எஸ்.ரா.வுக்கு சாஹித்ய அகடமி விருது

என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா பதிவு 2

எஸ்.ரா.வுக்கு சாஹித்ய அகடமி விருது கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயம். விருதுக்கு தகுதி உள்ளவர். அவர் எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது உறுபசி. நான் படித்தவை உறுபசி, நெடுங்குருதி, உபபாண்டவம் மூன்றும்தான். சஞ்சாரம் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது, வாங்க வேண்டும்.

சாஹித்ய அகடமிக்கு ஒரு ஜே!

தொகுக்கப்பட்ட பக்கம்: எஸ்.ரா. பக்கம், விருதுகள்

1 thoughts on “எஸ்.ரா.வுக்கு சாஹித்ய அகடமி விருது

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.