கிடைக்காத சிறுகதைகளை இங்கே லிஸ்ட் போட்டிருக்கிறேன். நண்பர்கள் யாருக்காவது சுட்டி கிடைத்தால் சொல்லுங்கள், இணைத்துவிடலாம்.
- அ. மாதவையா – கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]
- ந. பிச்சமூர்த்தி – அடகு
- ந. பிச்சமூர்த்தி – விதை நெல்
- ந. பிச்சமூர்த்தி – தாய்
- எம்.எஸ். கல்யாணசுந்தரம் – பொன்மணல்
- சி.சு. செல்லப்பா – சரசாவின் பொம்மை
- சி.சு. செல்லப்பா – வெள்ளை
- க.நா. சுப்ரமணியம் – தெய்வ ஜனனம்
- எஸ். பொன்னுத்துரை (ஈழ எழுத்தாளர்) – ஆண்மை
- கு. அழகிரிசாமி – அழகம்மாள்
- கு. அழகிரிசாமி – பெரிய மனுஷி
- கு. அழகிரிசாமி – பாலம்மாள் கதை
- கு. அழகிரிசாமி – சிரிக்கவில்லை
- தி. ஜானகிராமன் – தீர்மானம்
- தி. ஜானகிராமன் – கடன் தீர்ந்தது
- தி. ஜானகிராமன் – தாத்தாவும் பேரனும்
- தி. ஜானகிராமன் – மாப்பிள்ளைத் தோழன்
- கி. ராஜநாராயணன் – அரும்பு
- சுந்தர ராமசாமி – ஜன்னல்
- சுந்தர ராமசாமி – வாழ்வும் வசந்தமும்
- சுந்தர ராமசாமி – பல்லக்குத் தூக்கிகள்
- சுந்தர ராமசாமி – கோயில் காளையும் உழவு மாடும்
- சுந்தர ராமசாமி – காகங்கள்
- சுந்தர ராமசாமி – கொந்தளிப்பு
- அசோகமித்திரன் – விமோசனம்
- அசோகமித்திரன் – காத்திருத்தல்
- அசோகமித்திரன் – காட்சி
- அசோகமித்திரன் – குழந்தைகள்
- அசோகமித்திரன் – பார்வை
- அசோகமித்திரன் – மாறுதல்
அசோகமித்திரன் – குகை ஓவியங்கள்- வல்லிக்கண்ணன் – சிவப்புக்கல் மூக்குத்தி
- ந. முத்துசாமி – செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
- ந. முத்துசாமி – படுகளம்
- ந. முத்துசாமி – பிற்பகல்
- சா. கந்தசாமி – ஹிரண்யவதம்
- சா. கந்தசாமி – சாந்தகுமாரி
- ஆதவன் – லேடி
- ஜி. நாகராஜன் – யாரோ முட்டாள் சொன்ன கதை
- கிருஷ்ணன் நம்பி – சத்திரத்து வாசலில்
- ஆர். சூடாமணி – டாக்டரம்மா அறை
- இந்திரா பார்த்தசாரதி – குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
- இந்திரா பார்த்தசாரதி – இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
- ஆ. மாதவன் – பூனை
- ஆ. மாதவன் – பதினாலு முறி
- ஆ. மாதவன் – புறா முட்டை
- ஆ. மாதவன் – தண்ணீர்
- ஆ. மாதவன் – அன்னக்கிளி
- ஜெயகாந்தன் – யாருக்காக அழுதான்?
- ஜெயகாந்தன் – எங்கோ யாரோ யாருக்காகவோ
- ஜெயகாந்தன் – இறந்த காலங்கள்
- சு. சமுத்திரம் – திரிசங்கு நரகம்
- சு. சமுத்திரம் – மானுடத்தின் நாணயங்கள்
- சு. சமுத்திரம் – பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்
- தோப்பில் முகம்மது மீரான் – வட்டக் கண்ணாடி
- தோப்பில் முகம்மது மீரான் – சுருட்டுப்பா
- மா. அரங்கநாதன் – மெய்கண்டார் நிலையம்
- பூமணி – நொறுங்கல்
- பூமணி – தகனம்
- பூமணி – கரு
- ராஜேந்திர சோழன் – பாசிகள்
- ராஜேந்திர சோழன் – வெளிப்பாடுகள்
- சுரேஷ் குமார இந்திரஜித் – பிம்பங்கள்
- கந்தர்வன் – காளிப்புள்ளே
- கந்தர்வன் – கதை தேசம்
- கந்தர்வன் – பத்தினி
- கந்தர்வன் – மங்களநாதர்
- கோபிகிருஷ்ணன் – காணி நிலம் வேண்டும்
- ச. தமிழ்ச்செல்வன் – வாளின் தனிமை
- திசேரா (ஈழ எழுத்தாளர்) – நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்
- விக்ரமாதித்யன் – திரிபு
- பாவண்ணன் – பேசுதல்
- பாவண்ணன் – முள்
- சுப்ரபாரதிமணியன்– உறைவிடங்கள்
- கோணங்கி – கருப்பன் போன பாதை
- கோணங்கி – கறுத்த பசு
- கோணங்கி – மலையின் நிழல்
- எஸ். ராமகிருஷ்ணன் – பறவைகளின் சாலை
- எம். யுவன் – தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
- எம். யுவன் – ஒளிவிலகல்
- எம். யுவன் – ஊர்சுற்றிக் கலைஞன்
- எம். யுவன் – அவரவர் கதை
- எம். யுவன் – நார்ட்டன் துரையின் மாற்றம்
- எம். யுவன் – கடல் கொண்ட நிலம்
- பொ. கருணாகரமூர்த்தி (ஈழ எழுத்தாளர்) – கிழக்கு நோக்கிய சில மேகங்கள்
- சு. வேணுகோபால் – மறைந்த சுவடுகள்
- சு. வேணுகோபால் – மீதமிருக்கும் கோதும் காற்று
- சு. வேணுகோபால் – களவு போகும் புரவிகள்
- சு. வேணுகோபால் – தங்கமணல்
- உமா மாகேஸ்வரி – மரணத்தடம்
- யூமா வாசுகி – உயிர்த்திருத்தல்
- யூமா வாசுகி – ஜனனம்
- வேல. ராமமூர்த்தி – அன்னமயில்
- பெருமாள் முருகன் – திருச்செங்கோடு
- எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} – ஒற்றைச்சிறகு
- எம். கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} – வலியின் நிறம்
- கண்மணி குணசேகரன் – வண்ணம்
- கண்மணி குணசேகரன் – ஆதண்டார் கோயில் குதிரை
- அழகிய பெரியவன் – விலங்கு
- அழகிய பெரியவன் – வனம்மாள்
- லட்சுமணப்பெருமாள் – கதைசொல்லியின் கதை
- லட்சுமணப்பெருமாள் – நீதம்
தொகுக்கப்பட்ட பக்கம்: References
தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சுட்டிகள்