ஃபேஸ்புக்கில் பார்த்த செய்தி நிறைவாக இருந்தது. ஆஹா என்று வியப்பதைத் தவிர வேறு எதுவும் எழுதப்போவதில்லை. தகவல் தந்த அழியாச்சுடர்கள் ராமுக்கு நன்றி!
அசோகமித்ரன் நினைவாக கடலூர் மாவட்டத்தில் ஒரு நீர்க்குளத்தை அவரது மகன் ரவிசங்கர் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தியுள்ளனர்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்
Great to see. Between are you on FB ? Would happy to connect. If you dont mind please say your FB Profile name. Will send you a Friend Request
LikeLike
மகேஷ், ஃபேஸ்புக்கில் “rv.subbu” என்று பெயர்…
LikeLike
Thanks. I have sent a Friend Request(Thi.Ja is the Profile Picture)
LikeLike