியர்களால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட மற்றொருவர். போர்த்துகீசியர்கள் மட்டக்களப்பு என்ற இடத்தில் கோட்டையைக் கட்டி அதைத் தலைநகராகக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்கத் தொடங்கினர்.

    அந்தக் காலத்திலே மத்தியநகரை அரசுபுரிவது விமலதர்மன். போர்த்துக்கீசரும் விமலதருமனை எதிர்த்துச் சித்திபெறாமையால் போர்த்துக்கீசர் மணற்றிடர்ப் பண்ணையில் பெரிய கோட்டைகட்டி இராசதானமாக்கி மண்ணாறு, திரிகோணைப்பதி, முள்ளுத்தீவு, காளி தேசம், மட்டக்களப்பு இவைகளை ஆதினமாக்கிப் போர்த்துக்காலிலிருந்து கிறீஸ்த மதவாசிகள் அநேகரை வரவழைத்துப் பண்ணையிலுங் காளியிலும் கிறீஸ்த மதத்தை வளர்ச்சியுறச் செய்து அந்நரகத்துப் பிரபுக்களை அச்சமயவாசிகளாக்கிப் பண்ணைப்பதியை அறுபத்துநான்காகப் பிரித்துக் கிராமமாக்கிக் கிறீஸ்த மதவாசிகளுக்கு இராசதொரென்னும் உத்தியோகத்தை நிருபித்துக் கிறீஸ்துமத ஆலயங்கள் அறுபத்து நான்கு கிராமங்களிலும் வகுத்துப் புத்தாலயங்கள் தேவாலயங்களையிடிப்பித்து அரசுபுரியும்போது மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு மட்டக்களப்பிலுள்ள நிதியதிபர்கள் மட்டக்களப்பிலும் கிறீஸ்துமதத்தைப் பரப்பியதையும் அறிவித்தனர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    மலாயாவிலிருந்து வந்த வீரர்களின் உதவியுடன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து அகற்றுவதில் மன்னர் விமலதர்மசூரிய வெற்றி பெற்றார்

    அதை அறிந்த விமலதருமன் மலாயவீரர்களை அழைத்து மட்டக்களப்பால் போர்த்துக்கீசரை அகற்றிவிட்டுக் காவல் வைத்து மத்திய நகரத்தின் கீழ் மட்டக்களப்பையிருத்தினன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    யாழ்பாணத்தில் நாடார்கள்

    யாழ்ப்பாணம் நாடு போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது, அங்கு நாடார் மற்றும் நம்பிகள் பூர்வீகமாக இருந்தனர். யாழ்ப்பாணத்தின் தலைநகரான நல்லூர் உட்பட அனைத்து இந்து கோவில்களையும் போர்த்துகீசியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

    ஒத்துகுடா கந்தப்பர் நாடார்களின் தலைவர்

    மன்னன் விமலதர்மசூரிய மன்னன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து விரட்டி கண்டியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்ட நாடார்களும் அவர்களது ஊழியர்களான நம்பிகளும் மட்டக்களப்புக்கு குடிபெயர முடிவு செய்தனர். நாடார் மற்றும் நம்பிகள் தங்களுக்கும் தங்கள் குலதெய்வமான கண்ணகி சிலைகளுக்கும் துணையாக வரும்படி ஒத்துகுடா கந்தப்பரை வேண்டினர்.

    இந்தச் சம்பவங்களை அறிந்த நாடாரும் நம்பிகளும் ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் இருந்த கந்தப்பரிடம் எங்களையும், எங்கள் கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் மட்டக்களப்பில் கொண்டு குடியிருக்கும்படி வேண்டினர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ஏழு கண்ணகி சிலைகளுடன் நாடார் குடியேற்றம்

    தமிழ் மதம் அழிந்து கிறித்துவத்தின் வளர்ச்சியால் மனவேதனை அடைந்த கந்தப்பர், ஏழு நாடார் குடும்பங்கள் மற்றும் ஏழு கண்ணகி சிலைகள், கோவில் பணியாளர்களாக இருந்த ஏழு கோவியர் குடும்பங்கள், மூன்று நம்பி குடும்பங்கள் மற்றும் நம்பிகளின் தெய்வமான வைரவர் ஆகியோருடன் தனது வாலிப மகளுடன் இடம்பெயர ஒப்புக்கொண்டார்.

    கந்தப்பரும் ஆலோசனை செய்து இனி இந்த நகரம் தமிழ்விலகிக் கிறிஸ்தவமே பெருகிவருமென்று நினைந்து தனது மனைவியிறந்தபடியால் புத்திரி பக்குவவதியாயிருந்தபடியாலும் ஏழுநாடார்க் குடும்பங்களையும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு ஆலய ஊழியக் கோவியக் குடும்பங்களையும் மூன்று நம்பிக் குடும்பங்களையும் அவர்கள் வயிரவ விக்கிரகங்களையும் தயார் செய்து (மட்டக்களப்பு மான்மியம்)

    கந்தப்பர் தனது இரு சகோதரிகளான மயிலியார், செம்பியர் புத்திரி மற்றும் மகள் ஆகியோருடன் படகில் ஏறி கலிங்க குலத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மண் முனையை அடைந்தார். கந்தப்பர் ஒரு கிராமத்தை உருவாக்கினார், அங்கு அவர் ஏழு கண்ணகி சிலைகளை பிரதிஷ்டை செய்தார், மேலும் ஏழு நாடார்களை அர்ச்சகர்களாக ஏற்பாடு செய்தார், மேலும் கோவியர்களை கோவிலுக்கும் தனக்கும் சேவை செய்ய வைத்தார். அங்கே ஒரு அரண்மனையைக் கட்டினார்.

    தனது சகோதரி மயிலியர், செம்பியார் புத்திரி மூவருடன் ஒரு சிறு படகிலேறி மட்டக்களப்பு மண்முனையிலிறங்கி காலிங்க குலத்து மண்முனைக்கடுக்க ஒரு கிராமமியற்றி ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகத்தையுமிருத்திப் பூசை புரிந்து வரும்படி ஏழு நாடாரையும் திட்டஞ் செய்து கோவியரைக் கண்ணகை அம்மனுக்கு தனக்கும் ஊழியஞ் செய்யும்படி செய்து ஒரு இடத்தில் மாளிகை இயற்றி இருக்க
    (மட்டக்களப்பு மான்மியம்)

    Like

  37. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    அரசர் விமலதர்மசூரியனிடம் புகார் அளித்த அதிகாரி

    மன்னன் விமலதர்மசூரியனிடம், கந்தப்பர் தன் மகள், தன் சகோதரிகள் இருவருடன் மட்டக்களப்புக்கு வந்து ஏழு கண்ணகி சிலைகளுக்கு ஏழு ஊர்கள் அமைத்திருப்பதாக அரச அதிகாரி ஒருவர் புகார் செய்தார். கந்தப்பர் போர்த்துகீசியர்களின் உளவாளியாகத் தோன்றியதாக விமலதர்மசூரியனுக்கு எழுதிய கடிதத்தில் அந்த அதிகாரி குற்றம் சாட்டினார்.

    மட்டக்களப்புத் திக்கதிபனொருவன் மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு ஒத்துக்குடாவில் இருந்து ஒரு புத்திரியும், உடன் பிறந்தாளிருவரும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு கிராமமியற்றி அதிலிருத்தி ஏழு நாடார் குடும்பங்கள் பூசைபுரிந்து வருகிறதென்றும் அவர் எங்கள் உத்தரவில்லாமல் குடிபதிந்திருக்கிறாரென்றும் போர்த்துக்கீசருக்கு வேவுகாரன் போல் இருக்குமென்றும் திருமுகம் வரைந்து அனுப்பிவிட்டனன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    மன்னன் விமலதர்மசூரியா கந்தப்பரை தூக்கிலிட உத்தரவிட்டார்

    அரசன் விமலதர்மசூரியன் கடிதத்தைப் படித்துவிட்டு, கந்தப்பனையும் அவருடைய இரண்டு சகோதரிகளையும் வயலில் மூழ்கடித்துவிடவும், கலிங்க மன்னன் குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குக் கந்தப்பர் மகளைத் திருமணம் செய்துவைக்குமாறும் கட்டளையிட்டான். ஏழு கண்ணகி சிலைகளில் ஒன்றை அதே கிராமத்திலும், மற்றவை ஆறு கிராமங்களிலும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நாடார்களே அர்ச்சகர்களாகவும், கோவியர்கள் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த உத்தரவுகளுடன் மன்னர் விமலதர்மசூரிய அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

    விமலதருமன் அத்திருமுகத்தை வாசித்து எங்களுத்தரவில்லாமல் வந்தேறிய கந்தப்பனையும் அவன் சகோதரியிருவரையும் களப்பில் தாட்டுக்கொல்லவும்;. அவன் புத்திரியைக் காலிங்க குலத்தவனொருவனுக்கு மணஞ்செய்து வைக்கவும். ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களை மட்டக்களப்புப் பிரதான ஆறு ஊரிலிருத்தவும், இந்த இடத்தில் ஒரு விக்கிரகம் இருக்கவும், நாடாரே பூசகராக இருக்கவும், கோவியரே ஆலய ஊழியராயிருக்கவும் ஒரு திருமுகத்தில் வரைந்து விமலதருமன் அனுப்பிவிட்டான். (மட்டக்களப்பு மான்மியம்)

    மரணதண்டனை

    தளபதியான படையாட்சி திக்கரன், (படையாட்சிகள் கலிங்க குலத்தைச் சேர்ந்தவர்கள்) கந்தப்பரையும் அவரது சகோதரிகள் இருவரையும் ஆற்றில் இறக்கி அன்றிரவில் மூழ்கடித்தார். அவர்கள் இறந்தவுடன் கோவியரின் உதவியுடன் அடக்கம் செய்தார். கந்தப்பர் மகள் சங்குமுத்துவை அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க குல வில்லவனை கொண்டு மணம் செய்விக்கப்பட்டது. (இதுவும் வில்லவர்கள்-நாடார்கள் ஆளும் கலிங்க குலத்துடன் கலந்திருப்பதைக் குறிக்கிறது)

    அதை அறிந்த படையாட்சி குலத்துத் திக்கரன் கந்தப்பரையும் ஆற்றில் தாழ்த்திச் சகோதரியிருவரோடு கங்குல் காலத்தில் மூவரையும் தாழ்த்துப் பிரேதமானவுடன் எடுத்துக் கோவியர்களைக் கொண்டு அடக்கஞ் செய்து கந்தர்ப்பர் புத்திரி சங்கு முத்தைக் காலிங்ககுல வில்லவனுக்கு மணஞ் செய்வித்துப் பின்பு (மட்டக்களப்பு மான்மியம்)

    மட்டக்களப்பு பிரதேசத்தின் ஆறு கிராமங்களில் 6 கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் மண்முனையில் ஒரு கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் நாடார்கள் அர்ச்சகராகவும், கோவியர் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மன்னன் விமலதர்மசூரியனால் உறுதி செய்யப்பட்டது.

    ஆறு கண்ணகை அம்மன் விக்கிரகத்தை மட்டக்களப்பு ஆறு ஊரிலுமிருத்தி ஒரு விக்கிரகத்தை இருந்த இடத்திலுமிருத்தி நாடாரே பூசகராகவும் கோவியரே ஊழியராகவும் திட்டஞ் செய்து வைத்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாடார்களால் சுமந்து செல்லப்பட்ட ஏழு கண்ணகி சிலைகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கண்ணகி கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இந்த ஆலயங்கள் மட்டக்களப்பு வாவியில் ஆரையம்பதிக்கும் மகிழூருக்கும் இடையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    Like

  38. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    சாண்டார், சான்றார் மற்றும் சாணார்

    இலங்கையில் சாண்டார்கள் தென்னைப் பண்ணையின் உரிமையாளர்களாக இருந்தனர், அவர்கள் தென்னை மரங்களை பயிரிட்டு எண்ணெய் எடுப்பவர்கள். ஸ்ரீலங்காவில் வில்லவரும் பணிக்கர்களும் அரசராகலாம். கண்டி கலிங்க வில்லவன் வம்சத்துடன் நாடார்களுக்கு திருமண உறவு இருந்திருக்கலாம். யானைகளைப் பயிற்றுவித்து கோட்டை வாசலைக் காத்த சான்றாரை விட எண்ணெய் தயாரித்த சாண்டார் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். சாணார்கள் யாழ் பானத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர், ஆனால் கண்டியில் சாணர்கள் கலிங்க வேளாளர்களின் 18 அடிமை சாதிகளில் இருந்தனர்

    சாண்டார்

    சாண்டார் பனைமரம் ஏறுபவர்கள், அவர்கள் முன்பு கள் மற்றும் வெல்லம் தயாரித்தனர். .ஆனால் பின்னர் அவர்கள் எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். சாண்டார்கள் யாழ்பாணத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர்.

    இலங்கை சான்றார்கள்

    1) கோட்டை சான்றார் கோட்டைகளை காத்தவர்கள்.
    2) யானைக்கரை சான்றார் யானைகளைக் கையாள்பவர்கள்.
    3) கயிற்று சான்றார் கயிறு தயாரிப்பாளர்கள்.

