முத்துகுமாரசாமி நாட்டுப்புறவியல் அறிஞர். சிறந்த நவீனத்துவ/பின்நவீனத்துவ சிறுகதைகள் என்று ஒரு பட்டியல் போட்டிருந்தார். வசதிக்காக கீழே.
நவீனத்துவ கட்டுமானத்தை உருவாக்கிய சிறுகதைகள்:
- புதுமைப்பித்தன் – கபாடபுரம்
- மௌனி – மனக்கோட்டை
- கு. அழகிரிசாமி – அழகம்மாள், திரிபுரம், காற்று
- கி. ராஜநாரயணன் – கதவு
- லா.ச. ராமாமிர்தம் – ஜனனி
- ந. முத்துசாமி – நீர்மை, வண்டி
- பா. செயப்பிரகாசம் – தாலியில் பூச்சூடியவர்கள்
- பிரமிள் – காடன் கண்டது
- வண்ணநிலவன் – பாம்பும் பிடாரனும்
- வண்ணதாசன் – தனுமை
- பூமணி – வயிறு, ரீதி
- அசோகமித்திரன் – காலமும் ஐந்து குழந்தைகளும்
- சுந்தர ராமசாமி – ரத்னாபாயின் ஆங்கிலம்
- ஜெயகாந்தன் – அக்கினிப்பிரவேசம்
- ராஜேந்திர சோழன் – புற்றிலுறையும் பாம்புகள்
- ஜி. நாகராஜன் – டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
- அம்பை – அம்மா ஒரு கொலை செய்தாள்
பின்நவீனத்துவ கதையாடல்களை சட்டகப்படுத்திய சிறுகதைகள்:
- நகுலன் -வாக்குமூலம் (நாவல் என்று தப்பாக அழைக்கப்படுகிறது)
- எம்.வி. வெங்கட்ராம் – பைத்தியக்காரப் பிள்ளை
- தஞ்சை பிரகாஷ் – மேபல்
- எம்.டி. முத்துக்குமாரசாமி – மைத்ரேயி
- ரமேஷ்-பிரேம் – கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்
- கோணங்கி – பொம்மைகள் உடைபடும் நகரம்
- சாரு நிவேதிதா – பிளாக் நம்பர் 27 திர்லோக்புரி, கிரிக்கெட்டை முன் வைத்து புத்திஜீவிகளுக்கு முட்டாள் சொல்லிக்கொண்டது
- எஸ். ராமகிருஷ்ணன் – ராமசாமிகளின் வம்ச சரித்திரம்
- கௌதம சித்தார்த்தன் – தம்பி
- யுவன் சந்திரசேகர் – சுவர்ப்பேய்
- கோபிகிருஷ்ணன் – மொழி அதிர்ச்சி
- ஜெயமோகன் – ஊமைச் செந்நாய்
- இமையம்– வீடியோ மாரியம்மன்
- நாஞ்சில் நாடன் – வந்தான், வருவான், வாரா நினறான்
- மு. ஹரிகிருஷ்ணன் – குன்னத்தி ஞாயம்
தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்