விந்தனை தெரியாத்தனமாகப் படித்துவிட்டு ரொம்பவும் நொந்து போன அனுபவம் எனக்குண்டு. அவர் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த ஒரே கட்டுரை இதுதான். பாரதியைப் பார்த்தவர்கள் பழகியவர்களிடம் பேசி அவர்கள் சொன்னவற்றை பதிவு செய்திருக்கிறார். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்
One thought on “பாரதி வாழ்ந்த பாண்டிச்சேரி – விந்தன்”