    சாணார்

    யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிரதேசங்களில் உள்ள சாணார்கள் கள்ளிறக்குபவர்களாக இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிலம் மற்றும் பனை மரங்களை வைத்திருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலை அவர்கள் மரத்தில் ஏற இன ரீதியாக வேறுபட்ட நளவர்/நம்பிகளை பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் சாணார்கள் பெரும்பாலான நிலங்களை இழந்தனர். நம்பிகள் சாணார்களிடம் இருந்து சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தனர். பல சாணார்கள் மீன்பிடித்தலை தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    மட்டக்களப்பு என்ற இடத்தில் வெள்ளாளர்களின் பனை தோப்புகளில் பணிபுரிந்த சாணார்கள், வெள்ளாளர்களின் பதினெட்டு அடிமை சாதிகளில் (சிறைகுடிகள்) ஒருவரான பனைமரம் ஏறுபவர்கள் என மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மான்மியம், சாணர்கள் உட்பட இந்தப் பதினெட்டு சூத்திர சாதிகளின் தலைவர்களாக இருந்த வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று குறிப்பிடுகிறது

    சாணார் தேங்குப்பாளை குருத்துவெட்டல்
    (மட்டக்களப்பு மான்மியம்).

    கலிங்க வேளாளர்

    கலிங்க நாட்டைச் சேர்ந்த வேளாளர் (கலிங்க வெள்ளாளர்) அனைத்து சூத்திரர்களுக்கும் தலைவர்கள் ஆவர்.

    மனுகுலத்தவருக்கு அறிவூட்டாதவர். ஈயார், சீவகாருண்யமில்லாதவர். இவர்களிடத்திலே அமிர்தம் போன்ற பிரசாத முட்டியை வாங்கி அருந்தினால் தருமதோஷம் வருமென்று சூத்திரர் சாதிகளான வெள்ளாளர் முதலான பதினெட்டுச் சிறைகளும் அரசனிடம் விண்ணப்பஞ்செய்ய அரசனும் மெய்யென்று மனமகிழ்ச்சி கொண்டு சூத்திரர்சாதிகளை நோக்கி உங்களுக்கு யார் பங்கிட வேண்டுமென்று வினவ….முற்காலத்தில் சேரன், சோழன், பாண்டியன் இவர்களைப் பிள்ளைக்குலமென்றும், நாயர்குலமென்றும், காராளர் வம்மிசமென்றும் விருதுகொடுத்து வந்தவர்கள்.பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். பூவசியன் என்பது வணிகன். புன்னாலை என்பது பணிக்கன்
    (மட்டக்களப்பு மான்மியம்).

    Like

  39. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    நம்பிகள்

    நம்பிகள் பாரம்பரியமாக சாண்டார் மற்றும் சாணார்களுக்காக பனை ஏறுபவர்களாக பணிபுரிந்தனர். 1500 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலையில் நம்பிகள் உண்மையில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. டச்சு காலத்தில் கி.பி 1736 இல் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலை, தென்னிந்தியாவில் இருந்து, கத்திக்கார நம்பிகள் என்று அழைக்கப்படும் அவர்களின் பாதுகாவலர்களுடன் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த 49 வன்னியர்களின் கதையை விவரிக்கிறது. .

    நெடுந்தீவு அருகே கப்பல்கள் மூழ்கியதில் பெரும்பாலான வன்னியர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். எனினும் கரைப்பிட்டி வன்னியன் தனது மனைவி மற்றும் அறுபது மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ்ப்பாணத்தை அடைந்து கந்தரோடையில் வீடுகளை கட்டினார். மெய்ப்பாதுகாவலர்களின் தலைவரான தலைநம்பியின் மகள் கரைப்பிட்டி வன்னியனால் வன்புணர்வு செய்யப்பட்டாள். இச்சம்பவம் அவளது தந்தைக்கு தெரிய வந்ததும், கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த கரைப்பிட்டி வன்னியனை கொலை செய்துள்ளார். கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைச்சி வயல்வெளிக்கு ஓடிச்சென்று தற்கொலை செய்துகொண்டார்.

    நம்பிகளின் தலைவனுக்கு அரசன் மரண தண்டனை விதித்தான். வன்னியன் கொண்டு வந்த செல்வம் சங்கிலி I (1561-1591) மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டது, வாழ்வாதாரத்தை இழந்த மற்ற நம்பிகள் சாணாரகுப்பத்தைச் சேர்ந்த சாணார்களின் வேலையாட்களாக ஆனார்கள். அவர்கள் பனைமரம் ஏறுவதைக் கற்றுக்கொண்டனர், அது பின்னர் அவர்களின் தொழிலாக மாறியது. யாழ்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளபடி, நளவர்கள் நாடார் இனத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, ஆனால் கத்திக்கார நம்பிகள், கள்ளர்கள் எனப்படும் தமிழ்நாட்டின் முற்றிலும் வேறுபட்ட களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வன்னியர்கள் வில்லவர் இனத்தைச் சேர்ந்த பாண்டிய வன்னியர்களாக இருக்கலாம்.

    கரைப்பிட்டி வன்னியன் கீழ் அறுபது கத்திக்கார நம்பிகள் சேவகராயிருந்தார்கள். அந்த நம்பிகளுள் தலைநம்பியின் மகளைக் கரைப்பிட்டி வன்னியன் கறபழித்தான். அதை அவள் தகப்பன் அறிந்து மறுநாள் அவ்வன்னியன் தேவ வழிபாடு செய்து கொண்டிருக்கையில் அவனைக் கோலை செய்தான். அவன் கொலையுண்ண அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியிலோடித் தான் எங்கே போகலாமென்றறியாமல் தற்கொலை செய்திறந்தாள். நம்பித் தலைவனும் இராச விசாரணைக்குள்ளாகிக் கொலையுண்டான். வன்னியர் கையிலிருந்த திரவியம் சங்கிலி இராசனுக்காயிற்று. மற்ற நம்பிகள் சீவனத்துக்கு வழியில்லாததனாலே சாணாராக்குப்பம் என்னும் அயற்கிராமத்திருந்த சாணாருக்குப் பணிவிடைக்காரர்களாகிப் பனையேறுந் தொழில் பயின்று , பின்பு அத்தொழிலைத் தங்கள் சொந்தமாக்கிக் கோண்டார்கள். நளவர்அந்த நம்பிகள் தங்கள் குலத்தை விட்டு நழுவினதால் அவர்கள் பெயர் நளுவரென்றாய், இக்காலம் நளவரென்றாயிற்று. (யாழ்ப்பாண வைபவமாலை)

    முதலியார் இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாண சரித்திரம் (1935) நளவர் சிங்களவர்கள் எனக் கூறியது.

    நளவரும் சிங்கள மரமேறிகளே. சிங்கள மரமேறிகள் காலில் தளை போடாது மரங்களில் ஏறிப் பின் இறங்கும்யோது நழுவி வருகின்றபடியால், நழுவர் எனப்பட்டு அப்பதம் நழவராய் நளவராயிற்று. (யாழ்ப்பாண சரித்திரம்)

    நழவர்- நளவர்

    சாணர்களின் வேலைக்காரர்கள். நளவர் நாடாள்வரின் மாறுபாடாக இருக்கலாம். பிற்காலத்தில் அவர்கள் தொடர்பில்லாத பல்வேறு குலங்களுடன் கலந்தனர்.

    நளவர் குலங்கள்

    1) நம்பிகள்- கத்திக்கார நம்பிகள்.
    தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய களப்பிர இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    2) பண்டாரி
    கொங்கன் கடற்கரையில் உள்ள பானா நாட்டிலிருந்து கள்ளிறக்குயவர்கள். அவர்கள் பாண இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    3)சேவகர்-போர் வீரர்கள்
    4)பஞ்சமர்
    5)கோட்டைவாயில் நளவர்

    Like

  40. வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    வில்லவர் – இலங்கையில் நாடார் ஆதிக்க வரிசை

    1) வில்லவர்
    2) பணிக்கர்
    3) நாடார்
    4) சாண்டார்
    5) சான்றார்
    6) சாணார்

    இந்தியாவுடன் ஒப்பீடு

    வில்லவர்-மீனவர் அரசுகள்

    தமிழ்நாட்டில் சான்றாரும் நாடாள்வாரும்ம் ஆட்சியாளர்களாக இருந்தபோது வில்லவர்கள் படைவீரர்களாக இருந்தனர். நாடாள்வார் அல்லது நாடார் நிலப்பிரபுக்கள். பணிக்கர் போர் பிரபுக்கள் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற வில்லவர் குலங்களின் இணைப்பு நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. மீனவர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பாண சாம்ராஜ்யங்களில் வில்லவர்களுடன் இணைந்துள்ளனர்.

    கர்நாடகாவின் பாண பாண்டிய ராஜ்ஜியங்களில் சான்றாரா பாண்டிய மன்னர்கள் கர்கலாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கர்கலாவின் மற்றொரு பெயர் பாண்டியநகரி. நாடாவா துளுநாட்டின் நிலப்பிரபுக்களாகவும், நாடாவரா கொங்கன் கடற்கரையில் பிரபுக்களாகவும் இருந்தனர். துளுநாட்டின் பில்லவர்கள் நாடாவரிடமிருந்து பிரிந்தனர். தொற்கே நாடோர்கள் மற்றும் உப்பு நாடோர்கள் கோவா கடம்ப சாம்ராஜ்யத்தின் பிரபுக்களாக ஆட்சி செய்தனர்.

    ராஜஸ்தானின் பாணா மீனா இராச்சியம்

    வட இந்திய மீனா இராச்சியத்தில், ஆமர்-ஜெய்பூரை ஆண்ட மீனா மன்னர்களின் அரச பட்டம் சாந்தா மீனா ஆகும். மன்னர் ஆலன் சிங் சந்தா மீனா ஜெய்ப்பூரை நிறுவினார்

    பாணா-மீனா மற்றும் வில்லவர் மீனவர்

    வட இந்திய பாண, மீனா, தென்னிந்திய வில்லவர் மற்றும் மீனவர் மற்றும் இலங்கை வில்லவர், பணிக்கனார், நாடார், சாண்டார், சான்றார் மற்றும் சாணார் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    முடிவுரை:

    பாண-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட திராவிட குலங்கள் ஆகும்.

    Like

  41. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடம், ஆரியம் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்

    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.

    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .

    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் – சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.

    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.

    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    Like

  42. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள்

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

    திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

    நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
    யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    முற்குகர்

    முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
    முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
    நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.

    மறவர்

    குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்களாக இருந்தனர். மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

    மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.

    கல்வார்

    சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர்.

    கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.

    கங்கர்

    கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.

    இந்திர குலம்

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நாக குலங்கள் இந்திரனின் வழிவந்ததாகக் கூறுகின்றனர். நாக மன்னன் நஹுஷன் இந்திரன் ஆன பிறகு நாக குலத்தினர் தங்களை இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம்.

    Like

  43. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

    முடிவுரை :

    திராவிடர்கள்

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    Like

  44. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர் ஆவர்.
    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலுக்குப் பிறகு குலசேகர பாண்டிய கி.பி 1335 வரை மதுரையில் இருந்து ஆட்சி செய்தார். ஆனால் மதுரை சுல்தானகம் எனப்படும் மாபார் சுல்தானகம் என்ற துருக்கிய சுல்தானகம் கி.பி 1335 இல் நிறுவப்பட்டது. அதன் பிறகு வில்லவர்கள் தெற்கே சிவகாசிக்கு குடிபெயர்ந்தனர், அவர்களின் தலைநகரம் திருவாடானை ஆனது. திருவாடானையிலிருந்து வடக்கே கோடியக்கரையையும் தெற்கே கன்னியாகுமரியையும் பாண்டிய வம்சத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருநெல்வேலியும் தூத்துக்குடியும் பாண்டியர்களின் கோட்டைகளாக இருந்தன. பாண்டிய வில்லவர்களின் பண்டைய அரச வீடான தென்காசியிலிருந்து மற்றொரு பாண்டிய குலத்தினர் ஆட்சி செய்தனர்.

    விஜயநகர நாயக்கர் தாக்குதல்

    1376 இல் விக்ரம பாண்டியன் வேணாட்டின் துளு-நேபாள குல அரசர் ஆதித்யவர்மா சர்வாங்கநாதன் உதவியுடன் துருக்கிய படையெடுப்பாளர்களை வெளியேற்ற முயன்றார். ஆனால் விஜயநகர நாயக்கர்கள் கி.பி 1377 இல் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து கீழ்ப்படுத்தினர் மற்றும் அவர்கள் பாண்டியர்களாக வேடமணிந்த வாணாதிராயர் என்ற தெலுங்கு பாணர்களை மதுரை மன்னர்களாக்கினர்..

    சேர வில்லவர் குலங்களின் இடம்பெயர்வு

    சேர, பாண்டிய, சோழ வில்லவர்கள் வேணாட்டின் எல்லையில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, கோட்டையடி ஆகிய இடங்களில் வரிசையாகக் கோட்டைகளைக் கட்டினர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.

    சந்திரசேகர பாண்டியருக்கும் உலகுடைய பெருமாளுக்கும் இடையேயான போட்டி

    1520களில் சந்திரசேகரராவ் மதுரையை மீட்டு மதுரையில் இருந்து ஆட்சி செய்து வந்தார். சந்திரசேகர பாண்டியரின் போட்டியாளர் கன்னியாகுமரியில் வசித்து வந்த உலகுடையப்பெருமாள். உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர் சிறிது காலம் மதுரையின் அரசரானார், அதே நேரத்தில் சந்திரசேகர பாண்டியன் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்தார். உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் பட்டாணி ராகுத்தனுக்கு எதிரான போரில் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். ஆனால் சந்திரசேகர பாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் கைப்பற்றினார். உலகுடையப்பெருமாளையும், சரிய குலப் பெருமாளையும் துதித்து வில்லுப்பாட்டு வடிவில் பல்லவிகள் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகின்றன.

