எம்.வி. வெங்கட்ராமின் இந்த கதையை அழியாச்சுடர்கள் தளத்தில் ராம் பதித்திருக்கிறார். அற்புதமான, மிகவும் powerful கதை. மன அழுத்தத்தை, அப்படி மன அழுத்தம் தரும் சூழ்நிலையை சித்தரிப்பதில் இதை விட அருமையான சிறுகதையை நான் படித்ததில்லை. நான் கதையைப் பற்றி எதையும் எழுதி உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. நேராக கதைக்கே போய்விடுங்கள்!
ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் இந்த கதையை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், எம்விவி பக்கம்