    உறையூர் சோழர்கள் மற்றும் மதுரை பாண்டியர்களின் முடிவு

    உறையூரில் இருந்து ஆட்சி செய்த வீரசேகர சோழன் 1529 இல் விஜயநகர நாயக்கர்களால் இடம்பெயர்ந்தார். வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியனால் ஆளப்பட்ட பாண்டிய அரசை ஆக்கிரமித்தார். கிருஷ்ணதேவராயர் அனுப்பிய நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியனுக்கு மீட்டு கொடுக்கவில்லை. நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் தனது தந்தையைத் தோற்கடித்து அவரைக் கைது செய்து ஹம்பிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    Like

  45. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    வெங்கல தேவன்

    வீரசேகர சோழன் மகன் வெண்கலதேவனும் மகளும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.
    பல ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசியர்களின் எதிர்ப்பைச் சந்தித்த அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கன்னியாகுமரி அருகே வெங்கலராயன் கோட்டை என்று ஒரு கோட்டையைக் கட்டினார்.
    ஆனால் வேணாட்டின் துளு-ஆய் மன்னராக இருக்க்கூடிய ஒரு உள்ளூர் மன்னன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயனிற்கு அவனது திருமண விருப்பம் பிடிக்காமல் குரும்பூர் சென்றார். குரும்பூரிலும் நளன் என்ற குட்டி அரசன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயன் தனது மகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்து கொண்டார். வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார்களின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன.

    Like

  46. வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.

    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)

    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    Like

  47. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    Like

  48. வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண – கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    Like

  49. வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, பாணிய, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________

    வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
    வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

    Like

  50. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    டாக்டர் ஆபிரகாம் .இ. முத்துநாயகம் விண்வெளி விஞ்ஞானி ஆவார், அவர் இஸ்ரோவின் கீழ் விஞ்ஞானியாக பணியாற்றினார். முத்துநாயகம் கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். முத்துநாயகம் அமெரிக்காவின் நாசா (தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்)இல் விஞ்ஞானியாக இருந்தார். விண்வெளி விஞ்ஞானியாக இஸ்ரோவில் சேருவதற்காக அவர் இந்தியாவுக்குத் திரும்பினார். முத்துநாயகம் இன்றும் பயன்படுத்தப்படும் திரவ உந்து முறைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் நிறுவனர் இயக்குநராக இருந்தார்திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் மற்றும் 1985 முதல் 1994 வரை பதவியில் இருந்தது. முத்துநாயகம் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் உந்து தொழில்நுட்பத்தின் தந்தை என்று அறியப்பட்டார்.

    கிரையோஜெனிக் ராக்கெட்

    கிரையோஜெனிக் இயந்திரங்கள் திரவ ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனைப் பயன்படுத்தின, அவை -253 டிகிரி சென்டிகிரேடில் திரவமாக்கப்பட்டன. கிரையோஜெனிக் ராக்கெட்டுகள் உண்மையில் திரவ ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை திரவ நிலையில் வைக்கும் சக்திவாய்ந்த உறைவிப்பான்கள் ஆகும். திரவ ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை எரிப்பு அறையில் ஒன்று சேர்க்கும் போது போது அவை வெடித்து ராக்கெட்டுக்கு உந்துதலை வழங்குகின்றன
    . மகேந்திரகிரியில் பயன்படுத்தப்பட்ட ஆரம்பகால ராக்கெட்டுகள் குறைந்த செயல்திறன் கொண்ட திட நிலை உந்துசக்திகளைப் பயன்படுத்தியுள்ளன. இந்தியாவின் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் கிரையோஜெனிக் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

    இஸ்ரோவின் வருங்காலத் தலைவர்

    1994 இல் முத்துநாயகம் இஸ்ரோவின் தலைவராக உயர்த்தப்படுவதற்கான ஒரு வருங்கால வேட்பாளராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ்ப் பிராமணரான நம்பி நாராயணன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பைச் சேர்ந்த மாதவன் நாயர் ஆகியோர் சிறந்த அறிவியலாளர்களாக இருந்தனர்.

    நம்பி நாராயணன்

    நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ் பிராமணரான நம்பி நாராயணன், திருவனந்தபுரத்தில் உள்ள எம்டெக் பட்டப் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். நம்பி நாராயணனின் முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நம்பி நாராயணன் நாசா ஃபெல்லோஷிப்பைப் பெற்றார் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1969 இல் ஏற்கப்பட்டார். அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், நம்பி நாராயணன் திரவ உந்துதலில் நிபுணத்துவத்துடன் இந்தியாவுக்குத் திரும்பினார். நம்பி நாராயணன் ஒரு விண்வெளி பொறியாளர் ஆவார், அவர் 1970 களில் திரவ உந்து இயந்திரமான விகாஸ் இயந்திரத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

    மாலத்தீவு உளவு ஊழல் 1994 அக்டோபர் 20 அன்று, மாலத்தீவில் உள்ள நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உயர்நிலைப் பள்ளி வரை மாத்திரம் படித்த பெண்கள் மரியம் ரஷீதா மற்றும் அவரது கூட்டாளியான ஃபௌசியா ஹாசன் ஆகியோர் இந்தியாவில் இருந்து விண்வெளி ரகசியங்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். மரியம் ரஷீதா மற்றும் பௌசியா ஹாசன் ஆகியோர் மாலத்தீவு புலனாய்வு முகவர்கள் என நம்பப்பட்டது. 1994 இல் நம்பி நாராயணன் மீது உளவு பார்த்ததாக பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். நம்பி நாராயணன் மற்றும் சக விஞ்ஞானி டி.சசிகுமாரன் ஆகியோர் ராக்கெட் ரகசியங்களை லட்சக்கணக்கில் விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    முத்துநாயகத்தை சிக்க வைக்க சதி

    நம்பி நாராயணன், தன்னை விசாரித்த உளவுத்துறையின் அதிகாரிகள், இஸ்ரோவின் உயர்மட்ட அதிகாரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த நிர்பந்தித்ததாக கூறினார். மாலத்தீவு உளவு ஊழலில் இஸ்ரோ விஞ்ஞானி ஏ.இ முத்துநாயகத்தை சிக்க வைக்க இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக நம்பி நாராயணன் குற்றம் சாட்டினார்.

    ஏ.இ. முத்துநாயகம் இஸ்ரோவில் அவருடைய உயர் அதிகாரியாக இருந்தார் மேலும் அவர்  திரவ உந்து அமைப்பு மையத்தின்  (எல்.பி.எஸ்.ஸி) இயக்குநராக இருந்தார். உளவுத்துறை அதிகாரிகளால் நம்பி நாராயணன் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாலத்தீவு உளவுப் புகாரில் முத்துநாயகத்தை சிக்க வைக்க நம்பி நாராயணன் மறுத்துவிட்டார். உளவு ஊழலில் தன்னையும் சிக்க வைக்கும் என்பதால், ஏ.இ முத்துநாயகத்தை சிக்க வைக்க முயன்ற உளவுத்துறை அதிகாரிகளின் முயற்சிகளை நம்பி நாராயணன் எதிர்த்தார்.

    நம்பிநாராயணன் கூறிய ஐபி அதிகாரிகள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நாயர்கள் மற்றும் சில சிரியன் கிறிஸ்தவர்கள் ஆவர். முத்துநாயகத்தை இஸ்ரோ தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து சிறையில் அடைப்பது அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.

    Like

  51. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    அப்போது கேரள முதல்வராக இருந்தவர் கே.கருணாகரன். நாயர் துணைக்குழுவான மாராரைச் சேர்ந்த கே. கருணாகரன், கிறிஸ்துவ நாடார் பிரிவைச் சேர்ந்த ஜே.சி டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக அங்கீகரிக்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் பின்னர் ஜே.சி டேனியல் மலையாள சினிமாவின் தந்தையாக அங்கீகரிக்கப்பட்டார்.

    நன்கு அறியப்பட்ட சமஸ்கிருத அறிஞரான பி.வி.நரசிம்ம ராவ் 1994 இல் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

    இஸ்ரோ தலைவர்

    உடுப்பியைச் சேர்ந்த மத்வ பிராமணரான யுஆர் ராவ் 1985 முதல் 1994 வரை இஸ்ரோ தலைவராக இருந்தார்.

    நம்பி நாராயணனின் புத்தகம்

    ரெடி டு ஃபயர்: ஹவ் இந்தியா அண்ட் ஐ சர்வைவ் தி இஸ்ரோ ஸ்பை கேஸ் என்ற புத்தகத்தில் முத்துநாயகத்தின் எல்பிஎஸ்சியில் துணை இயக்குனராக இருந்த அனுபவம் பெரிதாக இல்லை என்கிறார் நம்பிநாராயணன். விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் மற்றும் யு.ஆர்.ராவ் முதல் இஸ்ரோவின் முன்னாள் தலைவர்களுடன் நம்பிநாராயணன் நெருக்கமாக இருந்ததால் முத்துநாயகம் மகிழ்ச்சியடையவில்லை. முத்துநாயகத்தின் உள்ளார்ந்த சார்புகள் இரகசியமாக இருக்கவில்லை.

    நம்பிநாராயணன் மத்வா பிராமணரான யூ.ஆர்.ராவ் பதவி நீட்டிப்பு பெற விரும்பினார். முத்துநாயகம் இஸ்ரோ தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டால் நம்பிநாராயணன் எல்பிஎஸ்சி இயக்குநராக பதவி உயர்வு பெற்றிருக்க மாட்டார் என்று நம்பிநாராயணன் கூறுகிறார். முத்துநாயகத்துடன் தனக்கு சுமுகமான உறவு இல்லை என்றும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா செல்ல நினைத்ததாகவும் நம்பிநாராயணன் கூறியுள்ளார். நம்பிநாராயணன் எதிர்பார்த்தது போலவே யுஆர் ராவுக்கு பதவி நீட்டிப்பு கிடைத்தது.

    சில நபர்களிடமுள்ள அவரது உள்ளார்ந்த சார்பு, பாரபட்சம் இறுதியில் முத்துநாயகத்திற்கு இஸ்ரோ தலைவர் பதவியை இழக்கச் செய்தன. யு.ஆர். ராவ் கஸ்தூரிரங்கனிடம் ஒப்படைத்த போது இஸ்ரோ தலைவர் பதவியை முத்துநாயகம் இழந்தார். நம்பி நாராயணனின் கூற்றுப்படி கஸ்தூரிரங்கன் பல விஞ்ஞானிகளுடன் ஒப்பிடும் போது அறிவியல் அல்லது நிர்வாகத் திறன்களைப் பொறுத்தவரை அவர் திறமையானவராக இல்லாவிட்டாலும், அவர் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார்.

    1994 இல் இஸ்ரோ தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் முத்துநாயகம் மற்றும் ஆர்.எம்.வாசகம் இருவரும் பொறியாளர்கள் ஆனால் ஆர்.கஸ்தூரிரங்கன் ஒரு வானியற்பியல் வல்லுநர்.

    ஆர்.எம்.வாசகம்

    ஆர்.மாணிக்க வாசகம் என்ற ஆர்.எம்.வாசகம் 1963 இல் கோயம்புத்தூரில் பிஇ பட்டம் பெற்றார். மேலும் 1965 இல் ஐஐடி மெட்ராஸில் மின்சாரப் பொறியியலில் முதுகலை பொறியியல் முடித்தார். ஆர். மாணிக்க வாசகம் 1994 இல் இஸ்ரோ தலைவர் பதவிக்கு அடுத்த போட்டியாளராக இருந்தார்.

    கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆர்.எம்.வாசகம் ஆப்பிள் செயற்கைக்கோள் திட்டத்தில் பங்கேற்றார், இது பிரெஞ்சு ஏரியன் ராக்கெட் மூலம் 1981 இல் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஆகும்.

    விருது: பத்மஸ்ரீ (1982)

    Like

  52. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    முத்துநாயகத்தை விண்வெளி அறிவியலுக்கு வெளியே தள்ளுதல்

    தன்னை இஸ்ரோ தலைவராக்காவிட்டால் இஸ்ரோவில் இருந்து விலகுவேன் என்று முத்துநாயகம் கூறியிருந்தார். நம்பிநாராயணன் முத்துநாயகத்தை விரும்பாவிட்டாலும், கஸ்தூரிரங்கனை விட அவரை சிறந்த தகுதி உடையவராக கருதினார்.

    இருப்பினும் யுஆர் ராவ் முத்துநாயகத்திற்கு பதிலாக ஆர்.கஸ்தூரிரங்கனை இஸ்ரோ தலைவராக மார்ச் 1994 இல் தேர்ந்தெடுத்தார்.

    இதனால் 8 மாதங்களுக்கு முன்னதாக மார்ச் 1994 இல் யு.ஆர்.ராவ் கஸ்தூரிரங்கனை இஸ்ரோ தலைவராக தேர்ந்தெடுத்ததால், முத்துநாயகம் இஸ்ரோ தலைவராக பணியாற்றும் வாய்ப்பை இழந்தார்.

    அதற்குப் பிறகும் கஸ்தூரிரங்கனுக்குப் பிறகு இஸ்ரோ தலைவராக முத்துநாயகம் வருவதற்கான வாய்ப்புகள் தொலைவில் இருந்திருக்கலாம். முத்துநாயகம் கஸ்தூரிரங்கனுக்குப் பிறகு இஸ்ரோ தலைவராக வருவதை யாரோ தடுக்க விரும்பினர். அந்த காலகட்டத்தில் முத்துநாயகத்தை உளவாளி என்று முத்திரை குத்தி அவதூறு செய்ய யாரோ ஒரு திட்டம் தீட்டினார்கள். ஆனால் மாலத்தீவு உளவாளி ஊழலில் முத்துநாயகத்தை சிக்க வைக்க நம்பிநாராயணன் மறுத்துவிட்டார்.

    கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் மார்ச் 1994 இல் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார் மற்றும் 1994 முதல் 2003 வரை பணியாற்றினார். கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் என்பவர் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சாலக்குடியைச் சேர்ந்த தமிழ் பிராமணர் ஆவார்.

    கஸ்தூரிரங்கன் தலைவர் ஆனவுடன் முத்துநாயகம் எல்.பி.எஸ்.சி இயக்குனராகப் பணியை நிறுத்திவிட்டார். அப்போது முத்துநாயகம் பதவி வகித்து வந்த எல்.பி.எஸ்.சி இயக்குனராக தன்னை உயர்த்த வேண்டும் என்று நம்பிநாராயணன் கோரினார். ஆனால் கஸ்தூரிரங்கன் உறுதியளிக்காமல் இருந்தார். இது நம்பிநாராயணன் கஸ்தூரிரங்கனிடம் ராக்கெட்டின் அடுத்த ஏவலுக்குப் பிறகு தாம் விலகுவதாகச் சொல்லத் தூண்டியது.

    பிஎஸ்எல்வி (டி2) ராக்கெட் அக்டோபர் 15, 1994 இல் ஏவப்பட்டது, இந்திய ரிமோட் சென்சிங் ஐஆர்ஒஸ்-பி2 ஐ வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. நம்பிநாராயணன் 1 நவம்பர் 1994 அன்று ராஜினாமா செய்தார். ஒரு மாதம் கழித்து நவம்பர் 30, 1994 அன்று கைது செய்யப்பட்டார்.

    உளவு ஊழல் வழக்கில் தனக்கு ஆதரவளிக்க இஸ்ரோவின் புதிய தலைவர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் மறுத்துவிட்டார் என்று நம்பி நாராயணன் கூறினார்.

    கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன்1982 ஆம் ஆண்டில் பத்ம ஶ்ரீ, 1992 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் போன்ற மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளைப் பெற்றார்.

    இஸ்ரோ தலைவர் பணிக்கு பரிகணிக்கப்படாத கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.எம்.வாசகம், 1994ல் இஸ்ரோவில் இருந்து வெளியேறி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார்.

    பெரும்பாலான பிராமண அதிகாரிகள் சார்பியல் கோட்பாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள். ஒரு பிராமணன் எப்பொழுதும் ஒரு உறவினரையோ அல்லது வேறொரு பிராமணரையோதான் தனது வாரிசாக நியமிப்பார். பிராமணர்கள் சொல்லும் காரணம், அவர்கள் அதீத புத்திசாலிகளாகவும், தேசியவாதிகளாகவும் இருப்பதால் உயர் பதவிகளைப் பெற முடிகிறது என்பதாகும்.

    Like

  53. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    பிராமண-பணியா-பார்சி லாபி

    பிராமண-பணியா-பார்சி லாபி 1800களில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது.
    வட இந்திய ஆதிக்க சாதிகளான ராஜபுத்திரர், சீக்கியர், கத்ரி, காயஸ்தா, ஜாட், சிந்தி, மராத்தா போன்றவர்கள் இரண்டாம் நிலை அளவில் பிராமண-பணியா-பார்சி பிரபுத்துவத்தை ஆதரிக்கின்றனர்.
    நாயர்கள், சிரியன் கிறிஸ்தவர்கள், உயரடுக்கு பட்டாணி, பஷ்துன், பாரசீக முஸ்லீம்கள் போன்றவர்கள் பிராமண-பணியா-பார்சி பிரபுத்துவத்தை மூன்றாம் நிலையில் ஆதரிக்கின்றனர்.
    எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆதரவு குலங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும். அவர்களில் பலர் இந்தியாவில் எங்கும் லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்றாலும் அவர்கள் அமைச்சர்களாகிவிடுகிறார்கள். பிராமண-பணியா-பார்சி தன்னலக்குழு இந்திய மக்கள் தொகையில் 6% முதல் 7% வரை உள்ளனர்.

    ஆனால் உண்மையான பரம்பரை பிராமண-பணியா-பார்சி உயர்குடியினர் அதாவது பணக்காரர்களாக பிறந்து, பரம்பரையாக வெளிநாட்டில் படித்தவர்கள், பரம்பரை பரம்பரையாக அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கிறவர்கள் மற்றும் பரம்பரை தொழிலதிபர்கள் போன்றவர்கள் சில லட்சங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் எந்த சாதாரண பிராமண-பணியா-பார்சிகளும் உயரடுக்கு பிரபுக்களுடன் சேரலாம்.

    பிராமண-பணியா-பார்சிகள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அறிவு, தேசபக்தி மற்றும் தேசியவாதம் இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்ட பிராமண-பணியா-பார்சி லாபி இன்னும் இந்தியாவை ஆள்கின்றனது.

    எல்லா பிராமணர்களும் அறிவாளிகள் அல்ல என்றாலும் அவர்கள் உயர் பதவிகளை வகிக்க முடிகிறது. அதற்குக் காரணம் அவர்களின் ஜாதிவெறி மற்றும் அவர்களின் உறவுமுறை நியமனங்களும். எல்லா பிராமணர்களும் சக்திவாய்ந்த பிராமண லாபியால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

    பிராமணர்கள் பெரும்பாலும் இந்தியாவில் தங்கள் தகுதித் துறைக்கு அப்பாற்பட்ட பிற பதவிகளை வகிக்கின்றனர். அவர்கள் முற்றிலும் மாறுபட்ட துறைகளில் உயர் தர வேலைகளைப் பெறுகிறார்கள். பல்வேறு நிறுவனங்கள் பிராமணர்களால் வழிநடத்தப்படுகின்றன, ஆனால் அந்தத் துறையில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இல்லாமல் இருக்கலாம்.

    நாயர்கள்

    நாயர்கள் பிராமண-பணியா-பார்சி பிரபுத்துவத்திற்கு சேவை செய்கிறார்கள். நாகா மரபினரான நாயர்கள் தமிழ் பிராமணர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுக்குப் பினாமிகளாகவும் உதவியாளர்களாகவும் பணிபுரிகின்றனர்

    Like

  54. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

    மக்கள்தொகையில் 45% இருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மகாபாரதத்தில் ஓபிசிகள் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை நிறுவிய வில்லவர், திராவிடர்கள், யாதவர்கள், குர்மி-குரு க்ஷத்திரியர்கள், சாக்கியர்கள், மௌரியர், இக்ஷவாகு, இயக்கர், நாகர்கள் அனைவரும் ஓபிசி பிரிவில் உள்ளனர். உண்மையில் ஓபிசிகள்தான் இந்தியாவின் வேர்களும் ஆன்மாவும் ஆவர்.

    உயர் வேலைகளை பிராமணர் கைப்பற்றுதல்

    மொத்தமுள்ள 15000 வகுப்பு 1 அதிகாரிகளில், ஐஏஎஸ், ஐஎஃஎஸ் மற்றும் ஐபிஎஸ் கேடர் அதிகாரிகளில் 71% பேர் பிராமணர்கள் ஆவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 40% பிராமணர்கள் மற்றும் 20% பணியாக்கள். 30% உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வட இந்தியாவின் மற்ற உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் 90% உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிராமண-பணியா-பார்சி உயர்சாதியினர் மற்றும் வட இந்திய உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் மக்கள்தொகையில் 45% இருக்கும் ஓபிசி களுக்கு 4% மட்டுமே அதாவது ஒரு நீதிபதி மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் மிக அரிதாக மாத்திரமே ஒரு ஓபிசி நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்படுவார்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள்

    தமிழக மக்கள் தொகையில் 71 சதவீதமும், கேரள மக்கள் தொகையில் 69 சதவீதமும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் திராவிட வில்லவர் ராஜ்ஜியங்களான சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களிலிருந்து வந்தவர்கள். ஆனால் தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள ஓபிசி பிரிவினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர் மற்றும் உயர் பதவியில் உள்ள வேலைகளைப் பெற தகுதியற்றவர்கள்.

    அரை கல்வியறிவு பெற்ற பெற்றோர்களைக் கொண்ட விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஓபிசி திராவிடச் சிறுவன் விண்வெளி விஞ்ஞானியாக மாறுவது சாதாரண சாதனையல்ல.

    நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஓபிசி திராவிடச் சிறுவன் நாசா விஞ்ஞானியாக மாறுவதும் அசாதாரணமானது. ஆனால் பிராமண-பனியா-பார்சி லாபியால் அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரும் உயர் பதவிகளுக்கு ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    முத்துநாயகத்திற்கு கடல்சார் ஆய்வு

    1996 க்குப் பிறகு முத்துநாயகம் சமுத்திரத் துறையின் கீழ் முற்றிலும் மாறுபட்ட கடல்சார் துறைக்கு மாற்றப்பட்டார். அவர் 1996 முதல் 2001 வரை கடலியல் இயக்குநராகப் பணியாற்றினார். அண்டார்டிக் கடல் வாழ் வளங்களைப் படிக்க (1998-2000), முத்துநாயகம் 1998 முதல் 2000 வரை அண்டார்டிக் கடல் வாழ் வளங்களைப் பாதுகாப்பதற்கான ஆணையத்தின் தலைவராகவும் ஆக்கப்பட்டார்.

    அன்டார்டிகாவில் உள்ள திமிங்கலங்கள், ஆமைகள் மற்றும் பெங்குயின்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது இவரைப் போன்ற இந்திய விண்வெளி விஞ்ஞானிக்கு ஏற்ற வேலை ஆயிருந்தது. இதனால் ஒரு சிறந்த விண்வெளி விஞ்ஞானி கடல் கடல்சார் ஆய்வாளராக தொடர வேண்டியிருந்தது.

    Like

  55. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    இஸ்ரோ

    இஸ்ரோவின் நிறுவனர் ஒரு ஜெயின் பாணியா ஆவார். முரண்பாடாக, அணு ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்த பார்சிகள் ஏர்வேஸ் மீதும் ஆதிக்கம் செலுத்தியவர்கர், இருப்பினும் அவர்கள் இஸ்ரோவில் அதிக ஆர்வம் காட்டவில்லை.

    விக்ரம் அம்பாலால் சாராபாய்

    விக்ரம் அம்பாலால் சாராபாய் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை ஆவார். அவர் ஒரு அணு விஞ்ஞானியாகவும் இருந்தார். அவர் குஜராத்தின் சாராபாய் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர்கள் மார்வாரி பணியாக்களுடன் தொடர்புடைய ஸ்ரீமால் ஜெயின்கள் ஆவர். 1940 இல் அவர் கேம்பிரிட்ஜில் இயற்கை அறிவியலில் பட்டம் பெற்றார்.

    இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா அவரது காலத்தில் ரஷ்ய காஸ்மோட்ரோமில் இருந்து ஏவப்பட்டது. யுரேனியத்திற்குப் பதிலாக எளிதில் கிடைக்கும் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்திய கல்பாக்கத்தின் எஃ.பி.டி.ஆர்(விரைவில் கூட்டும் சோதனை அணுகலம்) அணு உலையை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார். விக்ரம் சாராபாய் 1963 முதல் 1971 வரை இஸ்ரோ தலைவராக இருந்தார்.

    விருதுகள்:
    பத்ம பூஷண் (1966)
    பத்ம விபூஷண் (1972)

    எம்ஜிகே மேனன்

    1972 இல் நியமிக்கப்பட்ட எம்ஜிகே மேனன் இரண்டாவது இஸ்ரோ தலைவர் மற்றும் முதலாம் நாயர் இஸ்ரோ தலைவர் ஆனார்.. அவர் ப்ரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் அடிப்படை துகள் இயற்பியலில் பிஎச்டி பெற்றிருந்தார்.

    விருதுகள்:
    பத்ம பூஷண் (1968)
    பத்ம விபூஷண் (1985)

    சதீஷ் தவான்

    சதீஷ் தவான் மூன்றாவது இஸ்ரோ தலைவராக ஆனார். அவர் 1972 முதல் 1984 வரை பதவி வகித்தார். அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் காணப்படும் சராய்கிஸ் என்ற இந்தோ-ஆரிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் காஷ்மீரைச் சேர்ந்தவர்

    சதீஷ் தவான் இயற்பியல் மற்றும் கணிதத்தில் அறிவியல் இளங்கலை முடித்தார், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் 1947 இல், மினசோட்டா, மினியாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இல் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்தார். அதைத் தொடர்ந்து கணிதம் மற்றும் விண்வெளிப் பொறியியலில் இரட்டைப் பிஎச்டி முடித்தார். பொறியாளர் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி.

    விருதுகள்:
    பத்ம பூஷண் (1971)
    பத்ம விபூஷண் (1981)

    உடுப்பி ராமச்சந்திர ராவ்

    உடுப்பி ராமச்சந்திர ராவ் நான்காவது இஸ்ரோ தலைவராக இருந்தார். அவர் கர்நாடகாவைச் சேர்ந்த மத்வா பிராமணர் மற்றும் இஸ்ரோவுக்குச் சென்ற முதல் பிராமணரும் ஆவார். யுஆர் ராவ் 1952 இல் சென்னையிலிருந்து இளங்கலை அறிவியல், 1954 இல் அறிவியலில் முதுகலை பட்டம் மற்றும் 1960 இல் முனைவர் பட்டம் பெற்றார். அவர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் ஆசிரியக்குழு உறுப்பினராகவும் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் இருந்தார். ஊழல் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனின் முதல் தலைவராக இருந்தார். ஏ.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி ஏவுகணை வாகனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். உடுப்பி ராமச்சந்திர ராவ் என்ற மத்வ பிராமணர் முத்துநாயகத்திற்குப் பதிலாக தமிழ்ப் பிராமணரான கஸ்தூரிரங்கனைத் 1994 மார்ச்சில் தேர்ந்தெடுத்தார்.

    விருதுகள்:
    பத்ம பூஷன் (1976)
    பத்ம விபூஷன் (2017)

    முத்துநாயகத்திற்கு எதிரான சதி

    இதற்குப் பிறகு 1994 அக்டோபரில் யாரோ விண்வெளி விஞ்ஞானிகளான நம்பி நாராயணன் மற்றும் முத்துநாயகம் ஆகியோரை வெளிநாட்டு உளவாளிகளாக சித்தரிக்க முயன்றனர். இஸ்ரோ தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து நம்பி நாராயணன் மற்றும் முத்துநாயகம் ஆகியோரை யாரோ நீக்கினர். திருவனந்தபுரத்தில் உயர் மட்டத் தொடர்புகளைக் கொண்ட ஒருவரால் மட்டுமே இது போன்ற திட்டத்தைத் தீட்ட முடியும்.

    முத்துநாயகம்

    முத்துநாயகம் 1960 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், 1962 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுகலை பட்டமும் பெற்றார். அவர் 1965 இல் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றார். 1975 இல் கேரளப் பல்கலைக்கழகத்தில்  சட்டப் பட்டமும் பெற்றார்.

    Like

  56. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    கஸ்தூரிரங்கன் கிருஷ்ணசாமி

    கஸ்தூரிரங்கன் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடியைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமணர் 1994 முதல் 2003 வரை ஐந்தாவது இஸ்ரோ தலைவராக இருந்தார். கஸ்தூரிரங்கன் இயற்பியலில் எம்எஸ்சி பட்டப்படிப்பை முடித்தார். அவர் 1971 இல் பரிசோதனை உயர் ஆற்றல் வானியல் துறையில் முனைவர் பட்டம் முடித்தார். வானியல் மற்றும் இயற்பியல் அவரது திறமைக்குரிய துறையாகும். அடிப்படையில் அவர் ஒரு வானியலாளர் அல்லது வானியற்பியல் நிபுணர். பொறியியலில் தகுதியே இல்லாததால் அவர் விண்வெளிப் பொறியாளர் அல்ல. கஸ்தூரிரங்கன் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராகவும், இன்சாட்-2,  இந்தியன் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களை (ஐஆர்எஸ்-1ஏ மற்றும் 1பி) மேற்பார்வையாளராகவும் இருந்தார்.

    விருதுகள்:
    பத்மஸ்ரீ (1982)
    பத்ம பூஷண் (1992)
    பத்ம விபூஷண் (2000)

    மாதவன் நாயர்

    மாதவன் நாயர் ஆறாவது இஸ்ரோ தலைவர் மற்றும் இரண்டாவது நாயர் இஸ்ரோ தலைவர் ஆவார். அவர் 2003 முதல் 2009 வரை பணியாற்றினார். மாதவன் நாயர் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் 1966 இல் பி.எஸ்சி பொறியியலில் பட்டம் பெற்றார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் நிபுணத்துவம் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் பல வெற்றிகரமான ஏவுதல் மற்றும் செயற்கைக்கோள்களின் நிலைப்படுத்தல் ஆகியவை செய்யப்பட்டன.

    விருது:
    பத்ம விபூஷண்

    நாயர்களின் பொற்காலம்

    மன்மோகன் சிங் காலத்தில் நாயர்களின் பொற்காலம் 2004 முதல் 2014 வரை இருந்தது. அந்த காலகட்டத்தில் 75 அரசு செயலாளர்களில் 15 பேர் நாயர்களாக இருந்தனர். அந்த காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் 0.36% இருக்கும் நாயர்கள் அரசாங்கத்தின் செயலாளர் வேலைகளில் 20% ஆக்கிரமித்திருந்தார்கள். பல்வேறு தூதர்கள், புலனாய்வுப் பணியகம், தேசிய பாதுகாப்பு முகமைத் தலைவர்கள் ஆகியோரும் அந்தக் காலத்தில் பாலக்காட்டில் உள்ள ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த நாயர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் இஸ்ரோவுக்கும் ஒரு நாயர் தலைவர் இருந்தார்.

    2004 முதல் 2014 வரையிலான காலம் ஜனநாயகத்தை விட ஒரு நேபோட்டிஸ்டிக் அதாவது பாரபட்சமான மற்றும் மெரிடோகிராசியாக அதாவது தகுதி அடிப்படை தேர்வுமுறையுள்ள ஆட்சியாக இருந்திருக்கலாம். மன்மோகன் சிங் ஆறு முறை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் ஆவார். ஆனால் 1999ல் டெல்லியில் இருந்து மக்களவைக்கு போட்டியிட்டபோது 30000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
    ஆனால் இந்திய தொழிலதிபர்கள் அந்த காலகட்டத்தில் சோசலிசத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, முதலாளித்துவமாக மாற்ற விரும்பினர். இது அரசியல்வாதி அல்லாத ஒரு பொருளாதார வல்லுநரின் உயர்விற்கு வழிவகுத்தது.

    கோப்பிள்ளில் ராதாகிருஷ்ணன்

    கோப்பிள்ளில் ராதாகிருஷ்ணன் 2009 முதல் 2014 வரை இஸ்ரோவின் ஆறாவது தலைவராகவும் மூன்றாவது நாயர் இஸ்ரோ தலைவராகவும் இருந்தார். 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் மேல்நிலையுடன் கூடிய ஜிஎஸ்எல்வியை வெற்றிகரமாக ஏவியது இவரது சாதனையாகும்.

    விருதுகள்: பத்ம பூஷண்

    ஷைலேஷ் நாயக்

    ஷைலேஷ் நாயக் குஜராத்தை சேர்ந்தவர். 2014 முதல் 2015 வரை இஸ்ரோவின் இடைக்கால ஏழாவது தலைவராக இருந்த அவர், 1980ல் புவியியலில் பிஎச்டி முடித்தார், மேலும் அவர் கடலியல் மற்றும் தொலை உணர்வில் நிபுணத்துவம் பெற்றவர்.

    ஏ.எஸ்.கிரண் குமார்

    ஏ.எஸ்.கிரண் குமார் 2015 முதல் 2018 வரை இஸ்ரோவின் எட்டாவது தலைவராக இருந்தார். அவர் கர்நாடகாவின் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் பி.எஸ்சி (இயற்பியல் ஹானர்ஸ்) மற்றும் எம்எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ்)முடித்தார். இந்தியாவின் முதல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளான பாஸ்கரா மற்றும் சந்திரயான்-1 மற்றும் மங்கள்யான் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோ-ஆப்டிகல் இமேஜ் சென்சார்களை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

    விருது: பத்ம ஸ்ரீ

    கைலாசவடிவு சிவன்

    கே.சிவன் 2018 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகள் இஸ்ரோவின் 9வது தலைவராக இருந்தார். இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து நாடார் ஆவார். மெட்ராஸில் இளங்கலை பொறியியல் பட்டம் மற்றும் விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் 2014 இல் எல்பிஎஸ்சியின் இயக்குநராயது முத்துநாயகம் எல்பிஎஸ்சி இயக்குநராகப் பணியிலிருந்து விலகி 20 ஆண்டுகளுக்குப் பிறகாயிருந்தது. சிவன் இஸ்ரோ தலைவராக இருந்தபோது, ​​சந்திரயான் 2 விண்கலத்தில் சந்திரன் லேண்டர் மற்றும் ரோவர் விபத்துக்குள்ளானது. அவர் மிகவும் உணர்ச்சிவசப்படும் இந்திய விஞ்ஞானியும் கூட.

    விருதுகள்: 0

    Like

  57. நாடார் விண்வெளி விஞ்ஞானிகள்

    தற்போதைய இஸ்ரோ தலைவர்

    சோமநாத் ஸ்ரீதர பணிக்கர் 2022 முதல் தற்போது இஸ்ரோ தலைவராக உள்ளார். அவர் 10வது இஸ்ரோ தலைவர் மற்றும் நான்காவது நாயர் இஸ்ரோ தலைவர் ஆவார். இவர் ஆலப்புழா மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர். அவர் ஒரு பள்ளி ஆசிரியரின் மகன்ஆவார்.அவர் 1994 இல் பிஎஸ்எல்வி திட்டத்தில் ஈடுபட்டார். 2010 இல் சோம்நாத் ஜிஎஸ்எல்வி எம்கே-III ஏவுதல் வாகனத்தின் திட்ட இயக்குநரானார். 2015 இல் அவர் திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநரானார்.

    நம்பி நாராயணனுக்கு நீதி

    இறுதியாக பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் 1998 இல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். நம்பி நாராயணன் தனது வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்தவர். மையத்தின் சக்திவாய்ந்த தமிழ் பிராமண லாபி அவருக்கு வலுவாக ஆதரவளித்தது.2018-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்றம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இழப்பீடாக 1.3 கோடி வழங்க முடிவு செய்தது. நம்பிநாராயணனுக்கு 2019 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

    எந்த விருதும் இல்லாத முத்துநாயகம்

    அமெரிக்காவில் நாசா விஞ்ஞானியாக இருந்த முத்துநாயகம், இந்தியாவில் திரவ உந்துவிசை அமைப்பை உருவாக்க இந்தியா திரும்பியதன் மூலம் பெரும் தியாகம் செய்தவர், ஆனால் அவரது பணிக்காகவோ விருதுகளுக்காகவோ அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. திராவிட விஞ்ஞானிகளில் எவருக்கும் அங்கீகாரம் கிடைப்பதுமில்லை.

    வெளிநாட்டு பிராமணர்களுக்கான விருதுகள்

    அடிப்படையில் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருந்த பல அமெரிக்க பிராமணர்கள் இந்தியாவில் இருந்து மிக உயர்ந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். ஏனென்றால் இந்தியாவின் பலம் வாய்ந்த பிராமண லாபி அவர்களை ஆதரிக்கிறது. அந்த அமெரிக்க பிராமணர்கள் இந்திய குடிமக்கள் கூட இல்லை.முத்துநாயகம் போன்ற திராவிட விண்வெளி விஞ்ஞானிகளுக்கு, தேசத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு உரிய அங்கீகாரமோ பதக்கமோ கிடைக்கவில்லை.

    முடிவுரை:

    நாடார்களிடம் பிராமண லாபி அல்லது நாயர் லாபி போன்ற சக்திவாய்ந்த லாபிகள் இல்லை. பெரும்பாலான திராவிட மக்களிடம் லாபி கிடையாது. நாடார் விஞ்ஞானிகள் இந்தியாவில் உயர்ந்த நிலையை அடைய போராட வேண்டியுள்ளது. பணக்கார நாடார்கள் தங்கள் மகன்களை உயர் மேற்கத்திய கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும். அப்போது பாகுபாடு இல்லாமல் வெளிநாடுகளில் வேலை கிடைக்கலாம்.

    ________________________________

    Like

  58. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.

    வில்லவர் உபகுலங்கள் இவை

    1. வில்லவர்
    வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் சின்னமுள்ள கொடியை ஏந்தியவர்கள்.

    2. மலையர்
    மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை சின்னம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.

    3. வானவர்
    வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.

    மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்

    4. மீனவர்
    மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தியவர்கள்.

    இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வர் குலங்களை உருவாக்கியது.
    எனவே நவீன வில்லவர் மக்கள் உருவாயது அனைத்து வில்லவர்களின் குலங்களின் இணைப்பின் விளைவாகும்.

    திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
    வில்லவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.

    ____________________________________________

    நாகர்கள்

    நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

    நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஓலியர், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.

    முற்குகர்

    பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.

    மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை

    1. முற்குகர் அல்லது முக்குவர்
    2. மறவர்
    3. கலிங்கர்-சிங்களவர்.

    முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.

    காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
    முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.

    இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.

    ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
    மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.

    Like

  59. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்

    மறவர்கள்

    மட்டக்களப்பு மான்மியத்தில், மறவர்கள் கங்கையில் மீனவர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் அவர்களுக்கு அயோத்தி சாம்ராஜ்யத்தில் வேலை கொடுத்தார்.
    மறவர்கள் இலங்கைப் படையெடுப்பில் வானரப் படைகளுடன் உடன் சென்றனர்.
    அரக்கர் வம்சத்தை மறவர்கள் தோற்கடித்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பின்னர் மறவர்கள் தென்னிந்தியாவில் வந்து குடியேறினர்.

    களப்பிரர்

    கள்ளர் களப்பிரரிடமிருந்து வந்தவர். வேளாளர் களப்பாளர் எனப்படும் களப்பிர உயர்குடியைச் சேர்ந்தவர்கள்.

    கள்ளர்கள் மதுரை சுல்தானகத்துடன் சேர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருக்கலாம், ஆனால் கி.பி 1377 இல் விஜயநகரத்தின் படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாறியிருக்கலாம். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரிதான் மணமகளுக்கு தாலி கெட்டுவார். தாலி கட்டுவது மாப்பிள்ளை அல்ல.
    கள்ளர் தாலிகள் சந்திரனையும் நட்சத்திரத்தையும் காட்டியது. சமீப காலம் வரை இந்துக்களாக இருந்தாலும் பிறமலைக் கள்ளர்கள் விருத்தசேதனம் செய்து வந்தனர்.

    நாக குலங்களான மறவர், களப்பிரர் என்ற கள்ளர் மற்றும் துளுவ வெள்ளாள மக்கள் சேர சோழ பாண்டிய வம்சங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    மட்டக்களப்பு மான்மியம்

    மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்தனர்

    ______________________________________________

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வருஇரகு நாடனென நாமமிட்டு பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர் குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்
    (மட்டகளப்பு மான்மியம்)

    மறவர்கள் அரக்கர் குலத்தை தோற்கடித்தனர்

    ______________________________________________

    அயோத்தி – சவலையர் அயோத்தியுரிமை யைப் பெற்றுப் பின் இராமர் துணை வராகி அரக்கர்குலம் வேரறுத்தனர். இவர்களே சிவமறவர்குலம் எனப் பங்குபெற்றனர்

    மறவர் கங்கை மற்றும் அயோத்தி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    ______________________________________________

    தேடறிய சிவனடியில் செறிந்தெழுந்த
    திருக்கங்கை வதன மாரிருந்து வாழ்ந்தார் மாடேறு மீசனடி துதித்திடைய மக்களென்று
    பண்டு பண்டு வரிசை பெற்றார்”
    என்பர். அயோத்தி என்ற மறவர்,
    ‘சிவமறவர்குலம் நானும் வரிசை கோட்டேன்
    (மட்டக்களப்பு மான்மியம்)

    முற்குகர் ஸ்ரீலங்கா மீது படையெடுத்தனர்

    ______________________________________________

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண்செறிந்த ஓர் முனை எனும் குறுகலாகவிருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டனர். அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமைகண்டு “இதுமட்டும மட்டடா மட்டக்களப்படா” (இந்தக் களப்பு இதுவரையுந்தான்) எனப் பகர்ந்து அந்தத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    முக்குலத்தவர்

    ______________________________________________

    கண்டிக்கும் மட்டக்களப்பு அரசுவருமானத்தில் மூன்றிலொன்று கொடுக்கும்படி கண்டி அரசனிடம் சம்மதமுற்றுக் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்பை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்தனர். ஒல்லாந்தர், கலிங்கர், வங்கர். சிங்கர் என்னும் முக்குலத்தவரையும் நிலைமைகளாய் வகுத்தனர். இருபது வருஷம் அரசு செய்யும் போது இந்த முக்குலத்தவரிலும் நம்பிக்கை இல்லாதவராய்த் தங்கள் இராசதானம் என்னும் பண்ணை நாட்டிலிருந்து பஸ்கோலென்பவனை இரச்சிய முதலியாய் அனுப்பினர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    முதல் சிங்கள மன்னரான விஜய சிங்காவின் மூதாதையர்களில் ஒருவரான மறவர்

    ______________________________________________

    விசயனுடைய காலமும் அவர் முதாதை கலிங்கர். கங்கர். சிங்கர், மறவர் மறாட்டியர் என்னும் ஐந்து அரசர்களுடைய வம்சவழியும் அவரவர்கள் சந்ததிகள் இந்நாட்டில் கலிங்கதேசம் வங்கதேசம் சிங்கபுரம் அசோககிரி சோழநாடு இராமநாடு மலையாளம் இவையிலிருந்து குடியேறி அரசாண்டு முதன்மை பெற்றுச் சிறை தளங்களோடு வாழ்ந்து வந்த சரித்திரங்களையும் கூறவேண்டும்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ___________________________________________

    வில்லவர்களின் நாணயம்

    https://www.marudhararts.com/printed-auction/auction-no-23/lot-no-668/coins-of-india/hindu-medieval-of-india/kongu-empire/copper-coin-of-kongu-cheras-.html

    பனை மரம் அல்லது தென்னை மரம் மற்றும் வில் மற்றும் அம்பு நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது

    Like

  60. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    கி.பி. 1498 இல் போர்த்துகீசியர்கள் கொச்சிக்கு வந்தபோது, ​​பழைய சேர வம்சத்தைச் சேர்ந்த சில உள்ளூர் ஆட்சியாளர்கள் கொச்சி மற்றும் கொடுங்களூரில் இருந்தனர்.
    வில்லவர்-சேர சாம்ராஜ்யம் கி.பி 1102 இல் துளு-நேபாள படையெடுப்பாளர்களுக்கு பயந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது, அதாவது துளு சாமந்த சத்திரிய, நம்பூதிரிகள் முதலியவர்கள். வில்லவர்களில் பெரும்பாலோர் கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் சில வில்லவர் கொடுங்களூரிலும் கொச்சியிலும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். வில்லார்வெட்டம் மன்னர்கள் சேந்தமங்கலத்தில் இருந்து ஆட்சி செய்தனர்.

    நாடாவர்

    கொடுங்களூரில் நாடாவர் என்ற பிரபுத்துவப் பெண்மணி ஒரு இந்துக் கோயிலையும் பள்ளியையும் வைத்திருந்தாள். கொடுங்களூர் கண்ணகி கோயில் சேர வம்சத்தின் குடும்பக் கோயிலாகும். நாடாவர் பெண்மணி தன் மூதாதையர் சொத்துக்களில் எஞ்சியவையை உடைமையாக வைத்திருந்தார்.

    போர்த்துகீசியர் வருகை

    போர்த்துகீசிய ஆய்வாளர் பெட்ரோ அல்வாரெஸ் கப்ரால் வாஸ்கோடகாமாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பத்து கப்பல்கள், 1500 பேர் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளின் சிறந்த சேகரிப்புடன் கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் 1500 ஆம் ஆண்டு டிசம்பரில் கொச்சிக்கு வந்தார். மிகக் குறுகிய காலத்தில், போர்த்துகீசியர்கள் மேற்குக் கடற்கரையில் மிகப்பெரிய சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

    போர்த்துகீசியர்கள் முதன்முதலில் வந்தபோது, ​​நகரம் சிறியதாகவும், அடக்கமாகவும் இருந்தது. வீடுகள் மண் சுவர்களாலும் கூரைகள் இலைகளாலும் கட்டப்பட்டிருந்தன. துளு-நேபாள நம்பியாத்ரி மன்னன் கூட புல்லால் ஆன பாயில் அமர்ந்திருந்தான். அரசன் இடுப்பில் சிறிய துணியை அணிந்திருந்தான், அவனது நாயர் படைவீரர்கள் கோவணங்களை மட்டுமே அணிந்திருந்தார்கள். போர்த்துகீசியர்கள் கொச்சியில் குடியேறினர், கோட்டைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினார்கள், பூர்வீகப் பெண்களை மணந்தனர் மற்றும் அவர்கள் மெஸ்டிகோஸ் என்று அழைக்கப்படும் கலப்பு இனத்தை உருவாக்கினர்.

    போர்ச்சுகீசியப் பிரபுத்துவத்தின் பிலிப் பெரெஸ்ட்ரெலோவுக்கும் கொடுங்களூரைச் சேர்ந்த பெண்மணியான டோனா பீட்ரிஸ் நாடாவருக்கும் அந்தக் காலத்தில் காதல் இருந்தது.

    கொச்சி துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சி

    பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1920 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வில்லிங்டன் என்ற அகழ்வாராய்ச்சி கப்பலைக் கொண்டு கொச்சியின் முகத்துவாரத்தை தோண்டி எடுக்க முயன்றனர்.

    போர்த்துகீசிய சகாப்தத்தின் பல கல்லறைக் கற்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன. ஒரு கல்லறைக் கல் சேதமடையாமல் இருந்தது: ஒரு பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் ஒரு கம்பீரமான கிரானைட் தூண், போர்த்துகீசிய பிரபுத்துவம் பயன்படுத்திய சிக்கலான கோட்-ஆஃப்-ஆர்ம்ஸ் சின்னம் அதன் மேல் செதுக்கப்பட்டிரந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட அலங்கார கல்வெட்டுகளுடன் இது இருந்தது. இருப்பினும், இந்த நினைவுச்சின்னம் கொச்சிக்கு வடக்கே உள்ள பண்டைய நகரமான கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்ததாக கருதப்பட்டது.

    நாடாவர் பெண்மணியால் நிறுவப்பட்ட கல்லறை

    ராஃபேல் மோரேரா – லிஸ்பனின் புதிய பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஸ்கிரிப்டைப் படித்து பெயர்களைப் புரிந்துகொண்டார். அப்படியே எஞ்சியிருக்கும் ஒரே தூணிலிருந்து தமிழாக்கம் பின்வருமாறு கூறுகிறது:

    “பெலிப் பெரெஸ்ட்ரெலோ டா மெஸ்கிதா, ஃபிடல்கோ [பிரபு] எங்கள் ஆண்டவரின் இல்லத்தின் ஃபிடல்கோ, டோனா பீட்ரிஸ் நாடாவரின் மசூதியின் [பள்ளி அல்லது வழிபாட்டுத் தலத்தின்] உறுதியான [உயர்ந்த] அவற்றில். மெஸ்ட்ரே எஸ்கோலா [பள்ளி ஆசிரியர்] மற்றும் அவரது விகாரி…”

    இந்த கல்வெட்டு கிறிஸ்டோபர் கொலம்பஸின் மருமகனுக்கும் சேர பரம்பரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் மற்றும் திருமணத்தை விவரிக்கிறது.

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ மற்றும் டோனா பீட்ரிஸ், என்ற மலையாள ‘நாட்டாவர்’ பெண்மணி தம் கணவரான அரச இரத்தம் கொண்ட போர்த்துகீசிய ஃபிடல்கோவிற்காக எழுப்பிய கல்வெட்டில் இந்த அரிய மற்றும் அசாதாரண குறிப்பில் அவர் வரலாறு குறிப்பிடப்படுகிறது.

    Like

  61. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    பெரெஸ்ட்ரெல்லோவின் வம்சாவளி

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ பிரபலமான மாலுமிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இன்று வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் உள்ள பியாசென்சா என்ற இடத்தில் இருந்து வந்த பிலிப்போ பல்லேஸ்ட்ரெல்லி என்பவரின் வம்சாவளியை அறியலாம். போர்த்துகீசிய மன்னரை மணந்த இளவரசி லியோனோர் டி அரகோனின் பரிவாரத்தில் 1437 இல் பல்லேஸ்ட்ரெல்லி லிஸ்பனுக்கு குடிபெயர்ந்தார்கள். அவரது சந்ததியினர் அறியப்பட்ட அனைத்து கடல்களிலும் பயணம் செய்தனர், போர்த்துகீசிய நீதிமன்றத்தில் உயர் பதவிகளை வகித்தனர், மேலும் தங்கள் சொந்த சின்னங்கள் மற்றும் பிரபுக்களின் பிற அடையாளங்களை கொண்டிருந்தனர்.

    பிலிப்போவின் மகன்களில் ஒருவரான பர்த்தோலோமியூ பெரெஸ்ட்ரெலோ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அட்லாண்டிக் தீவான மாடீராவின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பார்டோலோமியுவின் நான்காவது மனைவி இசபெல் மோனிஸின் மகள் பிலிபா மோனிஸ் பெரெஸ்ட்ரெலோ, கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமியை மணந்தார்.

    பெரெஸ்ட்ரெலோக்கள் சிலர் கிழக்கே வந்து, கேப் ஆஃப் குட் ஹோப் முதல் கான்டன் வரையிலான பகுதியில் வர்த்தகம் மற்றும் கடல்வழியில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களில் ஒருவரான மானுவல் டி மெஸ்கிடா பெரெஸ்ட்ரெலோ 1505 இல் கோவாவுக்கு வந்து 38 ஆண்டுகள் கிழக்குக் கடல்களைப் படித்து போர்த்துகீசியப் பேரரசை உருவாக்கினார். சிறந்த திறமையும் அனுபவமும் கொண்ட மாலுமியான அவர், மொரிஷியஸ், ரீயூனியன், ரோட்ரிக்ஸ், மயோட் மற்றும் கொமோரெஸ் போன்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

    மற்றொரு குடும்ப உறுப்பினர், ராஃபேல் பெரெஸ்ட்ரெலோ, கிழக்கு கடல் பகுதியில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். 1511 இல் மலாக்காவைக் கைப்பற்றுவதில் அல்போன்சோ டி அல்புகெர்கிக்கு ராஃபேல் உதவினார். அவரது சகோதரர் பார்டோலோமியு மலாக்காவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், அங்கு ராஃபேல் அவருடன் சென்றார்.

    பெரெஸ்ட்ரெலோ குலமானது போர்த்துகீசிய கடல் சக்தியை அதன் உச்சத்தில் உருவகப்படுத்தியது: மாடீராவின் முற்பிதா பார்த்தோலோமியு அட்லாண்டிக் கடலை ஆய்வு செய்தார், அவரது மருமகன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தை அடைந்தார், மேலும் அவரது உறவினர் ராஃபேல் கான்டன் (குவாங்சோ) என்ற சீன துறைமுகத்திற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியரானார். பெரெஸ்ட்ரெலோ வம்சம் கிழக்கின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது – கோவா, கொச்சி, ஹோர்முஸ் மற்றும் மலாக்கா – உயர் பதவிகளை தக்க வைத்திருந்தது மற்றும் தனியார் வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியது.

    Like

  62. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    ஃபெலிப்பெ பெரெஸ்ட்ரெலோ

    கொச்சியில் காதல்

    மானுவல் மற்றும் ராஃபேலைப் போலவே, ஃபெலிப்பே பெரெஸ்ட்ரெலோ டா மெஸ்கிடாவும் கிழக்கிற்கு வந்த ஒரு போர்த்துகீசிய முன்னோடி ஆவார். அவர் டோனா நாடாவரின் ‘மசூதிக்கு’ விகார் என்று அறியப்பட்டார், ஒருவேளை அது கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, போர்த்துகீசியப் பெயரைப் பெற்ற பீட்ரிஸ் என்ற பெண்ணின் குடும்பக் கோவிலாக இருக்கலாம். ஃபெலிப்பே ஒரு மெஸ்ட்ரே எஸ்கோலா (பள்ளி மாஸ்டர்) ஆனார். கொடுங்கல்லூருக்கு அருகே ஃபெலிப்பேவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு போர்த்துகீசியர்கள் ஒரு காலனியை அமைத்திருந்தனர், அங்கு மெஸ்ட்ரே எஸ்கோலா சில காலம் இருந்திருக்க வேண்டும்.

    டோனா பீட்ரிஸ் நாட்டாவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுதல்

    டோனா பீட்ரிஸ் நாட்டாவர் இறுதியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் மற்றும் போர்த்துகீசிய பிரபுத்துவ பெயரை ஏற்றுக்கொண்டார். டோனா பீட்ரிஸ் நாட்டாவர் போர்த்துகீசிய பிரபு பெலிப் பெரெஸ்ட்ரெல்லோவை மணந்தார்.

    டோனா பீட்ரிஸுக்கு சொந்தமான நிலம், ஒரு பள்ளி மற்றும் அவரது குடும்பக் கோவில், இவை அனைத்தையும் அவள் விரும்பிய நபரிடம் ஒப்படைத்தாள். ஃபெலிப்பே தனது பள்ளி மற்றும் ‘மசூதியை’ கவனித்துக் கொள்ளும் ஒரு ஃபிர்மன் அல்லது ஆர்டரை வைத்திருக்கும் ஒரு நபர் ‘உறுதி’ என்று விவரிக்கப்படுகிறார். அவள் போர்த்துகீசிய காதலனின் நம்பிக்கையைத் தழுவிய பிறகும் அவளுடைய கோயில் அதன் பழைய பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. அங்குதான் மெஸ்ட்ரே எஸ்கோலா , மதம் மாறியவர்களுக்கும் மெஸ்டிசோ குழந்தைகளுக்கும் போர்த்துகீசியம், லத்தீன் மற்றும் இசைப் பாடங்களைக் கொடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

    கோட் ஆஃப் ஆர்ம்ஸ், எழுதும் பாணி மற்றும் பயன்படுத்தப்பட்ட சுருக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், பேராசிரியர் மொரேரா இது 1540 இல் உருவாக்கப்பட்டது என்று முடிவு செய்கிறார். லேடி பீட்ரிஸ் பெலிப்பே இறக்கும் வரை அவருக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டும், அதன் பிறகு அவர் அவருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை கட்டி வைத்தார். அதன் மேல் செதுக்கப்பட்ட அழகான கிரானைட் தூண் வைத்தார். இது ஃபெலிப்பேவின் சிறப்பு ஓய்வு இடமாக மாறியது; நகரத்தில் உள்ள மற்றவர்கள் தேவாலயங்களுக்குள் அல்லது மறைவிடங்களில் புதைக்கப்பட்டனர். மெஸ்ட்ரே எஸ்கோலாவின் நித்திய உறக்கம் – மறைமுகமாக – அவனது பெண்மணியின் மலர்களால் மட்டுமே குறுக்கிடப்பட்டது, அவளும் அவனுடன் சேரும் நாள் வரை.

    கணிசமான எண்ணிக்கையிலான வில்லவர், பணிக்கர் மற்றும் நாடாவர் என்னும் சேர உயர்குடியினர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தைத் தழுவினர். காரணம் 1335 ஆம் ஆண்டு மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு நம்பியாதிரி என்ற துளு-நேபாள வம்சத்தினர் கொச்சி மற்றும் மத்திய கேரளாவை ஆக்கிரமித்து கொச்சி ராஜ்யத்தை நிறுவினர். அதனால்தான் வில்லவர்களின் பழைய தமிழ் அரச வம்சத்தினர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து கிறிஸ்தவத்தை தழுவ விரும்பினர்.

    கேரளாவில் சேர வில்லவர் மற்றும் நாடாவர் யார் என்று இப்போது யாருக்கும் புரியவில்லை.

    ___________________________________________

    https://www.himalmag.com/lost-rulers-malabar-coast/

    Like

  63. நூறும்பாடா பாண்டிய வம்சம்

    நூறும்பாடா பாண்டியர்கள் மற்றும் சான்றாரா பாண்டியர்கள் கடம்ப சாம்ராஜ்யத்தை சேர்ந்த பாண பாண்டியர்களின் இரண்டு வம்சங்கள், அவர்கள் கடம்ப சாம்ராஜ்யத்தின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர்.

    வில்லவர் பட்டங்களூம் பாணர் பட்டங்களூம்

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.

    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய

    பாணப்பாண்டியன் கடம்ப வம்சம்

    பாணவாசியை ஆண்ட கடம்ப வம்சத்தினர் சேர நாட்டின் பரம எதிரிகளாக இருந்தனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கி.பி. 130 முதல் கி.பி. 188 வரை) சேர நாட்டை ஆண்ட போது பாணவாசி கடம்பர்கள் சேர நாட்டை பலமுறை தாக்கினர். இமயவரம்பன் அவர்களை எதிர்த்து ஒரு போரில் வெற்றி பெற்றார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பாணவாசியை அழித்ததாகக் கூறி, கடம்ப மன்னர்களின் அரச அதிகாரத்தின் அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டியதாகக் கூறினார்.

    பிராமண கடம்ப வம்சம்

    கி.பி 345 இல் பாணப்பாண்டியன் குலங்களின் கடம்ப வம்சம் ஒரு பிராமண வம்சத்தால் மாற்றப்பட்டது. வடநாட்டு பிராமணரான மயூரசர்மாவால் நிறுவப்பட்ட பிராமண வம்சமும் கடம்ப வம்சம் என்று அழைக்கப்பட்டது.

    கிபி 345 முதல் கிபி 900 வரை பாணவாசியை ஆண்ட பிராமண கடம்ப வம்சத்தினர், கடம்ப வம்சத்தின் பாணப்பாண்டியன் பட்டங்களான சான்றாரா, பாண்டிய, நாடாவரா அல்லது நாடோர் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

    நூறும்பாடா மற்றும் சான்றாரா பாண்டிய குலங்கள் கி.பி 345 இல் மயூர வர்மாவால் நிறுவப்பட்ட பிராமண கடம்ப வம்சத்தின் கீழ்நிலைகளாக தரம் தாழ்த்தப்பட்டன. பிராமண கடம்ப வம்சம் கிபி 900 வரை ஆட்சி செய்தது.

    ராத்தப்பள்ளி நூறும்பாடா இராச்சியம்

    கி.பி 900 இல் பிராமண கடம்ப வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, நூறும்பாடா பாண்டியர்கள் தங்கள் பாண்டிய வம்சத்தை மீண்டும் நிறுவினர், குமுத்வதி ஆற்றின் கரையில் உள்ள ரத்திஹள்ளி என்றும் அழைக்கப்படும் ராத்தப்பள்ளியில் தங்கள் தலைநகரை உருவாக்கினர்.

    சாண்ணா குலங்கள்

    தலைநகர் ராத்தப்பள்ளிக்கு அருகில் உள்ள பல இடங்களுக்கு சாண்ணா குலங்களின் பெயரிடப்பட்டுள்ளன. ஏனெனில் நூறும்பாடா பாண்டியர்கள் கடம்ப வம்சத்தின் சாண்ணா குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

    சாண்ணகுப்பி ராத்தப்பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. சாண்ணசங்கபூர் 18 கிமீ தொலைவிலும், சாண்ணஹள்ளி ராத்தப்பள்ளியிலிருந்து 27 கிமீ தொலைவிலும் இருந்தது. நூறும்பாடா பாண்டிய அரசு இன்றைய ஹவேரி மாவட்டத்தில் இருந்தது.

    ராஷ்ட்ரபள்ளி

    முன்னதாக ரத்திஹள்ளி ராஷ்டிரகூட வம்சத்தால் ராஷ்ட்ரபள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது.

    நூறும்பாடாவின் உருவாக்கம்

    கி.பி. 1000 வாக்கில், இட்டாகே முப்பது, அதாவது ராணேபென்னூர் தாலுகாவில் உள்ள தற்போதைய இட்கி, ராத்தப்பள்ளி எழுபதுடன் இணைக்கப்பட்டு, நூறும்பாடா (நூறு கிராமங்கள்) அல்லது ராத்தப்பள்ளி நூறும்பாடா என்ற பிரிவு உருவாக்கப்பட்டது.

    பாண்டியதேவா

    இரண்டாம் சாளுக்கிய ஜெயசிம்மதேவரின் ஆட்சியில் கி.பி.1015-44 காலகட்டத்தைச் சேர்ந்த கானாவி சித்தகேரி கல்வெட்டு, பாண்டியதேவரின் ஆட்சி வரையுள்ள நூறும்பாடாவின் கடம்ப பாண்டியர்களின் பரம்பரை விவரங்களைத் தருகிறது, மேலும் பகவதிகட்டாவின் ஜமதக்னி ராமேஸ்வரதேவர் கோவிலுக்கு தானம் செய்யப்பட்ட நிலங்கள் போன்றவற்றையும் பதிவு செய்கிறது.

    சாளுக்கிய வம்சத்தின் கீழ் நூறும்பாடா இராச்சியம்

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நூறும்பாடா பாண்டியர்கள் மேற்கு சாளுக்கியப் பேரரசின் கீழ் வந்தனர்.

    விக்ரமாதித்ய பாண்டியா

    கி.பி 1138 இல் மகாமண்டலேசுவர விக்ரமாதித்ய பாண்டிய மேற்கு சாளுக்கியர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆண்ட ஒரு அரசனாக இருந்தான்.

    கடம்பா தலைவருக்கு நூறும்பாடா வழங்கப்பட்டது

    மேற்கு சாளுக்கிய மன்னர் முதலாம் சோமேஸ்வரன் (கி.பி. 1042 முதல் 1068) அல்லது இரண்டாம் சோமேஸ்வரர் (கி.பி. 1068 முதல்  1076) ஆட்சியின் போது. சாளுக்கியர்களின் எதிரிகளை தோற்கடித்து ஒரு யானையை வழங்கியபோது கடம்ப தலைவரான பீரதேவனுக்கு நூறும்பாடா பிரதேசம் வழங்கப்பட்டது.

    வீர பாண்டியா

    கி.பி. 1162 இல், குட்டா குலத் தலைவன் இரண்டாம் விக்ரமாதித்தியனின் கல்வெட்டில்  நூறும்பாடா மன்னன் வீர பாண்டியன் குறிப்பிடப்பட்டான்.

    கருண்ட பாண்டியதேவா

    காலச்சூரி மன்னன் ராயமுராரி சோவிதேவா (1167-76) வின் கீழ் ஆட்சி செய்த நூறும்பாடா கருண்ட பாண்டியதேவா, இடாகியில் உள்ள விருபாக்ஷதேவா கோவிலுக்கு நில மானியம் கொடுத்தார்.

    பீரதேவா

    கி.பி 1174 இல் கலாச்சூரி ராயமுராரி சோவிதேவா கலாச்சூரி ஆட்சியாளராக இருந்தபோது, ​​பீரதேவா அவருக்கு கீழ் ராத்தபள்ளி நூறும்பாடா பிரதேசத்தை நிர்வகித்து வந்தார்.

    பாண்டிய தேவராசா

    பின்னர் பீரதேவரின் பேரனான மகாமண்டலேசுவர பாண்டிய தேவராசா, கடம்பேஸ்வரக் கடவுளின் கோவிலுக்கு மானியம் செய்தார்.

    உச்சாங்கி பாண்டியருக்கும் நூறும்பாடா பாண்டியருக்கும் இடையிலான போர்

    இரண்டாம் ஹோய்சள பல்லாள மன்னனின் துணை ஆட்சியாளராக ரத்திஹள்ளியில் இருந்து ஆட்சி செய்த புஜபல பாண்டியருக்கும், உச்சாங்கியின் விஜய பாண்டியருக்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்தது, இருவரும் நொளம்பவாடி ராஜ்யத்தின் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர்.

    விஜய பாண்டியா

    உச்சாங்கியின் விஜய பாண்டியன், உச்சாங்கியில் இருந்து நொளம்பவாடியை கி.பி.1148 முதல் கி.பி.1187 வரை ஆண்டான். நொளம்ப வம்சத்தினர் கர்நாடகாவின் 1/3 பகுதியை ஆண்டிருந்தனர், மேலும் அவர்களின் ஆட்சியை ஆந்திரப்பிரதேசம் மற்றும் வட தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்தியிருந்தனர்.

    குட்டா இராச்சியம்

    குட்டா இராச்சியம் ஒரு சிறிய இராச்சியம், இது நூறும்பாடா பாண்டிய இராச்சியத்தின் அண்டை இராச்சியமாக இருந்தது

    புஜபல பாண்டியனின் தோல்வி

    குட்டா மன்னன் விக்ரமாதித்யனின் மனைவி சோவலாதேவி உச்சாங்கி மன்னன் விஜய பாண்டியனின் குடும்பத்தைச் சேர்ந்தவள். குட்டா மன்னன் விக்ரமாதித்யா உச்சாங்கி மன்னன் விஜய பாண்டியா பக்கம் நின்றான், அதைத் தொடர்ந்து கி.பி 1187 இல் நடந்த போரில் நூறும்பாடா மன்னர் புஜபல பாண்டியனையும் அவரது அதிபதியான ஹோய்சாள பல்லாளனையும் தோற்கடித்தான்.

    ஜகதேவ பாண்டியா

    கி.பி 1188 இல் ஹரலஹள்ளியில் உள்ள கல்வெட்டு ஜகதேவ பாண்டியா, ஒடெயரசதேவா மற்றும் அவரது மகன் விஜய பாண்டியதேவனைக் குறிப்பிடுகிறது. விஜய பாண்டியதேவா, நூரறும்பாடா பாண்டியர்களின் கீழ் செழித்தோங்கிய இடைக்கால சைவ பிரிவான காளமுக பிரிவுக்கு ஒரு கிராமத்தை நன்கொடையாக வழங்கினார் என்றும்.

    வீர பாண்டிய தேவா

    கி.பி. 1188 இல் காலச்சூரிய மன்னன் ஆஹவமல்லனின் ஆட்சிக் காலத்தில் ஹரலஹள்ளியில் உள்ள கல்வெட்டு, நூறும்பாடா வம்ச மன்னர்கள் வீர பாண்டிய தேவா மற்றும் குமார வீர பாண்டிய தேவா என்பவர்களைக் குறிப்பிடுகிறது.

    பீரதேவா

    ரத்திஹள்ளியில் உள்ள கடம்பேஸ்வரர் கோயில் தொடர்பான கி.பி. 1238 கல்வெட்டில் நூறும்பாடாவின் மன்னர் பீரதேவா மற்றும் அவரது பேரன்கள் கருட பாண்டியா மற்றும் வீர பாண்டியா ஆகியோரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    சேவுண யாதவ வம்சத்தின் படையெடுப்பு

    மகாராஷ்டிராவில் உள்ள தேவகிரியை மையமாகக் கொண்டு சேவுண யாதவ வம்சத்தினர் ஆட்சி செய்தனர். அவர்கள் தேவகிரி யாதவ வம்சத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர். கிபி 1187 முதல் கிபி 1317 வரை வடக்கே நர்மதா நதிக்கும் தெற்கே துங்கபத்ரா நதிக்கும் இடைப்பட்ட பகுதிகளை சேவுண யாதவா வம்சம் ஆட்சி செய்தது.

    நூறும்பாடா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1238 இல் நூறும்பாடா பாண்டிய வம்சத்தின் ரத்திஹள்ளி கோட்டை யாதவ மன்னர் இரண்டாம் சிம்ஹணா என்ற சிங்கண்ணாவால் (கி.பி. 1210 முதல் கி.பி 1246 வரை) கைப்பற்றப்பட்டது. இத்துடன் நூறும்பாடா பாணப்பாண்டியன் வம்சம் முடிவுக்கு வந்தது.

    __________________________________________

    .

    Like

  64. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.

    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.

    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.

    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூரறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.

    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய

    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.

    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    ஹோம்புஜா

    ஹோம்புச்சா தங்கத் துண்டு என்று அழைக்கப்பட்டது, இது பல்வேறு கல்வெட்டுகளில் போம்பூர்ச்சா, பட்டிபோம்பூர்ச்சா மற்றும் போம்பூச்சா என்றும் அழைக்கப்பட்டிருந்தது.

    ஹம்சா பட்டிபொம்பூர்ச்சாபுரா என்றும் அழைக்கப்பட்டிருந்தது. கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாணவாசியின் கடம்பர்களின் கோட்டையாகவும், கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாதாமியின் சாளுக்கியர்களின் கோட்டையாகவும் இருந்தது.

    ஹம்சா சான்றாரா வம்சத்தின் தலைநகராக மாறியது, மேலும் சாளுக்கியர்களின் கீழ் சான்றாலிகே -1000 என அறியப்பட்டது.

    ஜினாதிதத்த ராயா ஹம்சா நகருக்கு சமண தெய்வமான பத்மாவதியின் சிலையுடன் குடியேறினார், மற்றும் ஹம்சாவில் சான்றாரா ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்தார். ஹம்சாவில் பல சமண கோவில்களையும் கட்டினார்.

    இளவரசர் ஜினதத்தராயா ஒரு இடத்தை அடைந்தார், அங்கு அவர் லக்கி என்ற இந்திராணி மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். அவர் தூங்கும் போது, ​​பத்மாவதி தேவி அவரது கனவில் தோன்றி, இந்த இடத்தில் தனது ராஜ்யத்தை நிறுவுமாறு அறிவுறுத்தினார். கனவில், தேவி அவருடைய குதிரையின் கடிவாளத்தின் ஒரு பகுதியை அதாவது குதிரை வாயில் உள்ள பகுதியால் தன் உருவத்தைத் தொடச் சொன்னாள். ஜினதத்தா குதிரையின் கடிவாளத்தால் விக்கிரகத்தைத் தொட்டார், அது உடனடியாக தங்கமாக மாறியது மற்றும் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. இந்த அதிசயம் நடந்த இடம் அதற்குப்பிறகு ஹோம்புச்சா அல்லது தங்க துண்டு அதாவது கடிவாளம் என்று அழைக்கப்பட்டது.

    சான்றாராக்கள் ஜைனர்கள் மற்றும் சைவ ஆலுபா அரச குடும்பத்துடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். சான்றாரா வம்சம் மற்றும் ஆலுபா வம்சம் இரண்டும் பாணப்பாண்டியன் வம்சத்தினர். சான்றாரா வம்சத்தினர் திகம்பர ஜைன பிரிவை ஊக்குவித்தனர்.

    விக்ரம சாந்தா

    கி.பி 897 இல் மன்னர் விக்ரம சாந்தா குடா பசதி என்றழைக்கப்படும் ஜைன கோயிலைக் கட்டி, பாகுபலியின் சிலையை நிறுவினார்.

    விக்ரம சாந்தா, கி.பி 897 ல் குந்த குந்தன்வாய மரபைச் சேர்ந்த தனது குரு மௌனி சித்தாந்த பட்டாரகாவிற்கு தனி இல்லத்தை கட்டினார்.

    அருகிலுள்ள மலையின் உச்சியில், மடத்தின் மேலே, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு பழமையான பாசதி உள்ளது, இது கி.பி 898 இல் விக்ரமாதித்ய சான்றாராவால் கட்டப்பட்டது. குமுதாவதி ஆறு பிறக்கும் இடமான முட்டினகெரே அருகில் உள்ளது.

    புஜபலி சாந்தா

    புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜெயின் கோவிலைக் கட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டினார். மேலும், அவர் தனது குருவான கனகநந்தி தேவரின் நலனுக்காக ஹரிவரா என்ற கிராமத்தை தானம் செய்தார்.

    கடம்ப நாட்டின் சான்றாரா மன்னன்

    934 இல் சான்றாரா கடம்ப அரசின் மன்னரானார். இவ்வாறு பாணவாசியை சான்றாரா ஆண்டபோது கடம்ப மன்னன் கலிவிட்டரசனின் பாணவாசி ஆட்சி ஒரு வருடம் தடைபட்டது.

    மச்சிஅரசா

    954 இல் பாணவாசி 12000 இல் நாரக்கி பகுதியில் மச்சிஅரசா ஆட்சி செய்தார். பாணப்பாண்டிய அரசுகளில் மீனவர்கள் மச்சிஅரசா என்று அழைக்கப்பட்டனர்.

    சான்றாரா, சாளுக்கியர்களின் அடிமைகள்

    கி.பி 990 இல் ஹோம்புஜாவின் சான்றாரா பாண்டியர்கள் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தில் தங்கியிருந்த நூறும்பாடா பாண்டியர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் அடிமைகளாக ஆனார்கள்.

    சான்றாலிகே 1000 பிரிவு

    990 ஆம் ஆண்டில் சான்றாரா நாடான ஹோம்புஜா-ஹம்சா சான்றாலிகே 1000 பிரிவு என்ற தனி மாகாணமாக மாற்றப்பட்டது. இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹோம்புஜா கல்யாணியின் சாளுக்கியர்களின் கீழ் இருந்தபோது நடந்தது.

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, சான்றாரா நாடு, பல சக்திவாய்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வசமுள்ள அடிமை நாடாக மாறியது, அதாவது, கல்யாணியின் சாளுக்கியர்கள்,ராஷ்டிரகூடர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர வம்சம் மற்றும் கேலடி நாயக்கர்கள் போன்றவை.

    கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலிகே நாடு

    1012 இல் ஹோம்புஜா இராச்சியம் அதாவது சான்றாலிகே1000 கடம்ப இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹோம்புஜாவின் சான்றாரா இளவரசர், கடம்ப மன்னன் சட்ட கடம்பாவின் அடிமை ஆனார்.

    கி.பி 1016 இல் ஹோம்புஜாவின் சான்றாரா குலங்கள் கடம்ப ஆட்சியை வீழ்த்தினர். அதன் பிறகு பாணவாசியின் கடம்ப வம்சத்தினர் ஜெயசிம்ம வல்லப சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் பாணவாசி 12000 ஐ மட்டுமே ஆண்டனர்.

    மீண்டும் கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலீகே

    1031 இல் கடம்ப மன்னன் சட்ட தேவா பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 அதாவது ஹோம்புஜாவை ஆட்சி செய்தான். கடம்ப சட்ட தேவாவின் மகன் சத்யாஸ்ரயா தேவா, சான்றாலிகே மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.

    ஹோய்சள வம்சத்தின் கீழ் ஹோம்புஜா சான்றாராக்கள்

    ஹோய்சள மன்னன் வினயாதித்யா (1047 முதல் 1098 வரை) ஹோம்புஜா சான்றாரா ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.

    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.

    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.

    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.

    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.

    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா “ஜினதேவன சரண கமல்காலா பிரமா” என்று அழைக்கப்பட்டார்.

    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.

    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.

    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.

    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.

    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.

    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.

    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.

    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு “அபிநவ பாண்டியர்” என்ற பட்டம் கிடைத்தது.

    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் “சாதன சைத்தியாலயம்” கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.

    கேலடி நாயக்கர்கள்

    கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

    கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

    ஹைதர் அலியின் படையெடுப்பு

    கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.

    முடிவுரை:

    சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

    கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-அனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

    இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

    .

    Like

  65. சாந்த பாலன்

    சாந்த பாலன் அல்லது சாந்து பாலன் குலம் மலையாளி நாடார்களின் ஒரு துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். சாந்தபாலன் குலத்தினர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு குடிபெயர்ந்ததாகக் கூறுகின்றனர்.

    சாந்த பாலன் என்ற சொல்லுக்கு சாந்தாரின் மகன் அல்லது சான்றாரின் மகன் என்று பொருள்.

    பாண்டிய வம்சத்தின் வீழ்ச்சி

    கி.பி 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவிய விஸ்வநாத நாயக்கரால் கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன் கொல்லப்பட்டதால் மதுரை பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது.

    சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்குப் பல பாண்டிய குலங்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தன.

    திருமலை நாயக்கர்

    கி.பி.1623 முதல் கி.பி.1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வில்லவர் பாண்டிய குலத்திற்கு விரோதமாக இருந்தார். பாண்டிய குலங்கள் சான்றார் அல்லது சுந்தகர் என்ற பெயர்களாலும் அறியப்பட்டனர். திருமலை நாயக்கர் அனைத்து பாண்டிய குலங்களையும் பாண்டிய நாட்டை விட்டு குறிப்பாக மதுரையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

    பாண்டிய நாட்டு இளவரசர்கள் இனி ஒருபோதும் பாண்டிய நாட்டிற்குத் திரும்ப மாட்டோம் என்று கடவுளின் திருநாமத்தால் சத்தியம் செய்ய வைக்கப்பட்டனர். அவர்களின் நெற்றியில் குங்குமம் பூசப்பட்டது.

    நாடார்களின் சீரழிவு

    நாடார்கள் உட்பட அனைத்து வில்லவர் குலத்தினரும் அவர்களின் முந்தைய சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, நாயக்கர் சாம்ராஜ்யத்தில் அன்றைய காலகட்டத்தில் அவர்கள் புறஜாதிகளாகத் தாழ்த்தப்பட்டனர். தம் முன்னோர்கள் ஆண்ட பாண்டிய ராஜ்ஜியத்தில் இன்னும் தங்கியிருந்த நாடார்கள் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர்.

    நாக குலங்களின் எழுச்சி

    பாண்டிய நாட்டில் வில்லவ நாடார்களின் அதிகாரம் குறைந்து, வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலத்தினர் ஆதிக்கம் செலுத்தினர்.

    பாண்டிய குலங்களில் பலர் கேரளாவிற்கும் இலங்கைக்கும் புறப்பட்டனர்.

    சாந்து பாலன் குலம்

    மதுரையிலிருந்து புலம் பெயர்ந்ததாகக் கூறும் சாந்து பாலன்கள் என்ற மலையாளி நாடார்களின் குழு கேரளாவில் காணப்படுகிறது.

    சாந்து பாலன் குலத்தைச் சேர்ந்த பல நாடார்கள் மற்ற நாடார்களுடன் கலப்பதாலும், பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததாலும் மறைந்துவிட்டனர். சாந்துபாலன் குல